நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா மூலக்கூறுகள் லேண்டரின் ஆய்வில் கண்டுபிடிப்பு
சென்னை,செப்.2- நிலவின் மேற் பரப்பில் பிளாஸ்மா மூலக்கூறுகள் இருப்பதும், அங்கு நில அதிர்வு ஏற்பட்டதும் லேண்டர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக இஸ்ரோ 31.8.2023 அன்று வெளியிட்ட அறிவிப்பு:விக்ரம் லேண்டரில் உள்ள ராம்பா- எல்பி எனும் (RAMBHA-L;Radio Anatomy of Moon…
மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்!
18.09.1948 - குடிஅரசிலிருந்து... இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால், நம் இந்தி எதிர்ப்பு அறப்போரை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன் என்ற பெரியார் அவர்களின் அறிக்கையை ஒட்டி இந்த மாதம்…
இப்படியா கடவுள் பேரால்?
13.11.1948 - குடி அரசிலிருந்து...கந்தபுராணத்தில் கந்தனும், ராமாயணத்தில் ராமனும் ஆரியத் தலைவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். இரண்டும் தேவர்கள், அசுரர்கள் என்கிற இரு கட்சிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் எழுதப்பட்டுள்ளன. ஆனால், கந்தபுராணத்தில் காட்டுமிராண்டித்தனம் மிக மிக அதிகமாகக் காணப்படுகிறது. பெரும் பெரும் புளுகுகளும்…
போன மச்சான் திரும்பி வந்தார்!
25.09.1948 - குடிஅரசிலிருந்து... வடநாட்டு ஆதிக்கம் ஒழிக! என்று நாம் சொன்னால், நம்மை, நாட்டைத் துண்டாட விரும்பும் துரோகிகள் என்று கூசாமல் கூறுகிறார்கள். யார் வடநாட்டுக்காரனா? - இல்லை. இந்நாட்டில் வாழும் பார்ப்பனரா? - இல்லை. நாம் யார் நன்மைக்காகக் கூறுகிறோமோ அதே…
சிங்கப்பூர் அதிபராக தமிழர் தேர்வு
சிங்கப்பூர், செப். 2- சிங்கப்பூரின் அதிபராக கடந்த 6 ஆண்டுகளாக ஹலிமா யாகூப் திகழ்ந்து வருகிறார். இந்த சூழலில் அவரின் பதவிக்காலம் இந்த மாதம் 13-ஆம் தேதி யுடன் முடிவுக்கு வரும் நிலையில் அடுத்த அதிபர் யார் என்ற கேள்வி எழுந்தது.…
சிங்கப்பூர் அதிபருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பாராட்டு வாழ்த்து
சென்னை, செப்.2- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத் தளப்பதிவில் குறிப்பிட்டுள்ள தாவது, சிங்கப்பூரின் ஒன்ப தாவது அதிபராகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னம் அவர்களுக்கு வாழ்த்துகள்! உங்களது தமிழ் மரபும், அசர வைக்கும் தகுதி களும் எங்களைப் பெருமை…
பெரியார் பெருந்தொண்டர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு
பெரியார் பெருந்தொண்டர்கள் வி. சடகோபன், ச. ஈஸ்வரி, ச.கலைமணி, நெ.கி. சுப்பிரமணி, தா. நாகம்மாள் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து பாராட்டினார்.உடன்: குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு, மாவட்ட தலைவர் அன்பரசன், தேன்மொழி மற்றும் அனைத்துக்…
குன்னூரில் பெரியாரியல் பயிற்சி பட்டறை தொடங்கியது
குன்னூர்,செப்.2- நீலமலை மாவட்டம், குன்னூர், ரெயிலிகாம்பௌன்ட்-ராக்பிரோடு, டாக்டர் கவுதமன் இல்லத்தில் இன்று (2.9.2023) பெரியாரியல் பயிற்சி பட்டறை தொடங்கியது. மாவட்ட துணைத் தலைவர் யா.சத்தியநாதன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் மு.நாகேந்திரன் தலைமையேற்று உரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் சி. இராவணன்,…
கலைஞர் நூற்றாண்டு விழா – பெரியார், அண்ணா விருதுகள்
தி.மு.க. பவள விழா ஆண்டு முப்பெரும் விழாவில் விருது பெறுவோர்தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா - தி.மு.க. பவளவிழா ஆண்டு, 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் வேலூரில் நடைபெறும் தி.மு.கழக முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளானபெரியார் விருது…
சூதும் – வாதும் மிகுந்தால் குறுக்கு வழி தானே!
மிக சக்திவாய்ந்த இஸ்ரேல் நாட்டின் ஸ்பை கருவிகளை பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இஸ்ரேல் நாட்டிடம் இருந்த வாங்கியதாக . பிரிட்டனில் இருந்து வெளிவரும் 'பைனான்சியல் எக்ஸ்பிரஸ்' (Financial Express) நாளிதழில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளதுஏற்கெனவே மோடி அரசு 'பெகாசஸ்'…
