அய்.அய்.டி.களில் ஜாதியப் பாகுபாடு விவாதிக்கப்படவேண்டியது அவசியம்
நேற்றைய (25.3.2023) கட்டுரையின் தொடர்ச்சி...ஒதுக்கப்படும் துறை ஒரு விபத்து போல (விருப்பப் படி இல்லாமல்)அமைந்து விடுவதால் பல மாணவர் களுக்கு படிப்பில் ஆர்வமின்மையும் சலிப்பும் ஏற்பட்டுவிடுகிறது.ஆனால் இது மாணவர்களிடம் அவர்களது ஜாதிகளைப் பொறுத்து வேறு வேறான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது.சாதாரணமாக படிப்பில் ஆர்வமில்லாத…
பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் படத்திறப்பு – நினைவேந்தலில் தமிழர் தலைவர் ஆசிரியர்
திருப்பங்கள் எங்கெங்கே சமூகத்தில் ஏற்படுகின்றதோ, அத்தனையும் வரலாறுதான்!திராவிட இயக்கத்திற்குப் பயன்படக்கூடிய பணிகளைச் செய்யுங்கள்; பெரியார் திடலை நோக்கி வாருங்கள்!சென்னை, மார்ச் 26 திருப்பங்கள் எங்கெங்கே சமூகத்தில் ஏற்படுகின்றதோ, அத்தனையும் வரலாறு தான்! திராவிட இயக்கத்திற்குப் பயன்படக்கூடிய பணிகளைச் செய்யுங்கள்; பெரியார் திடலை…
அப்பா – மகன்
வல்லூறே!மகன்: பி.ஜே.பி. கூண்டுக் கிளியல்ல என்கிறார்களே, அப்பா!அப்பா: வானில் பறக்கும் வல்லூறோ, மகனே! (செத்த பசுவின் தோலை உரித்த 5 பட்டியலின மக்களைக் கொன்றவர்கள் ஆயிற்றே!)
தகுதி இழப்பா? சிறையில் அடைப்பா? எதுவரினும் அஞ்சேன்! மன்னிப்புக் கேட்க நான் சாவர்க்கர் அல்ல! ராகுல்காந்தி போர் முழக்கம்!
புதுடில்லி, மார்ச் 26- “தகுதி நீக்கம் செய்தாலும், சிறையில் அடைத்தாலும் உண்மையை தொடர்ந்து பேசுவேன்; எது வரினும் அஞ்சேன்; மன்னிப்புக் கேட்பதற்கு நான் சாவர்க்கர் அல்ல'' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பதவி நீக்கத்திற்கு உள்ளான காங்கிரஸ் தலைவர் ராகுல்…
தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க கல்வட்டங்கள் ஆய்வுப் பணி உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் தீவிரம்
உடுமலை, மார்ச் 25- தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் வகையில், உடுமலை பகுதியில் கல்வட்டங்களை ஆய்வு செய்து ஆவணப்படுத்தும் பணியில் கல்லூரி மாணவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.உடுமலை மெட்ராத்தி பகுதிகளில் பெருங்கற்கால சின் னங்கள் ஏராளமாக இருந்தன. இவை நாளுக்கு நாள் ஒவ் வொன்றாக…
சேது சமுத்திரத் திட்டத்தை இனியும் தாமதிக்கக் கூடாது! மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்!
புதுடில்லி, மார்ச் 25- தென்சென்னை மக்களவை தொகுதி உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் 22.3.2023 அன்று விதி எண் 377இன் கீழ் கீழ்க்கண்ட கோரிக்கையை வலியுறுத்தினார். அதன் விவரம் வருமாறு: தமிழ்நாடு மற்றும் இந்தியா ஆகிய வற்றின் பொருளாதார வளர்ச் சியை வலுப்படுத்த…
என்.எல்.சி. பிரச்சினை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
சென்னை,மார்ச் 25- என்எல்சி விவகாரத்துக்கு தீர்வு காண உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.என்எல்சி நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்தப் படுதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இது குறித்து சட்டப்பேரவையில் திமுக, அதிமுக, காங்கிரஸ்,…
மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் மீண்டும் பேச்சு வார்த்தை
சென்னை மார்ச் 25 ஊதிய உயர்வு தொடர்பாக மின் வாரிய தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் சென்னையில் நேற்று (24.3.2023) மீண்டும் பேச்சு வார்த்தை நடந்தது. தமிழ்நாடு மின் வாரியத்தில் பணியாற்றும் ஊழியர் களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படும். மின்வாரிய…
வானிலை முன்னறிவிப்பு: தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, மார்ச் 25- சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு, தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி…