அ.தி.மு.க.வை யாரும் விமர்சிக்கக் கூடாதாம் தமிழ்நாடு பா.ஜ.க.வினருக்கு ஜே.பி.நட்டா எச்சரிக்கை
சென்னை, மார்ச் 15- அ.தி.மு.க. வுடன் சுமுக உறவு வைத்துக் கொள்ள வேண்டும். யாரும் விமர்சித்து பேசக்கூடாது என்று தமிழ்நாடு பா.ஜ.க. வினருக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தி உள் ளார். தமிழ்நாடு பா.ஜ.க.வில் மாநில தகவல் தொழில்நுட்ப செயலாளராக…
ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம்!
இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள இளநிலை மேலாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior Managerகாலியிடங்கள்: 4 வயது வரம்பு: 1.2.2023 தேதியின் படி 32-க்குள்…
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அரசு நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்! 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 40,000 வேலைவாய்ப்புகள்!
தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை இணைந்து தனியார் நிறுவனங்கள் மூலம் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் முகாம்களை நடத்தி வருகின்றனர். இந்த முகமாம் களில் நூற்றுக் கணக்கான தனியார் நிறுவனங்கள் கலந்து…
தமிழ்நாடு அஞ்சல்துறையில் 58 காலிப் பணியிடங்கள்!
செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, தாம்பரம், வேலூர், கடலூர், கரூர், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, சிறீரங்கம், திருச்சி, விருத்தாச்சலம், சென்னை, திண்டுக்கல், ராமநாதபுரம், காரைக்குடி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள இந்தியா போஸ்ட் அலுவலகங்களில் கார் ஓட்டுநர் பணிக்கான 58 காலிப்பணியிடங்களுக்கு…
தமிழ்நாடு அரசு உரிய வகையில் செயல்படட்டும்; வீதிமன்றத்திலும் இன்னொரு பக்கத்தில் கிளர்ந்தெழுவோம்!
* அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை: உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு!* அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்; ஆகமங்கள் தடையில்லை என்று நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் அறிக்கை கொடுத்துள்ளனவே!பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் உணர்வை ஏற்படுத்துவது யார்?அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்; ஆகமங்கள்…
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறை அன்னை மணியம்மையார் நினைவுநாள்
நாள் 16.3.2023 வியாழன் காலை 8 மணிஇடம்: திமுக கிளைக்கழகம், தொடர்வண்டி சாலை, கொரட்டூர்அன்னையார் படத்திறப்பாளர்: கி.மு.திராவிடமணிமகளிர் அணியினர் கலந்து சிறப்பிப்பீர்!
நன்கொடை
தாம்பரம் மாவட்ட மகளிரணி தோழர் நாகவல்லி முத்தையன் அவர்களின் (15-3-2023) பிறந்த நாள், மணவிழா நாளை முன் னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல் லத்திற்கு நன்கொடையாக ரூ.1000 வழங்கினர். வாழ்த்துகள்!
தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா வழங்கல்
திருச்சிராப்பள்ளி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் பணிபுரியும் ஆசிரியர் எஸ்.செல்வியின் மகள் சி.மகாலட்சுமி யின் வாழ்க்கை இணையேற்பு விழா அழைப்பிதழையும், அரையாண்டு விடுதலை சந்தா ரூபாய் 1000 த்தையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். உடன் லலிதா சோமசுந்தரம் (13.03.2023,…
தமிழர் தலைவருக்கு பொன்.குமார் பயனாடை
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்.குமார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தார் (13.3.2023, பெரியார் திடல் ).
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
14.3.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், பணத்தாள் சுழற்சி மற்றும் கணக்கில் வராத பணம் குறையவில்லை என்பது மட்டுமல்ல; அதிகரித்துள்ளது என்பது நிதி அமைச்சரின் பதில் மூலம் வெளிப்பட்டுள்ளது என காங்கிரஸ் எம்.பி. உத்தம் குமார் குற்றச்சாட்டு.டெக்கான் கிரானிக்கல், சென்னை:* அமலாக்கத்துறை…