பாராட்டு
தமிழ்நாடு அரசின் 2022-2023 ஆண்டுக்கான “நல்லாசிரி யர் விருதுக்கு” தேர்வு பெற்று இருக்கும் திருவாரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் கோ.செந்தமிழ்ச்செல்வி அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
சந்தா வழங்கல்
2.09.2023 அன்று நீலமலை மாவட்டம் குன்னூரில் மருத்துவர் இரா. கவுதமன் இல்லத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்ட முனைவர் இரா.திருநாவுக்கரசு 'தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' மாத இதழிற்கு ஒரு ஆண்டுக்குரிய நன்கொடையினை திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர்…
குனியமுத்தூரில் “தேசிய அறிவியல் மனப்பான்மை நாள்” தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
குனியமுத்தூர், செப். 5- கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் டாக்டர் நரேந்திர தபோல்கரின் நினைவு நாளை முன்னிட்டு தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் தெருமுனை பிரச்சாரக் கூட் டம் 1.9.2023 அன்று மாலை 7 மணியளவில் குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்றது. ப.க.…
சேலத்தில் “தேசிய அறிவியல் மனப்பான்மை நாள்” கருத்தரங்கம்
சேலம், செப். 5- சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் “டாக்டர் நரேந்திர தபோல்கர்”நினைவு நாளை முன்னிட்டு ‘தேசிய அறிவியல் மனப்பான்மை நாள்’ கருத்தரங்கம் - டாக்டர் நரேந்திர தபோல்கர் படத்திறப்பு விழா கடந்த 26.8.2023 சனிக்கிழமை காலை 11 மணிக்கு…
மானமிகு உதயநிதி ஸ்டாலின் கூறியதில் என்ன குற்றம்? ஸநாதனவாதிகள் உறுமுவது ஏன்? திசை திருப்புவது ஏன்?
ஸநாதனத்தை அழிக்கவேண்டும் என்று தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான மானமிகு மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் (2.9.2023) நடைபெற்ற ஸநாதன ஒழிப்பு…
ஸனாதன ஒழிப்புப் போர்த் தளபதி உதயநிதிக்கு வாழ்த்துகள்
கடந்த 02-09-2023 அன்று சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற ஸனாதன ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றிய மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ” சனாதனம் என்பதை எதிர்ப்பதோடு நின்று விடக்கூடாது. அது…
ஒன்றிய அரசின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு
ஒரே நாடு ஒரே தேர்தல்: அய்ந்து ஆண்டு திமுக ஆட்சியை இரண்டரை ஆண்டுகளில் கவிழ்த்துவிடத் திட்டமா?சென்னை, செப்.4 ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மூலமாக அதிபர் ஆட்சியை கொண்டு வர சதி நடப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில்…
சவாலை சந்திக்கத் தயார்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை, செப். 4 சனாதனத்தை ஒழிப்போம் என்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சால் பா.ஜ.க. தலைவர்களும், அதன் ஆதரவாளர்களும், சங்கிகளும் அதிர்ச்சி யடைந்து அலறுகின்றனர். அவருக்கு எதிராகப் பொய்களை, அவதூறுகளை அள்ளிவீசுகின்றனர். உதயநிதியின் பேச்சுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் என்று அமித் மால்வியா…
போலி பில்கள் மூலம் அதானி குழுமம் ரூ.6,278 கோடி மோசடி!
உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் குற்றச்சாட்டு!புதுடில்லி, செப். 4- அதானி குழுமம் தங்களது நிறுவனங்களுக்கு இயந்திரங்கள் வாங்கியதில் போலி பில்கள் தயாரித்து 6 ஆயிரத்து 278 கோடி மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது தொடர்பாக உச்சநீதிமன்ற வழக்குரைஞர் பிரஷாந்த் பூஷண்…
“இந்தியா” கூட்டணி சார்பில் அக்டோபர் இரண்டாம் தேதி நாடு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள்: நிதீஷ் குமார் அறிவிப்பு
பாட்னா, செப். 4- காந்தியார் பிறந்த அக்டோபர் 2ஆ-ம் தேதி "இந்தியா" கூட்டணி சார்பில் நாடு தழுவிய அளவில் தேர்தல் பிரச்சாரம் மேற் கொள்ளப்படும் என்று அக்கூட் டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். "இந்தியா" கூட்டணியின்…
