பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)இராமன் பாலம் அல்ல - மணல் திட்டே!மின்சாரம்இராமாயணத்தைப் பற்றி இராஜாஜியின் கருத்து என்ன?1930ஆம் ஆண்டு, சுதந்திரப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது, இராஜாஜி கூறிய கருத்துகள் பிற்காலத்தில், 'இராஜாஜியின் கட்டுரைகள்'…

Viduthalai

“இடம் கொடுத்தும் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியக பணியை ஒன்றிய அரசு இன்னும் தொடங்கவில்லை” கனிமொழி எம்.பி., சாடல்

தூத்துக்குடி,ஜன.30-தூத்துக்குடி அருகே கடம்பா குளத்தில் உபரி நீர் கால்வாய் சீர்அமைத்து தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மக்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அடுத்துள்ள பெரிய குளமான கடம்பா குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீரை…

Viduthalai

“புரட்சிப் பெண்….!”

 அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு? என்று அர்த்தமற்ற வினாக் களைத் தொடுத்து, பெண்களை வீட்டிற் குள்ளேயே பூட்டி வைத்திருந்தனர் நமது முன்னோர்கள். அதனைக் கண்டு எரிமலையாய்க் கொதித்தெழுந்த தந்தை பெரியார் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு - வளர்ச்சிக்கு அடித்தளமாகத் திகழ்வது பெண்…

Viduthalai

பன்னாட்டு விமானக் கண்காட்சி பெயரால் இறைச்சி உணவுக்கு தடையாம்!

பாஜக ஆளும் கருநாடகத்தில் தலைவிரித்தாடும் அதிகார ஆணவம்பெங்களூரு, ஜன.30- கருநாடக மாநில பெங்களூரு எலகங்கா பகுதியில் உள்ளது விமானப் படை தளம். இங்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பன்னாட்டு விமான கண் காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த கண்காட்சியானது 1996ஆம் ஆண்டு…

Viduthalai

இன்று காந்தியார் நினைவு நாள்! (30.1.1948)

1948 ஜனவரி 30ஆம் தேதி பிர்லா பவனில் நடைபெறவிருந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக காந்தியார் சென்ற போது, அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில், காந்தி படுகொலை தொடர்பான வழக்குகளை விசாரிக்க டில்லி செங்கோட்டையில் தனி விசாரணை…

Viduthalai

மதுரை மாநாட்டுச் சிந்தனை!

திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. எத்தனை எத்தனை மாநாடுகள் - தொடர் பிரச்சாரச் சுற்றுப்பயணங்கள், தீர்மானங்கள், போராட்டங்கள் - சொல்லி மாளாது.தி.மு.க.வைப் பொறுத்த வரையிலும் இந்த…

Viduthalai

முன்னேற்றத் தடைகள்

தர்மமெல்லாம் பாடுபடாத சோம்பேறிகளுக்கும், பார்ப்பனர் களுக்குமே போய்விடு கிறபடியால் இந்நாட்டுத் தர்மத்தால் நாட்டின் முற்போக்குக்கு எவ்விதப் பலனும் ஏற்படுவதில்லை.     'பகுத்தறிவு 1.5.1936

Viduthalai

ஓவியர் து.தங்கராசுவின் ‘திராவிட மாடல்’, ‘கலைஞருடன் உரையாடுங்கள்’ நூல்கள் வெளியீட்டு விழா -மாணவர்களுக்கு ஓவியப் போட்டி- பரிசளிப்பு!

தமிழர் தலைவர் ஆசிரியர் 'திராவிட மாடல்' நூலினை வெளியிட்டு சிறப்புரைதஞ்சை, ஜன.30 தஞ்சாவூர் மாவட்டம், உரத்தநாடு ஒன்றியம் ஆம்பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஓவியர் து.தங்கராசு தொகுத்த ''திராவிட மாடல்'', ''கலைஞருடன் உரையாடுங்கள்'' ஆகிய நூல்கள் வெளி யீட்டு விழா 21.01.2023 அன்று…

Viduthalai

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு அரசியல் மற்றும் பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது

 திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குஅரசியல் மற்றும் பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருதுநாள்: 31.1.2023 இடம்:சென்னை மேடவாக்கம் காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

Viduthalai

திராவிடர் கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறை மாநில கலந்துரையாடல் கூட்டம்- 30.1.2023

திராவிடர் கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறையின் மாநில கலந்துரையாடல் கூட்டம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் இன்று (30.1.2023) சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் துணைத் தலைவர்…

Viduthalai