விதவைகளால் வருவது விபசாரம்
விதவைத் தன்மையை அனுமதிக்கும் சமூகம் மற்றொரு விதத்தில் விபசாரத்தனத்தைத் தூண்டவும், அனுமதிக்கவும் செய்கின்ற சமூகம் என்றுதான் சொல்ல வேண்டும். 'குடிஅரசு' 28.4.1935
ஒட்டன்சத்திரம் – நிலக்கோட்டை பகுதிகளில் தமிழர் தலைவர் எழுச்சியுரை
சேது சமுத்திரத் திட்டத்தின் உண்மையும் ஒருநாள் வெளிவந்தது; அதில் பொய்யும், புரட்டும் பலியானது!அதிகாரமிக்க மூன்று பார்ப்பனர்களைக் கொண்டே எங்களால் சமூகநீதி பாதுகாக்கப்பட்டது!திண்டுக்கல், பிப்.8 திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க…
செய்திச் சுருக்கம்
வெளியீடுதமிழ்நாடு சுகாதார அலுவலர் தேர்வுக்கான அனுமதி சீட்டு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் இணைய தளங்களான www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.ஆய்வுகாவிரி பாசனப் பகுதியைச் சேர்ந்த மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஒன்றிய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். விரைவில் அது தொடர்பான…
ஜேஇஇ மெயின் தேர்வின் முதல் அமர்வு முடிவுகள் வெளியானது
அய்தராபாத், பிப். 8- தேர்வின் முதல் அமர்வு ஜனவரி 24ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8,23,967 தேர்வர்கள் இதனை எழுதியிருந்தனர். தேசிய தேர்வு முகமை நடத்திய இந்த தேர்வு தமிழ், தெலுங்கு, உருது, இந்தி,…
51 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை – சென்னையில் மேயர் பிரியா வழங்கினார்
சென்னை, பிப். 8- ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 51 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை மேயர் பிரியா வழங்கினார். இது குறித்து பெருநகர மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப்…
டெல்டா பகுதியில் கடும் மழை – பயிர்கள் சேதம் ரூ.20 ஆயிரம் நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, பிப். 8- தமிழ்நாட்டில் பருவம் தவறி பெய்தமழையால் நீரில் மூழ்கி 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு 6.2.2023 அன்று…
தமிழ்நாடு காவல்துறையில் புதிதாக 17 காவல்துறை கண்காணிப்பாளர்கள், 444 உதவி ஆய்வாளர்கள்: பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, பிப். 8- அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான 17 காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 444 உதவி ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கி னார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு…
பொள்ளாச்சி – ஒட்டன்சத்திரத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
கலைஞருக்கு நிறுவப்படும் பேனாவுக்குள் இருப்பது பெரியார் என்ற மைதான்!சேது சமுத்திரத் திட்டத்தைத் தடுப்பவர்கள் யார்?பொள்ளாச்சி, பிப்.8 கலைஞருக்கு நிறுவப்படும் பேனாவுக்குள் இருப்பது பெரியார் என்ற மைதான்! சேது சமுத்திரத் திட்டத்தைத் தடுப்பவர்கள் யார்?என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்…
ஒட்டன்சத்திரம்,நிலக்கோட்டை பகுதியில் தமிழர் தலைவருக்கு பல்வேறு கட்சியினரும், கழகத் தோழர்களும் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (7.2.2023)
ஒட்டன்சத்திரம்,நிலக்கோட்டை பகுதியில் தமிழர் தலைவருக்கு பல்வேறு கட்சியினரும், கழகத் தோழர்களும் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (7.2.2023)
ஒட்டன்சத்திரம் பொதுக் கூட்ட மேடையில் தமிழர் தலைவர்
ஒட்டன்சத்திரம் பொதுக் கூட்ட மேடையில் தமிழர் தலைவருடன் கழகப் பொறுப்பாளர்கள் (7.2.2023)