தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 878 உறுப்பு மாற்று சிகிச்சைகள்
சென்னை பிப் 21 உறுப்பு மாற்று சிகிச்சைகளில் தேசிய அளவில் தமிழ்நாடு இரண்டாமிடம் பிடித்துள்ள நிலையில், மாநிலத்தில் கடந்த 14 ஆண்டுகளில் 9,655 உறுப்பு மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 878 உறுப்பு மாற்று…
7ஆண்கள் உள்பட தமிழ்நாட்டில் 10 பேருக்கு கரோனா
சென்னை, பிப்.21 தமிழ்நாட்டில் 7 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உள்பட 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. கோவையில் 2 பேருக்கும், சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, கிருஷ்ண கிரி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரியில் தலா ஒருவருக்கும் மற்றும்…
ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் படத்துக்கு அவமதிப்பு – தமிழ்நாடு மாணவர்கள்மீது தாக்குதல்
முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம்புதுடில்லி, பிப்.21 டில்லி ஜே.என்.யூவில் மாணவ அமைப்புகளிடையே ஏற்பட்ட மோதலில் தமிழ்நாடு மாணவர் மீது ஏ.பி.வி.பி.யினர் தாக் குதல் நடத்தியிருந்தனர். இதற்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழ்நாடு அரசியல் தலை வர்கள் பலரும்…
தடம் புரண்டு போன ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (18-02-2023 ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தலையங்கத்தின் தமிழாக்கம்)
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட் டத்தில் ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள மாற்றங்கள் தவறாக வழி நடத்திச் செல்ல இயன்றவையாகவே தோன்றுகிறதுஎந்த ஒரு மக்கள் நலத் திட்டத்தின் வெற்றியும் அதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள உறுதியிலேயே அடங்கி இருக்கிறது. மகாத்மா காந்தி…
“அயோத்தியாக மாறும்” என மிரட்டல்
குமரி மாவட்டம் மண்டைக்காடு கோவிலில் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. கூட்டத்தினரின் மதவாத நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, மதவெறி சக்திகள் அங்கே கலவரம் நடத்துவோம் என்ற தொனியில் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன்…
மக்கள் கவலை நீங்க
நமது 'அரசியல் வாழ்வு' என்பதைப் பொது உடைமை வாழ்வாக ஆக்கிக் கொண்டால் தான் மக்கள் சமுதாயம் கவலையற்று - சாந்தியும் சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லாவிட்டால், மக்கள் சித்திரவதைக்கு ஆளாகத்தான் நேரிடும். ('விடுதலை' 6.7.1972)
அந்நாள்…இந்நாள்…
உலகத் தாய்மொழி நாள்1940 - கட்டாய இந்தி ஒழிந்த நாள்1994 - மண்டல் குழுப் பரிந்துரை அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு முதல் வேலை வாய்ப்பு
புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் படங்கள் உடைப்பு – மாணவர்கள்மீது தாக்குதல்!
டில்லியில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டியது உள்துறை அமைச்சகத்தின் கடமை!தமிழர் தலைவர் ஆசிரியரின் கண்டன அறிக்கைஅறிக்கை வருமாறு:புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நேற்று (19.02.2023) இரவு திட்டமிட்டு, ஏபிவிபியால் பெரியார் படங்கள் உடைக்கப் பட்டுள்ளன. இந்த ரவுடிக் கும்பலின் வன்முறையைத் தட்டிக்…
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தமிழ்க் கனவு நிகழ்ச்சி
காரைக்குடி, பிப். 20- சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அரங்கில், 16.2.2023 அன்று தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன் தலை மையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், தமிழ்…