கோவை கு.வெ.கி.ஆசான் துணைவியார் சாரதாமணி அம்மையார் மறைவு இறுதி மரியாதை நிகழ்வில் தமிழர் தலைவர் விடுத்த இரங்கல் செய்தி வாசிப்பு
கோவை, பிப். 18- மறைந்த கு.வெ.கி. ஆசான் அவர்களின் துணைவியார் சாரதாமணி அம்மையார் பிப் 11.ஆம் தேதி இரவு வட கோவையில் உள்ள அவரது இல்லத்தில் மறைவுற்றார்.ஆசான் மறைவிற்கு பிறகு மனித நேய அடிப்படையில் பல பேருக்கு உதவியாக வாழ்ந்தவர் சிறந்த…
டாக்டர் சி.நடேசனார் 86ஆவது நினைவு நாள் சிந்தனை
பார்ப்பனரல்லாதார் கல்வி அபிவிருத்திக்கும், முதியோர் கல்விக்கும் திராவிடர் இல்லம் (Dravidan Home) என்ற மாணவர் விடுதியையும், சென்னை அய்க்கிய சங்கம் (Madras United League) என்கிற நிறுவனத்தையும் டாக்டர் நடேசனார் தன்னலமின்றி 1914 ஆம் ஆண்டில் துவக்கியவர்.கவி ரவீந்திரநாத தாகூர் சாந்தி நிகேதனில்…
குடியரசு தலைவருக்கு அழகல்ல!
கோவையில் ஈஷா யோகா மய்யம் என்ற ஒன்றை அமைத்து ஜக்கி வாசுதேவ் என்ற ஆசாமி ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகின்றார்.யானைகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ளார். பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்துள்ளார். அவர் நடத்தும் ஆசிரமத்தில் கொலைகள் நடந்துள்ளன. பல மர்மமான நிகழ்வுகள் உலா வருகின்றன. வழக்குகள்…
இது ஏழை நாடா?
இந்த நாடு ஏழை நாடா? டாட்டாக்களும் பிர்லாக்களும் ஒரு மீனாட்சியம்மனிடத்தில் பிச்சை வாங்க வேண்டாமா? படிக்க வசதியில்லை. குடிக்கக் கஞ்சியில்லை! ஆனால், குழவிக் கல்லுக்குத் தங்க ஓடு; செப்புச் சிலைக்கு வெள்ளித் தேர்; அதை இழுப்பதற்கு ஆயிரம் முட்டாள்கள், என்ன நீதி? 'விடுதலை'…
‘சமூக நீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவருடன் முக்கிய பிரமுகர்கள் மற்றும் கழக தோழர்கள் (காட்பாடி, திருவண்ணாமலை – 17.2.2023)
கிருட்டிணகிரி பரப்புரை தொடர் பயணத்தில் பங்கேற்க இன்று (18.2.2023) அதிகாலை 1.30க்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தமிழர் தலைவர் மூடநம்பிக்கைகளை கண்டித்து கருத்துரை!
மூடநம்பிக்கை, முன்னேற்றத்தை தடுக்கும் என்பதற்கு சேது சமுத்திரத் திட்டமே சாட்சி!பாரதக் கலாச்சாரம்தான் மக்களுக்கு சூதாட்டத்தைக் கற்றுக் கொடுத்தது!காட்பாடி.பிப்.18 சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கம், மீண்டும் சேது சமுத்திரத் திட்டம் வேண்டும் என்ற பரப்புரைப் பயணத்தில் காட்பாடி, திருவண்ணாமலை பகுதி களில்…
செய்தியும், சிந்தனையும்….!
ஈரோட்டிலேயே...*தேர்தல் நடக்கும் ஈரோட்டையடுத்த பக்கத்து மாவட்டங் களில் முதலமைச்சர் கள ஆய்வு நடத்துவது தவறு.- அ.தி.மு.க. குற்றச்சாட்டு>>ஓ, ஈரோட்டிலேயே நடத்தவேண்டும் என்கிறார் களா?எங்கே போச்சு?*மேகாலயா, நாகலாந்து தேர்தலில் 80 பி.ஜே.பி. வேட்பாளர் களில் 70 பேர் கிறிஸ்தவர்கள்.>>இப்பொழுது எங்கே போச்சு சிறுபான்மையினர்…
ஒன்றிய அரசுக்குத் தமிழர் தலைவர் எச்சரிக்கை!
100 நாள் வேலைத் திட்டத்திற்கும் ஆபத்து!ஆண்டுதோறும் நிதியைக் குறைக்கும் ஒன்றிய அரசே!ஏழைகள் வயிற்றில் அடிக்காதே! அடிக்காதே!!மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நிதியைக் குறைத்து வருகிறது ஒன்றிய பி.ஜே.பி. அரசு. இது கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றில்…