பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை!
'டில்லி மகளிர் ஆணையத்தின்' உதவி கேட்டு ஓராண்டில் 6.30 லட்சம் புகார்கள் வந்ததாக ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால் கூறியுள்ளார்பெண்களுக்காக இயங்கும் 181 என்ற ஹெல்ப்லைனில் பெண்கள் ஆணையத்திற்கு கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 40 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன; ஒரே…
பொது வாழ்வுக் கொள்கை
பொது வாழ்க்கைக்கு ஏற்படுத்தப்படும் கொள்கைகள் பொது ஜனங்களில் யாருடைய தனிச் சுதந்திரத்திற்கும் பாதகமில்லாமலும் பிரயோகத்தில் உயர்வு - தாழ்வுத் தத்துவம் இல்லாததாகவுமிருக்க வேண்டும். முக்கியமாக இயற்கையோடியைந்ததாக இருக்க வேண்டும். அவையும் மற்றவர்களுடைய நியாயமான உரிமைக்கும் சுதந்தரத்திற்கும் சிறிதும் பாதகம் உண்டு பண்ணாததாக…
தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை ஆ. இராசா அவர்கள் சந்தித்து வாழ்த்து
தமிழ்நாடு அரசின் 'தகைசால் தமிழர்' விருது பெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை மேனாள் ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பயனாடை அணிவித்து மகிழ்ந்தார். (சென்னை, 22.8.2023)
பதிமூன்று மாவட்டங்களின் கழகத் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க தஞ்சை வருகை தந்த தமிழர் தலைவருக்கு, மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் தலைமையில் பொன்னாடை அணிவித்து சிறப்பான வரவேற்பு
பதிமூன்று மாவட்டங்களின் கழகத் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க தஞ்சை வருகை தந்த தமிழர் தலைவருக்கு, மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் தலைமையில் பொன்னாடை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. (23.8.2023)
திருமண வரவேற்பு : நீட் எதிர்ப்பு பதாகை ஏந்தி புதுமண இணையர் பரப்புரை
சென்னை, ஆக.23 பூவிருந்தவல்லியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நீட் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத்திய புதுமண இணையர் திருக் குறள் மற்றும் அம்பேத்கர் புத்தகங்களை வழங்கி கவனம் ஈர்த்தனர். பூவிருந்தவல்லியை அடுத்த செம் பரம்பாக்கத்தை சேர்ந்த வின்சென்ட் என்பவரின் மகன் திருமண வரவேற்பு…
‘சென்னை’ என்ற சொல் ஆளுநர் வாயில் நுழையாதா? ‘மெட்ராஸ் தினம்’ என்று கூறுவதா ? தமிழ் ஆர்வலர்கள் கண்டனம்
சென்னை, ஆக.23 சென்னை தினம் கொண்டாடப்படும் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் 'மெட்ராஸ் தினம்' எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நேற்று 384-ஆவது'சென்னை தினம்' கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 'மெட்ராஸ்' தின வாழ்த்து எனத் தெரிவித்துள்ளார்.ஆளுநர்…
தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் நாதஸ்வரம் படிப்பு
சென்னை, ஆக. 23 இசைக் கல்லூரியில் நாதஸ்வரம், தவில் பிரிவுகளில் இளங் கலை பட்டப்படிப்பில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மற்றும் திருவையாறில் செயல்படும் தமிழ்நாடு அரசு இசைக்…
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு புதிய நீதிபதிகள் நியமனம்
புதுடில்லி, ஆக. 23 தமிழ்நாடு அரசு காவிரி நிதி நீர் பங்கீடு தொடர்பாக கருநாடக அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தரப்பில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வு…
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி
சிங்கப்பூர், ஆக.23 சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் முன்னி லையில் உள்ளார். சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் அடுத்த மாதம் 13-ஆம் தேதியுடன் நிறைவடை கிறது.…
சீனாவின் உளவு கப்பல் : கொழும்பு வருகை இலங்கை – இந்தியா உறவில் சிக்கல்
ராமேசுவரம், ஆக. 23 சீன ராணுவத்தின் விண்வெளி, சைபர், மின்னணுப் படைப் பிரிவு சார்பில் பல்வேறு பெயரில் உளவு கப்பல்கள் இயக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கு சீனாவிலிருந்து ஷின் யான் 1, 3, 6, சியாங் யாங் ஹாங் 1, 3,…
