தமிழ்நாடு காவல் துறையில் 3359 காலியிடங்கள்

தமிழ்நாடு காவல் துறையில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (டி.என்.யு.எஸ்.ஆர்.பி.,) வெளியிட்டுள்ளது.காலியிடம்: இரண்டாம் நிலை காவலர் பிரிவில் (மாவட்ட / மாநகர ஆயுதப்படை 780, சிறப்பு காவல்படை 1819), சிறைத்துறையில் 86, தீயணைப்பாளர் 674 என மொத்தம்…

Viduthalai

தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 36,000 பண விதைகள்: நூறு விழுக்காடு மானியம்

தஞ்சாவூர், ஆக. 23 - தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:தஞ்சை மாவட்டத்தில் பனை மரங்கள் 212 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பனை சாகுபடியை ஊக்குவிப்ப தற்கும் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்ப…

Viduthalai

அ.தி.மு.க. மாநாட்டில் பெண்களை இழிவுபடுத்திய நிகழ்வு தி.மு.க. மகளிர் அணி சார்பில் புகார்

மதுரை, ஆக. 23 - அ.தி.மு.க.  மாநாட்டில் கடந்த 20ஆம் தேதி மதுரையில் பிரமாண்டமாக நடை பெற்றது. இந்த மாநாட்டில் நடை பெற்ற கலை நிகழ்ச்சியில், தி.மு.க. வின் துணை பொதுச் செயலாளரான கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினரை அவதூறாக விமர்சிக்கும் வகையிலான…

Viduthalai

பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க தொடக்க விழா அனைத்துக் கட்சி சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு

சென்னை, ஆக. 23 - தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு  தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு திட்ட விரிவாக்கம் திட்டத்தை தொடங்கி வைக்க அனைத்துக் கட்சி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்…

Viduthalai

மகப்பேறு காலத்தில் மனைவிக்கு துணை இருக்க கணவருக்கு விடுமுறை அளிப்பது அவசியம் மதுரை உயர் நீதிமன்ற கிளை ஆணை

மதுரை, ஆக. 23 -  மகப்பேறு காலத்தில் மனைவியை உடனிருந்து கவனிக்க கணவருக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன். இவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் மனைவி…

Viduthalai

இதற்கு முடிவே இல்லையா?

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கு: மீனவர்கள் வேலை நிறுத்தம்நாகை, ஆக. 23 -  நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்துள்ள ஆறுகாட்டு துறையைச் சேர்ந்த மீனவர்கள் வழக்கம் போல் நேற்று (22.8-2023) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். ஆறு காட்டுதுறையில்…

Viduthalai

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை எட்டு வாரத்திற்குள் ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஆக. 23 - என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை மீது எட்டு வாரங்களில் முடிவெடுக்க ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நடைபெற உள்ள…

Viduthalai

உற்பத்தி தொழில்: தமிழ்நாட்டை முதல் மாநிலம் ஆக்க முயற்சி பொருளாதார ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் உறுதி

சென்னை, ஆக. 23 -  உற்பத்தித் துறையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தமிழ் நாட்டை முன்னிறுத்த தீவிர முயற்சி எடுத்து வருவதாக பொருளாதார ஆலோசனைக் குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.பொருளாதார ஆலோ சனைக் குழு கூட்டம் காணொலி வாயிலாக நேற்று…

Viduthalai

பல்கலைக் கழகங்களை காவிமயமாக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆளுநருக்கு எதிரான போராட்டம் ‘பேருரு’ எடுப்பது உறுதி!

பல்கலைக்கழகங்களை காவி மயமாக்கத் துடிக்கிறார் ஆளுநர். ஆளுந ருக்கு எதிரான போராட்டம் "விஸ்வரூபம்" எடுப்பது உறுதி! என தமிழர் தலைவர் ஆசிரியர்  கி. வீரமணி அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை வருமாறு:தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணிபுரியும் ஆர்.என். ரவி என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் தான்…

Viduthalai

தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் சார்பில் தஞ்சையில் அக்டோபர் 6 அன்று கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், திமுக தஞ்சை மாநகர செயலாளர் மேயர் சண்.ராமநாதன் ஆகியோருடன் திராவிடர் கழக பொறுப்பாளர்கள் சந்திப்பு

தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் சார்பில் தஞ்சையில் அக்டோபர் 6 அன்று கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக தஞ்சை மத்திய மாவட்ட  செயலாளர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், திமுக தஞ்சை மாநகர செயலாளர் மேயர் சண்.ராமநாதன் ஆகியோருடன் திராவிடர் கழக…

Viduthalai