கிடுகிடுக்கப் போகும் கிருஷ்ணகிரி! கிடைச் சிங்கங்காள் புறப்படுவீர் – மின்சாரம்
தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களுள் ஒன்று கிருஷ்ணகிரி. கிருஷ்ணவென்றால் - கருப்பு, கிரி என்றால் - மலை, கருப்பு கிரானைட் மலைகள் நிறைந்ததால் கிருஷ்ணகிரி என்னும் பெயர். 18,79,809 மக்கள் தொகை - எழுத்தறிவு 71.46 விழுக்காடு.பாறை ஓவியங்கள், பாறை சித்திரங்கள் இதன்…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் மூலிகை மருந்தியல் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
திருச்சி, ஆக. 25- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் மூலிகை மருந்தியல் துறை சார்பில்“Deciphering the Avenues of Intellectual Property Rights and Pharmacovigilance”என்ற தலைப்பி லான ஒருநாள் கருத்தரங்கம் 22.8.2023 அன்று நடைபெற்றது. இதன் துவக்க விழா காலை 9.30…
சுவரெழுத்து பிரச்சாரம்.
செப். 17 "சமூக நீதி நாள்" - தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாள் விழா, தகைசால் தமிழர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் "பெரியார் பணி முடிப்போம்". தென்காசி மாவட்டம், சுரண்டையில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்து பிரச்சாரம்.
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் முதலிடம்
ஜெயங்கொண்டம், ஆக. 25 - பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவி லான சதுரங்கப் போட்டி 11.08.2023 அன்று ஜெயங் கொண்டத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.போட்டிகளில் 11,14,17 மற்றும் 19 வயதிற்குட் பட்ட பிரிவுகளில் மாணவ…
இந்தி மொழித் தேர்வைக் கட்டாயமாக்குவதா?
சென்னை, ஆக.25 தேசிய தொழில்நுட்பக் கழக பணியாளர்களுக்கான தேர்வில் ஹிந்தி மொழியை கட்டாயமாக்குவதை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளப்பதிவு வருமாறு:-தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் (ழிமிஜி)…
கடவுளும் மதமும்
16.04.1949 - குடிஅரசிலிருந்து... குறிப்பு: (மெட்டிரியலிஸம் (உலோகாயதம்) என்ற தலைப்பில் பெரியார் அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன் பல இடங்களில் பேசியதும், எழுதியதும் ஆன தொகுப்பு)ஏனெனில் இப்போதுகூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கின்ற பேச்சும், நினைப்பும் ஏற்படுகின்றதே தவிர…
‘விஸ்வகர்மா’ திட்டத்தை வாழ்த்தும் ‘தினமலர்!’
"நம் நாடானது, அதன் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில், மாறுபட்ட, சிறப்பு மிக்க கலை, கைவினைப் பொருட்களின் பாரம்பரியத்தை கொண்டுள்ளது. இருப்பினும், கைவினை கலைஞர்களின் இந்த பாரம்பரிய திறமைகள், முறையான அங்கீகாரமின்மை, குறைந்த அளவிலான வருமானம், நவீன முறையில்…
கடவுள்
28.10.1944 - குடிஅரசிலிருந்து...பணக்காரனுக்குப் பணம் கடவுள் கொடுத்தார்; ஏழைக்குத் தரித்திரம் கடவுள் கொடுத்தார். அப்படி இருக்க இது இரண்டையும் சமமாக்க வேண்டும் என்று சொல்லுகிறவன் நாஸ்திகனாகத்தானே இருக்க முடியும்? அல்லது அவன் நாஸ்திகனாக இருந்தால்தானே கடவுள் செயலுக்கு விரோதமாக சமமாக்க முடியும்?…
தாழ்த்தப்பட்டோர் நிலை
நம்மில் ஒரு கூட்டத்தாரையே நாம் நமது சமூகத்தாரென்றும், நமது சகோதரர்களென்றும், ஜீவகாருண்ய மென்றுங்கூடக் கருதாமல், நம் மக்களுக்கே நாம் விரும்பும் சுதந்தரமளிக்காமல், அவர்களை மனிதர்கள் என்று கூடக் கருதாமல் அடிமைப்படுத்திக் கொடுமைப்படுத்த, இழிவுபடுத்தித் தாழ்த்தி வைத்திருக்கிறோம். ஆதலால், அத்தாழ்த்தப்பட்ட மக்களின் நலத்…
‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ – விரிவுபடுத்தும் திட்டத்தை தொடங்கிவைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
இது துரோணாச்சாரியார்களின் காலம் இல்லை... ஏகலைவன்கள் காலம்படிப்பு மட்டும்தான் உங்களிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத சொத்துதிருவாரூர்,ஆக.25 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (25.8.2023) இந்தி யாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின்…
