நன்கொடை

பெரியார் அம்பேத்கார் கொள்கைப் பற்றாளர், வாழ்நாள் விடுதலை வாசகர் ஒரத்தநாடு ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்க.வீராசாமி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினமான 9.9.2023 அன்று திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு  அவரின் குடும்பத்தினரால் ரூ.2000 வழங்கப் பட்டது.

Viduthalai

தந்தை பெரியாரின் கைத்தடியால் அடித்து நொறுக்கி வெற்றி இலக்கை அடைவோம்

சமூகநீதியின் சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் முதல் அமைச்சராகப் பதவியேற்ற (மே-7,2021) இரண்டரை ஆண்டுகளில் எண்ணற்ற சரித்திரச் சாதனைகளைச் செய்து இந்தியாவின் நம்பர் -1 முதலமைச்சராகத் திகழ்வது திராவிட மாடல் ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்றாகும்.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின்…

Viduthalai

அத்துமீறி செயல்படும் ஒன்றிய அரசின் ராணுவப் படை மணிப்பூர் பா.ஜ.க. அரசு கண்டனம்!

இம்பால், செப்.11 மணிப்பூரில் ஒன்றிய ராணு வப்படை அத்துமீறி செயல்படுவதாக கூறி மணிப்பூர் அமைச்சரவைக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் மெய்தி…

Viduthalai

ரூபாய் 2500 கோடி செலவழித்து என்ன பயன்?

 ஜி-20 மாநாடு நடந்த மண்டபத்தில் மழை நீர் தேக்கம் அம்பலப்படுத்தியது காங்கிரஸ்புதுடில்லி, செப்.11 ஜி_20 மாநாடு நடைபெறும் அரங்கிற்குள் மழை நீர் புகுந்த காட்சிப் பதிவை காங்கிரசு வெளியிட்டது.கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தோனோசியா தலைநகர் பாலியில் ஜி_20…

Viduthalai

ஸனாதனத்தை எதிர்ப்பதில் பெண்கள் முன் வரட்டும்!

'ஸனாதனத்தைப் பற்றித் தாறுமாறாகப் பேசுவதா? 'ஸனாதனம்' என்றால் சாதாரணமானதா? அது அழியாதது; காலம் காலமாக நிலை பெற்றது - ரிஷிகளால் அருளப்பட்டது' என்றெல்லாம் பார்ப்பனர்களும், பார்ப்பனீய கிருமிகளால் தாக்கப்பட்டவர்களும் 'தாம் தூம்' என்று குதிக்கிறார்களே தவிர 'ஸனாதனம்' என்றால் என்ன? அதன்…

Viduthalai

ஆசீர்வாதம் உண்மையானால்…

நம்மை மகாராஜனாகவும், சேமமாகவும் இருக்கும்படி  ஆசீர்வாதம் செய்து பணம் வாங்குகிறவனுடைய ஆசீர்வாதம்  - யோக்கிய முடையதும், உண்மையுடையதுமானால், தன்னையே ஆசீர்வாதம் செய்து கொண்டு செல்வவானாய், சீமானாய் இருக்கும்படிச் செய்து கொள்ளலாமல்லவா? நம்மிடம் பிச்சைக்கு வருவானேன்?('குடிஅரசு' 13.7.1930)

Viduthalai

உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி காப்பாற்றப்படவில்லை கொலிஜியம் முறையிலும் சமூகநீதிக்கு இடமில்லை!

மதுரை - திராவிடர் கழக சட்டத்துறை சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் நீதிபதி அரிபரந்தாமன் (ஓய்வு) ஆதாரப்பூர்வ உரைமதுரை, செப். 11 - உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதி மன்றத்திலும் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பேணப்படுவதில்லை - இந்த நிலையில் மாற்றம் தேவை. எஸ்.ஸி, எஸ்.டி.,…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

11.9.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉நாட்டின் பெயரை மாற்றி வரலாற்றை அழிக்க முயற்சி நடைபெறுகிறது. இந்து மதத்திற்கும் பாஜகவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை: பிரான்சில் ராகுல் கடும் தாக்குடெக்கான் கிரானிக்கல்,சென்னை:👉 2024இல் தேர்தல் வெற்றிக்காக, 2002இல் குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை பாஜக…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1093)

உலகப் போக்கை நாம் தெரிய நேர்ந்தாலும், பார்க்க நேர்ந்தாலும் அதன் அனுபவத்தின் மேன்மையை அடைய வும், பாராட்டிப் பேசவும் தயாராக இருக்கிறோமே அல்லாமல் - அதை நமது வாழ்க்கையுடன், நமது தவிட்டு எண்ணங்களுடன் பொருந்திப் பார்ப்பதற்குச் சிறிதளவா வது எண்ணம் கொள்ளுவதில்லையே…

Viduthalai

திருத்தணியில் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

திருத்தணி, செப். 11- திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சித்தூர் சாலை ஜே.பி.ஆர்.திருமண மண்டபத்தில் திராவிடர் கழகத்தின் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 10.9.2023 ஞாயிறு அன்று காலை 9.30 மணி முதல் எழுச்சியுடன் நடைபெற்றதுவருகை தந்த  அனைவரையும் மாவட்ட கழக தலைவர் கோ.…

Viduthalai