காலை உணவுத் திட்டத்தின் தாக்கம் இந்தியா முழுவதும்!
தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்திய பள்ளி மாணவர்களுக்கு இலவசக் காலை உணவு திட்டம் பற்றிய அறிவிப்பு இந்தியாவில் உள்ள பன்மொழி நாளேடுகளில் வெளியிடப்பட்டுள்ளது.ஓர் ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பெரியார் மண்ணாம் தமிழ்நாட்டில் நடக்கும் "திராவிட மாடல்" அரசின் மக்கள்…
குடந்தை தோழர் கு.கவுதமன் மறைவுக்கு இரங்கல்
கும்பகோணம் மாநகர திராவிடர் கழகத்தினுடைய தலைவரும், மேனாள் குடந்தை மாவட்ட திராவிடர் கழகத் தலைவருமான கு. கவுதமன் (வயது 68) 24-8-2023 அன்று இரவு 1.30 மணி அளவில் மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். சோழபுரம் பகுதியில் அவரது தந்தை குமாரசாமி அவர்களுக்குப்…
அந்தோ! வீகேயென் பாண்டியன் மறைந்தாரே!
நமது வள்ளல் திருச்சி 'வீகேயென்' கண்ணப்பன் அவர்களின் நேர்மை மிக்க ஊழியரும் - உதவியாளரும், நம்மிடம் மாறாத அன்பும், மரியாதையும் கொண்ட, தி.மு.க.வின் சிறந்த தொண்டரும், தொழிலாளர்களின் தோழரும், மின்வாரிய பணி ஓய்வு பெற்ற நமது அருமை சகோதரருமாகிய 'வீகேயென்' என்ற…
அமெட் (Amet) பல்கலைக்கழக இணைவேந்தர் முனைவர் திருவாசகம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து
அமெட் (Amet) பல்கலைக்கழக இணைவேந்தர் முனைவர் திருவாசகம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து பொன்னாடை அணிவித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். (24.8.2023)
அமெட் (Amet) பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவருமான நாசே இராமச்சந்திரன் தமிழர் தலைவரைச் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து
அமெட் (Amet) பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவருமான நாசே இராமச்சந்திரன் தமிழர் தலைவரைச் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
செந்துறை ஒன்றிய செயலாளர் ராசா.செல்வக்குமார், வஞ்சினபுரம் மு. ஊ.ம.தலைவர் க.தனபால் ஆகியோரின் இல்ல வாழ்விணையேற்பு விழா
செந்துறை ஒன்றிய செயலாளர் ராசா.செல்வக்குமார், வஞ்சினபுரம் மு.ஊ.ம.தலைவர் க.தனபால் ஆகியோரின் இல்ல வாழ்விணையேற்பு விழா அழைப்பிதழ்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் அளித்தனர். உடன்: கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், அரியலூர் மாவட்டத் தலைவர்…
மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பாக ‘மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி’ டாக்டர் நரேந்திர தபோல்கர் 10ஆவது ஆண்டு நினைவுநாள் கூட்டம்
மும்பை, ஆக. 25- மும்பை பகுத்தறிவா ளர் கழகம் சார்பாக "மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி" டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களின் 10ஆவது ஆண்டு நினைவுநாள் கூட்டம் மிகவும் சிறப்பாக நடை பெற்றது.மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பாக மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி டாக்டர்…
சன் டி.வி. செய்தியாளர் இல்ல மணவிழா வரவேற்பு – தமிழர் தலைவர் பங்கேற்பு
சன் டிவி செய்தியாளர் இராஜசேகரன், கலைமகள் ஆகியோரின் மகள் சுவாதிக்கும் - விஜயகுமார், சுகந்தி ஆகியோரின் மகன் தினேஷ்குமாருக்கும் நடைபெற்ற மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். உடன் இரா.ஜெயக்குமார், வழக்குரைஞர் சி.அமர்சிங்,…
கிருட்டினகிரி மாவட்ட மகளிரணித் தோழர் ப.மங்களாதேவி மறைவு
கிருட்டினகிரி, ஆக.25- கிருட் டினகிரி மாவட்ட பகுத்தறி வாளர் கழக தோழர் இரா.பழனியின் வாழ்விணைய ரும் மத்தூர் ஒன்றிய மக ளிரணி பொறுப்பாளருமான ப.மங்களாதேவி மறைவுற் றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தந்தை பெரியார், தமிழர் தலைவர் மீது மிகுந்த பற்றுக்…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)எது பொய்யான பரப்புரை?கவிஞர் கலி.பூங்குன்றன்ரூபாய் 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும், இல்லையெனில் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என…
