கடவுள் சக்தி இதுதான்!
கோயிலுக்குச் சென்றபோது படகில் இருந்து கடலில் தவறி விழுந்து 2 பெண்கள் உள்பட மூவர் உயிரிழப்பு நாகை, பிப்.21- மதுரையில் இருந்து குலதெய்வ வழிப்பாட்டிற்குச் சென்ற வர்கள் தேவிப்பட்டினம் கடலுக்குள் சற்று தொலைவில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற படகு தடுமாறியது. படகில்…
5 மாதத்துக்குள் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
ஈரோடு, பிப். 21- குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை இன்னும் 5 மாதங்களில் வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி யில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவனுக்கு ஆதரவு திரட்ட அமைச்சர் உதயநிதி…
பி.ஜே.பி.யை வீழ்த்த காங்கிரசும், பிற கட்சிகளும் விட்டுக் கொடுத்து செயல்பட வேண்டும்: ப.சிதம்பரம் கருத்து
புதுடில்லி, பிப். 21- காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மேனாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் பி.டி.அய். செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சி கூட்ட ணிக்கு காங்கிரஸ் தலைமை…
தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கிய இலங்கையினர் மீது தேவை நடவடிக்கை! வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
சென்னை, பிப். 21- தமிழ்நாட்டை சேர்ந்த 6 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை நாட்டினர் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில், “நாகப்பட் டினம்…
வடமாநிலங்களில் நிலநடுக்கம்
கவுகாத்தி, பிப். 21- புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி, மேற்பரப்பில் அதிர்வுகள் உண்டாவது உண்டு. இதுதான் நில நடுக்கம். நமது நாட்டைப் பொறுத்தமட்டில், வடகிழக்கு பகுதி, அதிகபட்சம் நில நடுக்கம் ஏற்படுகிற மண்டலத்தில் அமைந்துள்ளது. எனவே அங்கே அடிக்கடி நில நடுக்கம்…
24 மணி நேரத்திற்குள் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மீண்டும் தந்தை பெரியார் படம்
டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா மதவெறியர்களால் தந்தைபெரியார் உருவப்படம் சேதப்படுத்தப்பட்டு, மாணவர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்துக்கு தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் சென்றார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க அலுவலகத்தில் தந்தை பெரியார்…
சிவசேனா கட்சி சின்னம் : தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே வழக்கு
புதுடில்லி பிப் 21 சிவ சேனா கட்சியின் பெயர், சின்னம் ஆகியவை ஏக்னாத் சிண்டே தரப்புக்கே சொந்தம் என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சிவ சேனா கட்சி இரண்டாக உடைந்து ஏக்னாத் சிண்டே…
நன்கொடை
பெரியார் பெருந் தொண்டர் பழனி. புள்ளையண்ணன் - ரத்னம் இணையர் இயக்கத்திற்கு நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: வழக்குரைஞர் த.வீரசேகரன், எடப்பாடி கா.நா. பாலு. சேலம் வைரத்தின் துணி வியாபாரக் கடையினை தமிழர் தலைவர் பார்வையிட்டார். (சேலம் - 20.2.2023)
தமிழ்நாடு பெரியார் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச் சங்க அலுவலகத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
தமிழ்நாடு பெரியார் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச் சங்க அலுவலகத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: வழக்குரைஞர் த.வீரசேகரன், திராவிட தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகர், ஜவகர், இளவழகன், வைரம், வெற்றிசெல்வன் மற்றும் தோழர்கள் உள்ளனர். (சேலம்…
தி.மு.க. மேனாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா படத்திற்கு தமிழர் தலைவர் மரியாதை
19.2.2023 அன்று மறைவுற்ற தி.மு.க. மேனாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா அவர்களின் படத்திற்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினர் பரிதாபேகம், மீரா உசேன், அய்சாகனி, பெருஸ்கான், ராஜாகனி, நாகூர் கனி, சாகுல்…