நீட்டை எதிர்த்து நாடாளுமன்றத்தில் வலிமையான குரல் எழுப்புக! – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, ஜன. 30 - முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (29.01.2023), சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் நடைபெற்ற தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் “பி.பி.சி. ஆவணப் பட…

Viduthalai

பூவிருந்தவல்லி முதல் பவர் ஹவுஸ் வரை 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்

சென்னை, ஜன. 30- சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ரூ.63,246  கோடி செலவில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித் தடங்களில்  செயல்படுத்தப்படுகின் றன. இந்த திட்டப் பணி களை வரும் 2026ஆம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, பூவிருந்தவல் லிக்கும்…

Viduthalai

‘தனியார் மருத்துவமனைகளின் கட்டணம் ஏழைகளுக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும்’ – முதலமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை, ஜன. 30- சென்னையில் தமிழில் காது மூக்கு தொண்டை அறிவியல் மாநாடு நேற்று(29.1.2023) நடை பெற்றது. அதில்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, தமிழ்நாடு காது, மூக்கு, தொண்டை  மருத்துவக் கூட்டமைப்பின் தலைவர் மோகன் காமேஸ்வரன் ஆகியோர்  கலந்துகொண்டனர்.…

Viduthalai

ஆளின்றி மின் பயன்பாட்டை கணக்கிட வீடுகளில் வருகிறது `ஸ்மார்ட் மீட்டர்’

சென்னை, ஜன. 30- ஆளின்றி தானாக மின் பயன் பாட்டைக் கணக்கெடுக்கும் ஸ்மார்ட்மீட்டர், தமிழ்நாட்டில் முதல்கட்டமாக ஒரு கோடி வீடுகளில் பொருத்தப்பட உள்ளன. தமிழ்நாடு மின்வாரியம் வீடுகளில்2 மாதங்களுக்கு ஒருமுறை மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்கிறது. இப்பணியில் ஈடுபடும் ஊழியர்கள் சிலர், குறித்த காலத்துக்குள்…

Viduthalai

‘கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்’ தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி!

சென்னை, ஜன. 30- சென்னை, பள்ளிக்கரணையில் இயங்கி வரும் டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை ‘கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சைக்கிள் பேரணியை நேற்று (29.1.2023) நடத்தியது.இந்நோயை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நேரத்தில் தடுப்பு ஊசிகளை போடுவதற்கான அவசியத்தை…

Viduthalai

2.2.2023 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை  6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * சொற்பொழிவாளர்: தோழர் ஓவியா (புதிய குரல் ஆசிரியர்) * பொருள்: அறிஞர் அண்ணாவின் ஆரியமாயை ஓர் ஆய்வு * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர்…

Viduthalai

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)இராமன் பாலம் அல்ல - மணல் திட்டே!மின்சாரம்இராமாயணத்தைப் பற்றி இராஜாஜியின் கருத்து என்ன?1930ஆம் ஆண்டு, சுதந்திரப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது, இராஜாஜி கூறிய கருத்துகள் பிற்காலத்தில், 'இராஜாஜியின் கட்டுரைகள்'…

Viduthalai

“இடம் கொடுத்தும் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியக பணியை ஒன்றிய அரசு இன்னும் தொடங்கவில்லை” கனிமொழி எம்.பி., சாடல்

தூத்துக்குடி,ஜன.30-தூத்துக்குடி அருகே கடம்பா குளத்தில் உபரி நீர் கால்வாய் சீர்அமைத்து தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மக்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அடுத்துள்ள பெரிய குளமான கடம்பா குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீரை…

Viduthalai

“புரட்சிப் பெண்….!”

 அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு? என்று அர்த்தமற்ற வினாக் களைத் தொடுத்து, பெண்களை வீட்டிற் குள்ளேயே பூட்டி வைத்திருந்தனர் நமது முன்னோர்கள். அதனைக் கண்டு எரிமலையாய்க் கொதித்தெழுந்த தந்தை பெரியார் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு - வளர்ச்சிக்கு அடித்தளமாகத் திகழ்வது பெண்…

Viduthalai

பன்னாட்டு விமானக் கண்காட்சி பெயரால் இறைச்சி உணவுக்கு தடையாம்!

பாஜக ஆளும் கருநாடகத்தில் தலைவிரித்தாடும் அதிகார ஆணவம்பெங்களூரு, ஜன.30- கருநாடக மாநில பெங்களூரு எலகங்கா பகுதியில் உள்ளது விமானப் படை தளம். இங்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பன்னாட்டு விமான கண் காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த கண்காட்சியானது 1996ஆம் ஆண்டு…

Viduthalai