நம் கலைகள்
காட்டுமிராண்டிகள் போல் மூடநம்பிக்கையும் காமமும் காதலுமே நம் கலைகளை நிரப்பி வருவதானால் - கலையினால் மனிதன் அறிவாளியாவானா - மடையனாவானா? சிந்தித்துப் பாருங்கள். 'குடிஅரசு' 19.2.1944
திருமங்கலம் அருகே குராயூர் கிராமத்தில் நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கல்வெட்டு கண்டெடுப்பு
மதுரை, மார்ச் 20-- திருமங்கலம் அருகே குராயூர் கிராமத்தில் நீரின் முக்கியத்து வத்தை உணர்த்தும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. மதுரை திருமங் கலம் அருகே குராயூர் கிராமத்தில் நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே குராயூர் மாசவநத்தம் கிராமத்…
திருமணமான பெண்ணுக்கு வாரிசு வேலை பெற தகுதி இல்லை என்ற உத்தரவு ரத்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை,மார்ச் 20- -‘திருமணமான மகள் வாரிசு வேலை பெற தகுதியானவர் இல்லை’ என்ற தனி நீதிபதியின் உத்த ரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் தீர்ப்பு அளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது தாயார், சத்துணவு திட்டத்தின் கீழ்…
இணையவழி மோசடி எச்சரிக்கை!
சென்னை, மார்ச் 20- சைபர் க்ரைம் மோசடிகளின் வரிசையில் புதிதாக யூடியூப் வீடியோவை `லைக்' செய்தால் பணம் கிடைக்கும் எனக்கூறி லட்சக் கணக்கில் பணம் பறிக்கும் நிகழ்வுகள் அதிகளவில் நடைபெறுகின்றன. எனவே, கவனமாக இருக்க சைபர் கிரைம் காவல் துறையினர் அறிவுறுத்தி…
உலகிற்கே முன்னோடியாக திகழும் தமிழ்நாடு
பள்ளிகளில் முதலமைச்சரின் "காலை சிற்றுண்டித் திட்டத்தை" பின்பற்றுகிறது அமெரிக்காமினசோட்டா, மார்ச் 20- திராவிட மாடல் ஆட்சி என்றால் சமூக நீதிக்கான ஆட்சி. அதன் செயல்திட்டங்கள் சமூகத்தில் அடித்தட்டிலிருந்து ஒடுக் கப்பட்டவர்களிலிருந்த அனைத்து தரப்பு மக்களின் நலவாழ்வை உறுதி செய்கிற மகத்தான சாதனை…
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு
சென்னை,மார்ச் 20- தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் (மார்ச் 20, 21) சில இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்…
இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, மார்ச் 20- இளம் விஞ்ஞானி பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவர்கள் இன்று (மார்ச் 20) முதல் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மய்யம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில்…
சென்னையில் 15 லட்சம் குடும்பங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைச்சர் நேரு அறிவிப்பு
சென்னை, மார்ச் 20- செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், தினமும், 53 கோடி லிட்டர் சுத்திகரிக்கும் திறனில் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது, 26.5 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரித்து, சென்னைக்கு வழங்கப்படுகிறது.இந்நிலையில், கூடுதலாக 26.5 கோடி லிட்டர் குடிநீர் வழங்க ஏதுவாக,…
கள்ளக்குறிச்சியில் திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்
கள்ளக்குறிச்சி, மார்ச் 19- 18.03.2023 அன்று மாலை 5.30 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன் இல்லத்தில் திரளான மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று, ‘சந்திப்போம்! சிந்திப்போம்!! திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்‘ எழுச்சியோடு நடைபெற்றது.கூட்டத்திற்கு திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர்…
சந்திப்போம்! சிந்திப்போம்!! திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்
வானூர், மார்ச் 20- 18.03.2023 அன்று காலை 10.30 மணிக்கு திண்டிவனம் மாவட்டம், வானூர் ஒன் றியம், சின்னக்காட்ராம்பாக்கத்தில் ‘சந்திப்போம்! சிந்திப்போம்!! திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்‘ எழுச்சியோடு நடைபெற்றது.உற்சாகமாக மாணவ கழகத் தோழர்கள் கிராமத்தில் கழகக் கொடியினை ஏற்றி மகிழ்ந்தனர்.…