தமிழ்த் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது- ஏன்?

கோவை தனியார் நட்சத்திர விடுதியில் ஸ்டார்ட் அப் அகாடமி சார்பில் தமிழ்நாட்டின் சிறந்த சுய தொழில் நிறுவனங்களுக்கு பாராட்டு விழா நடை பெற்றது. இந்த விழாவில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று சிறந்த சுயதொழில் முனைவோருக்கு விருதுகளை வழங்கினார்.…

Viduthalai

ஆரம்ப ஆசிரியர்கள்

ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரையே யாருக்கு உபயோகப் படுத்தலாமென்றால், முதலில் நமது பெண் மக்களுக்குத்தான் உபயோகப் படுத்தலாம். ஏனெனில், நமது குழந்தை களுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர் களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களேயாவார்கள். அக்குழந்தை களுக்கு 6,7 வயது வரையிலும் தாய்…

Viduthalai

பிரதமரை நோக்கி காங்கிரஸ் நான்கு கேள்விகள்

புதுடில்லி, அக். 5- காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 5 மாதங்களுக்கு முன்னமே 3ஆம் தேதி மாலை மணிப்பூரில் கலவரம் மூண்டது. மாறாக, மோசமான நிலை என்பதில் இருந்து மிக மோசமான நிலைக்கு மணிப்பூர் மாநிலம் மாறியது.…

Viduthalai

நன்கொடை

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரியின் மேனாள் முதல்வர், சுயமரியா தைச் சுடரொளி, நினைவில் வாழும் டாக்டர் பு.ராசதுரை அவர்களின் ஆறாம் ஆண்டு (5.10.2023) நினைவைப் போற்றும் வகையில், அவரது மகள் விழுப்புரம் அறி ஞர் அண்ணா அரசு கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்5.10.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* எதிர்க்கட்சி ஆளும் மாநில தலைவர்கள் மீது ஒன்றிய அரசின் அமைப்புகளைக் கொண்டு மோடி அரசு தாக்குதல், கார்கே குற்றச்சாட்டு.டெக்கான் கிரானிக்கல்,சென்னை:* புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1115)

தாழ்த்தப்பட்டுக் கொடுமை செய்யப்பட்ட மக்கள் விடுதலை பெற வேண்டாமா? சீக்கிரத்தில் அவர்கள் விடுதலை பெறுவதற்கு அவர்களுக்கு அதிகாரங்களில் உயர் பதவிகள் கொடுக்கப்பட்டாலன்றி வேறு காரியங் களினால் ஆகுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

மும்பை புறநகர் பகுதியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!

மும்பை, அக். 5- மும்பை புற நகர் தானே மாவட்டம் பத்லாபூர் பகுதியில் 1.10.2023 அன்று  மனிதநேயச் சூரியன் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்தநாள் விழா "இதயம் அறக்கட் டளை” சார்பில் மிகச் சிறப்புடன் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சிக்கு…

Viduthalai

அறந்தாங்கி – கீரமங்கலத்தில் பகுத்தறிவாளர் கழகக் கருத்தரங்கம்

அறந்தாங்கி, அக். 5- அறந் தாங்கி கழக மாவட்டம் கீரமங்கலத்தில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தின் சார்பாக அறிவிய லாளர் நரேந்திர தபோல் கார் நினைவு கருத்தரங்கம் தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களின் வழி காட்டுதலோடு தமிழ்நாடு முழுவதும் நடைபெறக்…

Viduthalai

கழகக் களத்தில்…!

7.10.2023 சனிக்கிழமைதந்தை பெரியார் பிறந்த நாள், வைக்கம் போராட்டம், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - முப்பெரும் விழா பொதுக்கூட்டம் சேலம்: மாலை 6:00 மணி * இடம்: கோரிமேடு, சேலம் * தலைமை: வழக்குரைஞர் இரா.செல்வக்குமார் (மாவட்ட அமைப்பாளர்) * வரவேற்புரை: வழக்குரைஞர் து.மேகலா…

Viduthalai

“மெக்காலே – பழமைவாத கல்வியின் பகைவன்”

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மய்ய இயக்குநர் பேராசிரியர் முனைவர் இரா.சுப்பிரமணி தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் தான் எழுதிய "மெக்காலே - பழமைவாத கல்வியின் பகைவன்"  நூலை வழங்கினார். (30.09.2023, பெரியார் திடல்)

Viduthalai