சுயமரியாதை வாழ்க்கை இணையேற்பு விழா

நாள்: 28.9.2023 வியாழக்கிழமை மாலை 6 மணிஇடம்: ஏ.டி. திருமண மகால், பெரியபாளையம், திருவள்ளூர்மணமக்கள்: அ.ஆகாஷ்-ஏ.கவுசல்யாஇணையேற்பு விழாவை தலைமையேற்று நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)வரவேற்புரை: அய்.அருணகிரி (எல்லாபுரம் ஒன்றிய தலைவர்)அறிமுகவுரை: வி.பன்னீர்செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்)முன்னிலை: புழல் த.ஆனந்தன்…

Viduthalai

கால்நடை தடுப்பு மருத்துவ நிறுவனத்தில் வேலை

ராணிப்பேட்டையில் உள்ள கால்நடை தடுப்பு மருத்துவ நிறுவனத்தில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.காலியிடம்: ஆராய்ச்சி உதவியாளர் 14, மேனேஜர் 24 என மொத்தம் 38 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: மேனேஜர் பணிக்கு பி.வி.எஸ்.சி., ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு எம்.வி.எஸ்.சி., முடித்திருக்க…

Viduthalai

மண்ணாடிபட்டி கிராமத்தில் சிறப்பாக நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்தநாள் விழாக் கூட்டம்

ஊற்றங்கரை, செப்.27- கிருட்டினகிரி மாவட்டம், ஊற்றங்கரை வட்டம், மண்ணாடிபட்டி கிராமத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்தநாள் விழா 24.9.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு எழுச்சியோடு நடைபெற்றது.முன்னதாக ஊற்றங்கரை ஒன்றிய இளைஞரணி தலைவர் கோ.சரவணன் அனைவரையும்…

Viduthalai

எம்.எஸ்.சி., முடித்தவருக்கு ஒன்றிய அரசுப் பணி

ஒன்றிய அரசில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.காலியிடம்: சயின்டிஸ்ட் பிரிவில் ஜியாலஜிஸ்ட் 34, ஜியோபிசிஸ்ட் 1, கெமிஸ்ட் 13, சயின்டிஸ்ட் ‘பி’ பிரிவில் 8 (ஹைட்ரோஜியாலஜி 4, கெமிக்கல் 2, ஜியோபிசிக்ஸ் 2) என மொத்தம் 56 இடங்கள்…

Viduthalai

கோவையில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!

கோவை, செப்.27-   பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 145 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - செப்டம்பர் 17 ஆம் தேதியன்று கோவை மாவட்டம் முழுவதும் எழுச்சி யுடன் கொண்டாட்டம்.காலை 9 மணி அளவில் சுந்தராபுரம் பகுதியில் உள்ள…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

‘தினமலர்', ‘துக்ளக்' பாணியில்...*அயோத்தி ராமன் கோவிலில் ஜனவரி 22 ஆம் தேதி குடமுழுக்கு.>>விலைவாசி குறையுமா? வேலை வாய்ப்புப் பெருகுமா? ‘தினமலர்', ‘துக்ளக்' பாணியில் கேள்வி.

Viduthalai

இப்படியும் நேர்த்திக்கடனாம்! மேலூர் அருகே வைக்கோலை உடலில் சுற்றி முகமூடியுடன் சென்ற பக்தர்கள்!

மேலூர், செப்.27- மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் கோவில்பட்டியில் ஏழைகாத்த அம்மன் என்கிற பெயரில் ஒரு கோவில் உள்ளது. வெள்ளலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள 60 கிராமங்கள் வெள்ளலூர் நாடு என பல நூற்றாண்டுகளாக அழைக்கப்படுகிறது.8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள…

Viduthalai

தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உடல்நலம் விசாரித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்!

தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் உடல்நலம் குன்றி, மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரிடம் நேற்று (26.9.2023) தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். பழ.நெடு…

Viduthalai

தாழ்த்தப்பட்ட சமுகப் பெண்ணின் மீது சிறுநீர் கழித்து சித்திரவதை செய்த உயர்ஜாதி கூட்டம்!

பட்னா, செப். 27 பாட்னா மாவட்டம், மோசிம்பூர் கிரா மத்தைச் சேர்ந்தவர் பிரமோத். அவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த தலித் தொழிலாளி ஒருவர் ரூ.1,500 கடன் வாங் கியிருந்தார். அவர் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. கடன் வாங் கிய தொழிலாளியின் மனைவி  கடந்த…

Viduthalai

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி: உடல்நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம்குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு விடம் நேற்று (26.9.2023) தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு…

Viduthalai