காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் ஒன்றிய அரசு முனைப்பு காட்டவில்லை அமைச்சர் துரைமுருகன் சாடல்
திருச்சி, மார்ச் 9- "காவிரி- --- - குண் டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த, ஒன்றிய அரசு முனைப்பு காட்டவில்லை,'' என, தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச் சர் துரைமுருகன் குற்றம் சாட் டினார்.திருச்சி விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:காவிரி…
நிலவு பூ.கணேசனாரின் வாழ்விணையர் – பழனியம்மாள் 2ஆம் ஆண்டு நினைவேந்தல்!
அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 'குடிஅரசு' இதழில் துணை ஆசிரியராகவும் - இனமானப் பேராசிரியர் - டாக்டர் நாவலர் ஆகியோரின் அண்ணாமலை பல்கலைக்கழக உடனுறைத் தோழரும், முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கை வழி உடன்பிறப்புமாகிய - நிலவு பூ.கணேசனாரின் வாழ்விணையரும் தமிழ்நாடு அரசுப்…
10.3.2023 வெள்ளிக்கிழமை ஆண்டிமடம் அன்னை மணியம்மையார் பிறந்தநாள்
10.3.2023 அன்று காலை 9.30 மணியளவில் ஆண்டி மடம் கடைவீதி நான்கு சாலை சந்திப்பில் அன்னை மணியம்மையாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும். ஆண்டிமடம் ஒன்றிய பொறுப்பாளர்களும், தோழர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்கவும். க.சிந்தனைச்செல்வன். மாவட்ட செயலாளர்பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்இணைய…
சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கான பணித்திறன் ஆய்வுக் கூட்டம்
நேற்று (8.3.2023) சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தலைமையில், சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கான பணித்திறன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர்…
காற்று மாசடைந்த மாநகரங்கள்
புதுடில்லி, மார்ச் 9 டில்லியை தலைமையிடமாகக் கொண்டு லாப நோக்கமின்றி செயல்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மய்யம் (சிஎஸ்இ) கடந்த 2022 அக்டோபர் முதல் 2023 பிப்ரவரி வரையிலான குளிர் காலத்தில் நாட்டின் 6 பெரு நகரங்களில் காற்று மாசு பற்றி…
தமிழ்நாட்டில் கரோனா
சென்னை, மார்ச் 9 தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களாக இரட்டை இலக்கத்தில் தினசரி கரோனா தொற்று பதிவாகி வருகிறது. இதனால் மீண்டும் கரோனா பரவத் தொடங்கியுள்ளதா என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட் டுள்ளது.தமிழ்நாட்டில் 2020 மார்ச் மாதம் தொடங்கிய கரோனா தொற்றால்,…
வட மாநிலத்தவர் பற்றிய வதந்தி கண்காணிப்புக் குழு அமைப்பு
சென்னை, மார்ச். 9 வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதுபோன்ற போலி காட்சிப் பதிவு அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத் தியது. இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிந்து வதந்தி பரப்பியோர் மீது கைது நடவடிக்கை எடுத்தது.இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள்…
இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்
சென்னை, மார்ச் 9 தமிழ்நாட்டின் 2023-2024-ஆம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை இன்று கூடுகிறதுசட்டப்பேரவையில் வரும் 2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பொது பட்ஜெட்டை…
ஹோலிப் பண்டிகையின் பரிசோ! தெலங்கானாவில் 5 பேர் உயிரிழப்பு
அய்தராபாத், மார்ச் 9 தெலங்கானா மாநிலம் கரீம் நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த அணில் (12), சந்தோஷ் (13), வீர ஆஞ்சநேயுலு (16) ஆகிய மூவரும், ஹோலி கொண்டாடிவிட்டு மானேரு நதிக்கு சென்று குளித்தனர். அப்போது மூவரும் நீரில் மூழ்கி…
ரயில் பயணிகள் இரவு பயணத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய புதிய விதிகள் அமல்
புதுடில்லி, மார்ச் 9 ரயில் பயணிகள் இரவு பயணத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய புதிய விதிகளை இந்தியன் ரயில்வே அமல்படுத்தி உள்ளது. அதன்படி, ரயில் பெட்டிகளில் புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற எந்தவொரு செயலையும் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இந்திய ரயில்வே…