கிருட்டினகிரி பெரியார் மய்யத்தில் தந்தை பெரியார் சிலையினை அமைச்சர் கே.என்.நேருவும் – அண்ணல் அம்பேத்கர் நூலகத்தை அமைச்சர் அர.சக்கரபாணியும் – ஆசிரியர் கி.வீரமணி படிப்பகத்தை அமைச்சர் ஆர்.காந்தியும் திறந்து வைத்தனர்

கிருட்டினகிரி பெரியார் மய்யத்தில் தந்தை பெரியார் சிலையினை அமைச்சர் கே.என்.நேருவும் - அண்ணல் அம்பேத்கர் நூலகத்தை அமைச்சர்  அர.சக்கரபாணியும் - ஆசிரியர் கி.வீரமணி படிப்பகத்தை அமைச்சர் ஆர்.காந்தியும் திறந்து வைத்தனர் (28.8.2023)

Viduthalai

மும்பையில் கூடுகிறது முக்கியத்துவம் வாய்ந்த ‘இந்தியா’ கூட்டணி

புதுடில்லி, ஆக.30 2024ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளு மன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் 10 ஆண்டுகளாக ஆட்சி அரியணையில் உள்ள பாரதீய ஜன தாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு உள்ளன.அய்க்கிய ஜனதாதள தலை வரும், பீகார்…

Viduthalai

ஜஸ்டீஸ் கே.சாமிதுரை மறைவு கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல்

சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவரும், சமூக நலத் தொண்டிலும், தொண்டறத்திலும் இடையறாத ஆர்வம் காட்டிய பெருந்தகையாளருமான மாண்புமிகு ஜஸ்டீஸ் கே. சாமிதுரை (வயது 91) அவர்கள்  இன்று (30.8.2023) மறைவுற்றார் என்று அறிந்து மிகவும் துயரம் அடைகிறோம்.ஒடுக்கப்பட்ட…

Viduthalai

நன்கொடை

கார்னேசன் அறக்கட்டளையின் செயலாளர் தொண்டறச் செம்மல் வழக்குரைஞர் ஜி.எச். லோகபிராம்  இல்லத்திற்கு கழகத் தலைவர் நேரில் சென்று பெரியார் மய்யம் அமைவதற்கு கொடை உள்ளத்துடன் உதவியதற்கு நன்றி தெரிவித்து பயனாடை அணிவித்தார்.  லோகபிராம்  தமிழர் தலைவரிடம் ரூ.50,000 இயக்க நன்கொடையாக வழங்கினார்.

Viduthalai

கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்தில் அன்னை மணியம்மையார் அரங்கம் திறப்பு

கிருட்டினகிரி பெரியார் மய்யத்தில் அன்னை மணியம்மையார்  அரங்கத்தை கழக பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் திறந்து வைத்தார். உடன்: கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன், மாவட்டத் தலைவர் அறிவரசன், மாவட்ட செயலாளர்…

Viduthalai

நன்கொடை

கிருட்டினகிரி மணிமேகலை - மதிவாணன் பெரியார் தொண்டர்கள் நல நிதி அறக்கட்டளைக்கு ரூ.25,000த்தை நன்கொடையாக தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

Viduthalai

கிருட்டினகிரி முப்பெரும் விழா

கிருட்டினகிரி முப்பெரும் விழாவிற்கு வருகை தந்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உணவுத் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, கைத்தறி துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். 

Viduthalai

முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை

 சனாதனம் மீண்டும் ஆடு மேய்க்கப் போ என்கிறது? திராவிடம், மீண்டும் படிக்கப் போ என்கிறது!திராவிடமா? சனாதனமா? உங்களுக்கு எது வேண்டும்? முடிவு செய்யுங்கள் மக்களே!கிருஷ்ணகிரி, ஆக.29 சனாதனம் மீண்டும் ஆடு மேய்க்கப் போ என்கிறது. திராவிடம், மீண்டும் படிக்கப் போ என்கிறது. திராவிடமா?…

Viduthalai

30.8.2023 புதன்கிழமை தஞ்சாவூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 5:00 மணி * இடம்: அன்னை மணியம்மையார் நூற்றாண்டு அரங்கம், ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் * தலைமை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: வெ.ஜெயராமன் (காப்பாளர்), சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்),…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்29.8.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* தற்போது பொதுத் தேர்தல் நடைபெற்றால் தெலுங் கானாவில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.* ரோஜ்கர் மேளா எனும் வித்தைகள், தேர்தல் காய்ச்சல் காரணமாக மோடி மேற்கொள்ளும் வெத்து…

Viduthalai