சென்னை சிவாஜி திருநாள் கொண்டாட்டத்தில் திரு. ராமசாமி முதலியாரின் வீர முழக்கம்
ராஜா சாஹேப் அவர்களே! சகோதரர்களே! சிவாஜி மகாராஜா பார்ப்பனர்களை நம்பினதால்தான் மோசம் போனார். நான் சிவாஜி மகாராஜா தம் வாழ்நாளில் பார்ப்பனரல்லாதவர்களுக்கு நன்மை செய்தார் என்று சொல்ல முடியாது. ஆனால் அவர் ஒரு பெரிய நன்மையை நம்மவர்களுக்குச் செய்திருக்கிறார்! “இதோ நான்…
தொழிலாளர் துன்பம் தீர பெரியார் சொல்லும் வழி!
பெரியாருடைய தொழிலாளர் பற்றிய சிந்தனைகளை அறிந்து கொள்ளுமுன், பெரியாருக்குத் தொழிலாளர் தொடர்பாகவும் பொது உடைமைக் கருத்துகள் பற்றியும் உள்ள தொடர்புகளை நாம் அறிந்து கொள்ளுவது நலமாகும். பெரியார் ரஷ்யப் புரட்சி 1917 இல் தோன்றுவதற்கு முன்னரே தொழிலாளர் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவராக…
இந்தியாவில் ஜாதி குறித்து “ஆம்ட் இல்ஸ் பிரபு”
தமிழ்நாட்டில் 1899 முதல் 1906 வரை ஆங்கில ஆதிக்க காலத்தில் ஆளுநராக இருந்த (Governor) ‘லார்ட் ஆம்ட்இல்ஸ்” (Lord Ampthills) என்பவர், தான் கண்ட தமிழ்நாட்டை ‘மார்னிங்போஸ்ட் (Morning Post) என்ற இதழில் படம் பிடித்துக் காட்டியிருப்பது மிகுந்த பயனுடையது.Nobody who…
சூழல் ஆஸ்கார் விருது
சூழல் ஆஸ்கார் என்று அறியப்படும் எர்த்ஷாட் விருது பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் அவர்களால் 2020இல் தோற்றுவிக்கப்பட்டது. சூழல் பாதுகாப்பிற்கு உதவும் அய்ந்து பிரிவுகளில் இந்த விருதுகள் ரூ.10 கோடி அளவில் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகின்றன. 2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் அமெரிக்காவில் பாஸ்டன்…
சமூக நீதிக்கான பார்வை – க.பழனித்துரை கட்டுரையாளர் : அரசியல் அறிவியல் பேராசிரியர் (பணிநிறைவு)
கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கான பொது நிகழ்வு ஒன்று நடந்து கொண்டிருந்தது. - அந்த நிகழ்வில் ஒரு ஊராட்சி மன்றத் தலைவர் எழுந்து “தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கழிப்பறைகள் நிறைய உருவாக்கப்பட்டன. அந்தக் கழிப்பறைகள் அனைத்தும் உபயோகத்தில் இருக்கின்றனவா என்பதுதான் கேள்வி.…
மாடா மனிதனா?
'விடுதலை' நாளிதழில் (10.2.2023) வெளியான காதலர் தினத்திற்கு எதிராக கோமாதா காதலா என்ற தலையங்கம் வாசித்தேன். மத வெறியில் ஊறித் திளைத்த பாஜகவின் ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்று தெரியாமலே மத வெறியில் மிதக்கிறது பாஜக ஆட்சி. அய்ந்தறிவு உயிரினங்களின் மீது,…
ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சமூக நீதிப்பயணம் வெல்லட்டும்!
ஆ.வந்தியத்தேவன் ம.தி.மு.க. கொள்கை விளக்க அணிச் செயலாளர்அறிவு ஆசான் அய்யா பெரியாரை அகிலத்திற்கு அளித்த ஈரோட்டு மண்ணில் இருந்து திராவிடர் கழகத்தின் சமூக நீதிக்கான விழிப்புணர்வு பிரச்சாரப் பெரும் பயணம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் புறப்பட்டு, தமிழ்நாட்டில் வலம் வந்து கொண்டு…
மதவாதிகள் ஓரிடத்தில் ஒன்று சேர்ந்தால்…?
கடந்த பிப்ரவரி 10-இல் துவங்கிய ஜமாத் உலாமா ஹிந்தின் 34-ஆவது மாநாடு டில்லியின் ராம் லீலா மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்றது. இதன் இறுதி நாளில் அனைத்து மதங்களின் தலைவர்கள், குருமார் களும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டி ருந்தனர். அந்த மாநாட்டில்…
புத்தன்
புத்தன் என்றால் அறிவினைப் பயன்படுத்தி அதன்படி ஒழுகுபவன். எவர் எவர் அறிவைக் கொண்டு சிந்தித்துக் காரியம் ஆற்றுகின்றார்களோ அவர்கள் எல்லாம் புத்தர்கள்தாம். புத்தம் ஒரு மதமல்ல; அது ஒரு கொள்கை'விடுதலை' 16.5.1961