ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு கட்டணமில்லா சிசு ஆரம்ப நிலை வளர்ச்சி பரிசோதனை

சென்னை, மார்ச் 16- மகளிர் தினத்தை முன்னிட்டு ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவ மனையில் 100 கர்ப்பிணி களுக்கு ஆரம்ப நிலை சிசு வளர்ச்சியை கண்டறியும் இலவச பரிசோதனை திட்டம் தொடங் கப்பட்டு உள்ளது.ஓமந்தூரார் அரசு பல் நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில்…

Viduthalai

ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு கட்டணமில்லா சிசு ஆரம்ப நிலை வளர்ச்சி பரிசோதனை

சென்னை, மார்ச் 16- மகளிர் தினத்தை முன்னிட்டு ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவ மனையில் 100 கர்ப்பிணி களுக்கு ஆரம்ப நிலை சிசு வளர்ச்சியை கண்டறியும் இலவச பரிசோதனை திட்டம் தொடங் கப்பட்டு உள்ளது.ஓமந்தூரார் அரசு பல் நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில்…

Viduthalai

எச்சரிக்கை! எச்சரிக்கை!! புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2025-இல் 15.7 லட்சம் பேராக உயரும்: மாநிலங்களவையில் தகவல்

புதுடில்லி,மார்ச்16- -நாட்டில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2022-இல் 14.6 லட்சம் பேராக இருந்த நிலையில் 2025-இல் இந்த எண்ணிக்கை 15.7 லட்சம் பேராக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் தகவல் தெரிவிக் கப்பட்டது.இதுதொடர்பாக மாநிலங்கள வையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய…

Viduthalai

எச்சரிக்கை! எச்சரிக்கை!! புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2025-இல் 15.7 லட்சம் பேராக உயரும்: மாநிலங்களவையில் தகவல்

புதுடில்லி,மார்ச்16- -நாட்டில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2022-இல் 14.6 லட்சம் பேராக இருந்த நிலையில் 2025-இல் இந்த எண்ணிக்கை 15.7 லட்சம் பேராக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் தகவல் தெரிவிக் கப்பட்டது.இதுதொடர்பாக மாநிலங்கள வையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய…

Viduthalai

அதானியின் வணிகத்தை உலகத்துக்கு விரிவுபடுத்துவதுதான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையா? – ராகுல்காந்தி கேள்வி

புதுடில்லி,மார்ச்16- -தொழிலதிபர் கவுதம் அதானியை மேன்மேலும் பணக்காரராக உயர்த்துவதுதான் இந்திய வெளியுறவு கொள்கையின் நோக்கமா என்று காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக அவர் 14.3.2023 அன்று வெளியிட்ட காணொலியில் தெரிவித்துள்ளதாவது: நாடாளுமன்றத்தில் நாட்டின் வெளிநாட்டு கொள்கை குறித்து ஒன்றிய…

Viduthalai

அதானியின் வணிகத்தை உலகத்துக்கு விரிவுபடுத்துவதுதான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையா? – ராகுல்காந்தி கேள்வி

புதுடில்லி,மார்ச்16- -தொழிலதிபர் கவுதம் அதானியை மேன்மேலும் பணக்காரராக உயர்த்துவதுதான் இந்திய வெளியுறவு கொள்கையின் நோக்கமா என்று காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக அவர் 14.3.2023 அன்று வெளியிட்ட காணொலியில் தெரிவித்துள்ளதாவது: நாடாளுமன்றத்தில் நாட்டின் வெளிநாட்டு கொள்கை குறித்து ஒன்றிய…

Viduthalai

டில்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் மார்ச் 20ஆம் தேதி தொடங்குகிறது

புதுடில்லி மார்ச் 16 நாடு முழுவதிலிமிருந்து விவசாய அமைப்பினர் மார்ச் 20இல் தேசிய தலை நகரில் கூடிப் போராட்டம் நடத்த உள்ளனர்.ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி கடந்த 2020, ஆக.9 முதல் 2021…

Viduthalai

டில்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் மார்ச் 20ஆம் தேதி தொடங்குகிறது

புதுடில்லி மார்ச் 16 நாடு முழுவதிலிமிருந்து விவசாய அமைப்பினர் மார்ச் 20இல் தேசிய தலை நகரில் கூடிப் போராட்டம் நடத்த உள்ளனர்.ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி கடந்த 2020, ஆக.9 முதல் 2021…

Viduthalai

கருநாடக பிஜேபி எம்எல்சி வீட்டில் சிக்கிய ரூ.1 கோடி மதிப்பிலான பரிசுப் பொருள் பறிமுதல்

பெங்களூரு மார்ச் 16  கருநாட காவில் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி, வேட்பாளர் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் சில வேட்பாளர் கள் பிரச்சாரத்திலும், பரிசுப் பொருட்கள் வழங்குவதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில்…

Viduthalai

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத வராத மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது ஏன்? கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

திருச்சி மார்ச் 16  நிகழாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத வராத மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது ஏன் என்பது குறித்து மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளார்.தஞ்சாவூரில் நேற்று (15.3.2023) செய்தியாளர்களிடம் அவர் கூறியது:…

Viduthalai