தற்போதைய சூழலில் வீட்டுப் பணிகளை கணவன் – மனைவி சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் மும்பை உயர்நீதிமன்றம் கருத்து
மும்பை, செப் 15 தற்போதைய நவீன காலத்தில் வீட்டு வேலை களை கணவர், மனைவி இரு வரும் சமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மும்பையை சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் மனைவியை பிரிந்து வாழ்கிறார். தனது 13…
வேங்கைவயல் பிரச்சினை : உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
சென்னை, செப் 15 புதுக்கோட்டை மாவட்டம் அன்ன வாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேங்கை வயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட் டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடர் பான வழக்கை சிபிஅய்க்கு மாற்றக் கோரி திருவள்ளூர் மாவட்டம்…
பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து பிரச்சினை செய்யக்கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை,செப்.15- பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தக் கூடாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.திருச்செந்தூர் காயமொழியைச் சேர்ந்த பாரதிய வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வி.பி. சக்திவேல், உயர் நீதிமன்ற…
அமித்ஷாவுக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி – தமிழ்நாட்டையும் கேரளாவையும் ஹிந்தி ஒருங்கிணைக்கிறதா?
சென்னை, செப்.15 ஹிந்தி தினம் குறித்த உள்துறை அமைச் சர் அமித்ஷாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். ஹிந்தி மொழி குறித்த அமித்ஷாவின் கருத்துக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டு துறை அமைச்சர் உதய நிதி…
‘மக்களை தேடி மருத்துவ முகாம்’
கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டம், சின்கோனா தேசிங் குடி மலைவாழ் மக்கள் குடியிருப்பில் நேற்று (14.09.2023) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 'மக்களை தேடி மருத்துவ முகாம்' திட்டத்தின் மூலம், நடமாடும் மருத்துவ முகாம், சிறுநீரக பரிசோதனை…
மக்கள் விரோத பா.ஜ.க. அரசே வெளியேறு!
சிபிஅய் தொடர் மறியல் போராட்டம் - 3 நாள்களில் 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்புமாநில செயலாளர் இரா.முத்தரசன் தகவல்சென்னை,செப்.15- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, நேற்று (14.09.2023) தமிழ்நாடு முழுவதும்…
“இந்தியா” கூட்டணியில் தொகுதிப் பங்கீடு : புதிய தீர்வு
புதுடில்லி, செப்.15, 'இந்தியா' கூட்டணியில் தொகுதி பங் கீட்டில் சிக்கல் எழுந்தால் அதற்கு தீர்வு காண புதிய வழிமுறை கண்ட றியப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக, 28 எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத் துள்ளன. இக்கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின்…
திராவிட இயக்க வரலாற்றில் குறிக்கப்படுவது மட்டுமல்ல – பொறிக்கப்படும் இந்த நாள் கவிஞர் வைரமுத்து புகழாரம்
சென்னை, செப் 15 கலைஞர் மகளிர் உரி மைத் தொகைத் திட் டம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது; "பேரறிஞர் அண்ணா வின் பிறந்த நாளில் பிறந்த மண்ணில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் கலைஞர் மகளிர்…
இந்திய மொழிகளை ஹிந்தி ஒருங்கிணைக்கிறதாம் சொல்லுகிறார் அமித்ஷா
புதுடில்லி, செப் 15 இந்திய மொழி களை ஹிந்தி ஒருங் கிணைப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழா ரம் சூட்டியுள்ளார். ஹிந்தி மொழி தினம் நேற்று (14.9.2023) கொண் டாடப்பட்டது. இதை யொட்டி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தி ஒன்றை வெளியிட்டு…
தன்னலமா? பிறர் நலமா? முடிவு செய்திடுக!
தன்னலமா? பிறர் நலமா? முடிவு செய்திடுக!ஒரு இயக்கத்தையோ, ஒரு காரியத்தையோ செய்வதினால் ஒருவனுக்கு ஏற்படும் பெருமை அளவே, சிறுமையும் ஏற்படலாம். பெருமையைக் கண்டு சந்தோஷம் அடைபவன், சிறுமையைக் கண்டு துக்கப்பட வேண்டியதுதான். எப்படி இருந்த போதிலும், இவ்விரண்டையும் உத்தேசித்து, உறுதியான கொள்கைகளிலிருந்து…
