பெரியார் விடுக்கும் வினா! (904)

நாங்கள் ஒரு போதும் கடவுளுக்கு விரோதி களல்ல. மனிதத் தன்மைக்கு மாறுபட்ட கடவு ளைத்தான் இல்லை என்கிறோம், அவைகளை நாங்கள் வேண்டாமென்கிறோம். சமதர்மம், நீதி, பகுத்தறிவு, நேர்மை ஆகியவற்றிற்கு உட்படுத்தப் பட்ட எந்தக் கடவுளையாவது நாங்கள் ஆட்சே பிக்க வேண்டிய அவசியம்…

Viduthalai

2024இல் இந்தியாவுக்கே புதிய விடியல் தி.மு.க.வினருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை, பிப். 12- கடந்த 2021இல் தமிழ்நாட்டிற்கு விடியல் ஏற்பட்டதுபோல, 2024இல் இந்தியா வுக்கே விடியலை ஏற்படுத்தும் நிலை வரப்போகிறது. அதற்கு நீங்கள் தயாராக இருங்கள் என்று திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார்.சென்னையில் 10.2.2023 அன்று நடைபெற்ற ஒரு…

Viduthalai

தமிழர் தலைவருக்கு வீகேயென் பாண்டியன் பயனாடை

சமூகநீதி - திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணத்தின்போது தமிழர் தலைவருக்கு வீகேயென் பாண்டியன் பயனாடை அணிவித்தார். உடன்: வீகேயென் நாராயணன் (திருச்சி, 9.2.2023)

Viduthalai

“சுப்ரீம் கம்யூனிட்டியும், ஆகார ஸுத்தமும்”! சற்சூத்திரர்களுக்குப் ‘பாடம்’ நடத்திய பார்ப்பனர்கள்

அண்மையில்  இரண்டு காட்சிப் பதிவுகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பரவி வந்தன. இரண்டுமே கடந்த மாதம் கோவையில் நடைபெற்ற பார்ப்பன சங்க மாநாட்டில் பேசப்பட்டவை. (ஏற்கெனவே இந்த மாநாட்டில் ரங்கராஜ் என்ற மேனாள் தொலைக்காட்சி செய்தியாளர் பேசிய உரையில்தான் கலைஞரை ஜாதிய…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியில் மருந்தாளுநர் போட்டித் தேர்வு இலவச பயிற்சி நிறைவு விழா

 திருச்சி, பிப். 12- மருத்துவப் பணிகளுக்கான தேர்வாணையம் 889 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட் டது. அதற்கான நேரடி இலவச பயிற்சி மாவட்ட வேலைவாய்ப்பு  மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யத்தின் சார்பில் பெரியார் மருந்தியல் கல்லூரியில் தொடர்ந்து 01.11.2022 முதல் 31.01.2023…

Viduthalai

கடவுள் – மத குழப்பம் – தந்தை பெரியார்

23.01.1938 அன்று ஆய்க்கவுண்டன் பாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மதம், கடவுள் என்னும் தலைப்பில் தந்தை பெரியார் ஆற்றிய உரைசிறிய பட்டிக்காடாகிய இங்கு நாலாயிரத்துக்கு மேற்பட்டவர் கூடியுள்ள இப்பொதுக்கூட்டத்தைக் காணும் போது நான் உண்மையிலேயே சந்தோஷமடைகிறேன்.  பெரிய பட்டணங்களில் சாதாரணமாக கூடும்…

Viduthalai

தமிழர் தலைவர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் மாநாடு போல் சிறப்பாக நடத்த முடிவு பட்டுக்கோட்டை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

பட்டுக்கோட்டை, பிப். 12- பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 29.1.2023 அன்று மாலை 4 மணி அளவில் பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையேற்று உரையாற்றிட நடைபெற்றது. தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனார், பட்டுக்கோட்டை கழக…

Viduthalai

மதுரை திறந்தவெளி மாநாட்டில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை

 சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படவேண்டுமானால் 2024 மக்களவைத்  தேர்தலில் பி.ஜே.பி. ஆட்சியை வீழ்த்தவேண்டும்!மதுரை, பிப்.12 சேது சமுத்திரத் திட்டம்  நிறைவேற்றப்பட வேண்டுமானால் 2024 மக்களவைத்  தேர்தலில் பி.ஜே.பி. ஆட்சியை வீழ்த்தவேண்டும் என்றார் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்.சேது சமுத்திரக்…

Viduthalai

சமூகநீதிக்கான பெரும் பயணம் – முதல் கட்டம் வெற்றிகரமாக முடிந்தது – நன்றி!

சமூக நீதி பரப்புரை, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் அரிய சாதனைகள்பற்றியும், தமிழ்நாட்டு இளைஞர்கள் மேம்பாடு, பொருளாதாரச் செழிப்பு உட்பட பலவகையில் பயன் படக்கூடிய,  சேது கால்வாய்த் திட்டம் என்ற தமிழன் கால்வாய்த் திட்டப் பணிகள் முடக்கப்பட்டுள்ளன. ‘இராமன் பாலம்' என்ற ஒரு…

Viduthalai