சாமியும் சுயராஜ்யமும் பார்ப்பனர் நன்மைக்கே!
25.01.1947 - குடிஅரசிலிருந்து.... (20.01.1947 அன்று ஈரோட்டிற்குப் பதினேழு கல் தொலைவில் உள்ள காஞ்சிக் கோவில் என்னும் ஊரில் பி.சண்முகவேலாயுதம் தலைமையில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)சாமி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, சுயராஜ்யம் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, இந்த நாட்டுப் பழம்…
அம்பேத்கர் – பெரியார் சந்திப்பு
30.9.1944 - குடிஅரசிலிருந்து.... இந்திய மத்திய அரசாங்க நிர்வாக அங்கத்தினர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் விருப்பத்திற்கு இணங்கி பெரியார் ஈ.வெ.ராமசாமி சென்னை சென்று தனது வரவைத் தெரிவித்துக் கொண்டார்.டாக்டர் 12 மணிக்கு வந்து சந்திப்பதாக தெரிவித்து விட்டு சரியாய் 12 மணிக்கு பெரியார்…
பார்ப்பனியத்திற்குத் துணை போகும் பார்ப்பனரல்லாதவர்கள்
பார்ப்பனியம் எங்கே இருக்கிறது, அது செத்துப் போய்விட்டது, 'பார்ப்பனர்கள் மாறிப் போய்விட்டார்கள்’, இப்படியொரு வாதத்தைப் பார்ப்பனரல்லாத படித்த நண்பர்கள் மத்தியில் அடிக்கடி கேட்கலாம். இவர்கள் இந்த முடிவுக்கு எப்படி வந்தனர்? வேறு எப்படி? வழக்கம் போல பார்ப்பனர்களால் ஏமாற்றப்பட்டுத்தான்.எவையெல்லாம் பார்ப்பனியத்தின் உயிர் என்பதனைக்…
ஜாதி உற்பத்தி – இதை இருக்க விடலாமா?
ஜாதிப் பிரிவுக்கு மூல கர்த்தா பிரம்மா. இந்த பிரம்மாவைத்தான் உலக சிருஷ்டிக்கே கர்த்தா என்கிறது சாஸ்திரங்கள், அது மட்டுமல்ல; பிரம்மாவை-சிவனுக்கும், விஷ்ணுவிற்கும், தகப்பனுக்கும் மேலானவனுமாவான் என்றும் சாஸ்திர புராணங்களில் கூறப்பட்டிருக்கின்றன.பிரம்மா முகத்தில் பிராமணர்களையும், மார்பில் சத்திரியர்களையும், இடுப்பில் வைசியர்களையும், காலில் சூத்திரர்களையும்…
‘தமிழர் தலைவர் பேச்சிலிருந்து…’
நமக்கு உறவினர்கள் யார்?நம்முடைய நிகழ்ச்சிகளுக்கு மாநாடுகளுக்கு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு குடும்பத்தோடு வரவேண்டும். நம்முடைய இயக்கத்து மாநாடுகளை நாம் இரண்டு நாள்கள் நடத்துகிறோம் என்றால் வெறும் கொள்கை விளக்கத்திற்காக என்று மட்டும் நான் நினைக்கவில்லை. அது நமக்கு திருவிழா மாதிரிதான். எப்படி பக்த…
பிறந்த நாள் சிந்தனை (26.8.1883) தந்தை பெரியாரும் தமிழ்த்தென்றல் திரு.வி.க.வும் புலவர் சு.கந்தசாமி
இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் வேறொருவருடன் இவ்வளவு நட்புடன் இருந்தது இல்லை.1917 முதல் 1953இல் திரு.வி.க. மறையும் வரை முரண்பட்ட நேரத்தில் கூட நட்பாய் இருந்தார்கள் . மிகக் கடுமையாகக் கூட தாக்கிப் பெரியார் எழுதிய போதும் மென்மையாகவே பதில் தருவார்…
திராவிடர் கழகத்தை பற்றி… தந்தை பெரியார்
திராவிடர் கழகத்தின் முதலாவது கொள்கை மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்பதே. அதாவது எந்த மனிதனும் எனக்கு கீழானவனல்ல. அதுபோலவே எவனும் எனக்கு மேலானவனும் அல்ல. ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் இருக்க வேண்டும் என்பதே - திராவிடர் கழகத்தை பற்றி…
வரலாற்றில் இன்று…
திராவிடர் கழகம் உதயமான நாள் அண்ணாதுரை தீர்மானம்கடந்த 80 ஆண்டுகளுக்கு முன் 27.8.1944 சேலம் விக்டோரியா மார்க்கெட் மைதானத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 16ஆவது மாநில மாநாட்டில் "திராவிடர் கழகம்" பெயர் மாற்றத் தீர்மானத்தை தந்தை பெரியார் அவர்களே எழுதி தந்து, அண்ணாவின்…
வைக்கம் நூற்றாண்டு – வரலாற்றுச் சுவடுகள்
"வைக்கம் போராட்டம்" நடைபெற்று 100 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அந்த போராட்டம் இரவில் முடிவு செய்து காலையில் நடந்து முடிந்ததல்ல. சமத்துவத்தைக் கோரிய அப்போராட்டத்திற்கான சூழலை உருவாக்கிய பல ஜீவன்கள் பல ஆண்டுகள் பாடுபட்டனர். அதன் பின்னர் தந்தை பெரியார் தலைமையில்…
பகுத்தறிவு வார ஏடு
தந்தை பெரியார் அவர்கள் கடந்த 99 ஆண்டுகளுக்கு முன்பு "பகுத்தறிவு" வார இதழினை 26.8.1934இல் வெளியிட்டார். "குடிஅரசு" ஏட்டிற்கு மாற்றாக வெளியிடப்பட்ட "புரட்சி" ஏடு மூன்று முறை அரசின் அடக்கு முறைக்கு உட்பட்டு அபராதம் கட்டி தொடர்ந்து வெளிவர முடியாத நிலைக்கு…
