ஆத்தூரில் அன்னை மணியம்மையார் 104ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
ஆத்தூர், மார்ச்16-ஆத்தூர் திரா விடர் கழகத்தின் சார்பாக பெத்த நாயக்கன் பாளையத்தில் கடந்த 12.3.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் சமுக நீதி பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் விளக்க பரப் புரை…
செ.சிதம்பரம் மறைவு – நினைவேந்தல் கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
தலைவாசல்,மார்ச்16- மாநிலப் பகுத்தறிவாளர் கழகப் பொருளா ளர் முனைவர் சி.தமிழ்செல்வன் தந்தையார் செ.சிதம்பரம் உடல் நலக் குறைவால், தலைவாசல் வட்டம், நாவக்குறிச்சி கிராமத்தில் 1.3.2023 அன்று மறைவுற்றார். அவரது படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நாவக் குறிச்சியில் உள்ள அவரது இல்லத்…
செ.சிதம்பரம் மறைவு – நினைவேந்தல் கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
தலைவாசல்,மார்ச்16- மாநிலப் பகுத்தறிவாளர் கழகப் பொருளா ளர் முனைவர் சி.தமிழ்செல்வன் தந்தையார் செ.சிதம்பரம் உடல் நலக் குறைவால், தலைவாசல் வட்டம், நாவக்குறிச்சி கிராமத்தில் 1.3.2023 அன்று மறைவுற்றார். அவரது படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நாவக் குறிச்சியில் உள்ள அவரது இல்லத்…
சுவரெழுத்து பிரச்சாரம்
மயிலாடுதுறையில் மார்ச்-30ஆம் தேதி நடைபெறவுள்ள சமூக நீதி பிரச்சார பயணப் பொதுக்கூட்டத்திற்கு தமிழர் தலைவர் வருகையை ஒட்டி முக்கிய வீதிகளில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்து பிரச்சாரம்.
நன்கொடை
ஒசூர் மாவட்ட கழக செயலாளர் மா.சின்னசாமி,மாவட்ட மகளிர்பாசறை செயலாளர் அ.கிருபா ஆகியோரது மகன் கி.சி.வாசு தனது 14 ஆவது பிறந்தநாள் (16.3.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தை கள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழகினார். வாழ்த்துகள்!
விடுதலை சந்தா
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டரும் மூத்த கம்யூனிஸ்ட் தோழருமான எஸ்.தாமோதரன் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்த னிடம் வழங்கினார்.
19.3.2023 ஞாயிற்றுக்கிழமை பெரியார் பேருரையாளரும் பெரும்புலவருமாகிய மா.நன்னன் நூற்றாண்டில் கருத்தரங்கம்
இடம்: தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கம், கோட்டூர்புரம், சென்னை - 600 085. (அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு அருகில்)நேரம்: காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரைகருத்தரங்கம்* வரவேற்புரை: முனைவர் பெ.வெற்றிநிலவன் * தலைமை: வாலாசா வல்லவன் *…
மறைவு
சென்னை மாநில கல்லூரி மேனாள் முதல்வர் எம்.தனுஷ்கோடி அவர்கள் நேற்று முன்தினம் (14.03.2023) மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். அவரின் இறுதி நிகழ்வு இன்று (16.3.2023) நடைபெற்றது. முகவரி எண்: 1, காளிங்கராயன் தெரு, பாலாஜி நகர், ராயப்பேட்டை,…
புரட்சித்தாய் நீயே ஆனாய் !
அன்னை மணி அம்மா நின்போல்இன்னொருவர் பிறப்ப தில்லைஎண்ணஞ்சொல் செயலு மானநின்னை என்றும் மறப்ப தில்லைஎளிமைக்கோர் இலக்கண மானாய்உரிமைப்போர் முழக்கமே ஆனாய்வலிமைக்கோர் இருப்பே ஆனாய்வாய்மைப்போர்க் களமாய் ஆனாய்அன்புக்கோர் எல்லை ஆனாய்அரவணைப்பில் சிகரம் ஆனாய்பண்பிலுயர் இமய மானாய்பாசநிறை கடலு மானாய்தந்தைபெரி யாரைக் காத்ததாயாகித் தாதியு…
அன்னைமணியம்மையார் நினைவுநாள்சிந்தனை
அன்னை மணியம்மையார்பற்றி அய்யா...மணியம்மையார் இயக்கத் தொண்டுக் கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு - தேவைக்கு உதவி செய்து வந்ததன் காரணமாக என் உடல் நிலை எப்படியோ; என் தொண்டுக்கு தடையா யில்லாமல்…