2ஆம் கட்ட அகழாய்விற்கு அளவீடு செய்யும் பணி தொடக்கம்
விருதுநகர், மார்ச் 29- தாயில் பட்டி, விஜயகரி சல்குளத்தில் 2ஆம் கட்ட அகழாய்விற்கு அளவீடு செய்யும் பணி தொடங்கியது. சிவகாசி அருகே உள்ள வெம்பக் கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்தாண்டு செப்டம்பரில் முடிவ டைந்தது. 2ஆம் கட்ட அகழாய்வுப்…
25 ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதிகளில் நூலகங்கள் – புதிய புத்தகங்கள் : தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, மார்ச் 29- தமிழ்நாட்டிலுள்ள 25 ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதிகளுக்கு வாங்கப்பட வேண்டிய நூல்கள் அடங்கிய பட்டியல் சுற்றறிக்கையாக அனுப்பி வைக்கப்பட் டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக புதிய புத்தகங்கள் ஏதும் வழங்கப் படாத நிலையில், தமிழ்நாடு அரசு இந்த…
400 ஆண்டுகள் பழைமையான வீரக்கல் கண்டெடுப்பு
மதுரை, மார்ச் 29- அருப்புக் கோட்டை அருகே 400 ஆண்டுகள் பழைமையான வீரக்கல் கண்டெடுக்கப்பட்டது. அருப்புக்கோட்டை அருகே பரளச்சி கிராமத்தில் ஒரு பழைமையான சிற்பம் இருப்பதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியை சேர்ந்த வரலாற்றுத்துறை மாணவன் ஜோஸ்வா கொடுத்த தகவலின் படி அக்கல்லூரியின்…
குடிமைப் பணிகளுக்கு ஆட்கள் நியமனம் – தேர்வு நடைமுறையை விரைந்து முடிக்க நாடாளுமன்ற குழு வலியுறுத்தல்
புதுடில்லி, மார்ச் 29- குடிமைப் பணிக்கு தகுதியான நபர்களை தேர்ந் தெடுக்கும் நடைமு றைக்கு 15 மாதங்கள் ஆகிறது. இது நீண்ட நெடிய தேர்வு நடைமுறை யாக உள்ளது. இதனால், மாணவர்களின் பொன்னான காலம் வீணடிக்கப்படுகிறது. அத்துடன் குடிமைப் பணி தேர்வை…
‘விடுதலை’சந்தா
கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் கோ.திராவிடமணி கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் ‘விடுதலை' அரையாண்டு சந்தா ரூ.1000 வழங்கினார்.
‘விடுதலை’ வளர்ச்சி நிதி
ஓசூர் மாவட்ட திராவிடர் கழக மகளிரணித் தலைவர் அ.செல்வி, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் தம் பிறந்த நாள் (20.3.2023) மகிழ்வாக ‘விடுதலை' வளர்ச்சி நிதிக்கு ரூ.1,000 நன்கொடை வழங்கினார். வாழ்த்துகள்
தேனி மாவட்டத்தில் பெரியார் 1000 வினா-விடை
2022ஆம் ஆண்டு பெரியார் 1000 வினா-விடை போட்டியில் தமிழ்நாட்டில் முதல் இடம் பிடித்த அரசு உயர்நிலைப்பள்ளி சண்முக சுந்தராபுரம் ஆண்டிப்பட்டி தேனி மாவட்டம் முதல் பரிசு: ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 என பரிசு தொகையான ரூ.10,000த்தை…
பெண்ணாடம், ஆண்டிமடம் பகுதிகளில் பொதுமக்கள் தமிழர் தலைவரிடம் சந்தா, நன்கொடைகள்
பெண்ணாடம், ஆண்டிமடம் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தமிழர் தலைவரிடம் சந்தா, நன்கொடைகள் வழங்கினர்
பெண்ணாடம், ஆண்டிமடத்தில் தமிழர் தலைவர் பரப்புரை [28.3.2023]
விருத்தாசலம் நகர்மன்றத் தலைவர் மருத்துவர் சங்கவி முருகதாஸ் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அரியலூர் மாவட்டத்தில் திரட்டப்பட்ட "விடுதலை" சந்தாத் தொகை ரூ90,000 ஆயிரத்தை தமிழர் தலைவரிடம் மாவட்டப் பொறுப்பாளர்கள் வழங்கினர். (28.3.2023, ஆண்டிமடம்).…