தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டம் நாளை கூடுகிறது காவிரி விவகாரம் பற்றி தீர்மானம் வருகிறது

சென்னை, அக்.8 தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நாளை முதல் தொடங்குகிறது. காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதி நிலை கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் 21ஆ-ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி குறிப் பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத்…

Viduthalai

ஒரு மாங்கன்று இன்று கனி கொடுக்கிறது! – கலி. பூங்குன்றன்

👉திராவிடர் கழகம்தான் முத்தமிழ் அறிஞருக்குத் தாய் வீடு.👉எனக்கும் தாய் வீடு திராவிடர் கழகம் தான்.👉கலைஞருக்கு நூற்றாண்டு விழா நடத்த முழுத் தகுதியும், கடமையும் திராவிடர் கழகத்திற்கும் உண்டு.👉கலைஞர் அவர்களை முதலமைச்சர் ஆக்கியதே தந்தை பெரியார் அவர்கள்தான்! 👉கலைஞர் அவர்களுக்கு முதன் முதலில் சிலை…

Viduthalai

பெரம்பலூரில் பெருமை சேர்த்த பகுத்தறிவு ஆசிரியரணியின் அறிவார்ந்த கருத்தரங்கம்..!

பெரம்பலூர், அக்.8 பெரம்பலூர் மாவட்டதில் பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில்  கருத்தரங்கம் 30.9.2023 அன்று மாலை 6 மணி அளவில்  நடந்தது. சிறப்பு வாய்ந்த கருத்தரங் கத்திற்கு பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட தலைவர் சீத்தாபதி தலைமை வகித்தார். பகுத்தறிவு ஆசிரியர்…

Viduthalai

திருப்பத்தூரில் தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாள் விழா!

தந்தை பெரியார் சிலை ஊர்வலம் - 200 இடங்களில் படம்- பொதுமக்கள் திரண்டு மரியாதைதிருப்பத்தூர், அக்.8  ‘‘மானமும் அறிவும் மனிதருக்கு அழகு'' என்ற தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள் விழா திருப்பத்தூர் மாவட்டத்தில் 17.9.2023 அன்று மக்கள் விழாவாக கொண்டாடப்பட்டது…

Viduthalai

நாளை (9.10.2023) ஆர்ப்பாட்டம் ஏன்? ஏன்??

தோழர்களே,மாவட்டத் தலைநகரங்களில் அக்டோபர் 9 ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில்  ஆர்ப்பாட்டம் ஏன் தெரியுமா?10 லட்சம் மக்களுக்கு 100 பேர்தான் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்படவேண்டுமாம்!அப்படியானால், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கூடாதாம்! ஒன்றிய பி.ஜே.பி. அரசு கூறுகிறது - ஏனிந்த…

Viduthalai

குரு – சீடன்

சவுக்கடி...சீடன்: வள்ளலார் உயிருடன் இருந்திருந்தால், மகளிர் ஒதுக்கீட்டைப் பாராட்டி இருப்பார் என்று பிரதமர் மோடி பேசி இருக்கிறாரே,  குருஜி?குரு: ஸநாதனம், ஆகமம் முதலியவற்றிற்கு சவுக்கடி கொடுத்திருப்பாரே, சீடா!

Viduthalai

அய்யோ ‘பாவம்!’

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தீர்த்த கிணற்றில் நீர் வறண்டு கிடப்பதால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர் என்பது ஒரு செய்தி (‘தினமலர்', 1.10.2023).தீர்த்த தலம் என்று கூறப்படும் ராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடினால் பாவங்கள் நீங்கிப் புண்ணியம் சேரும்…

Viduthalai

தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் மாண்புமிகு மானமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு விருது!

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் ‘‘திராவிட மாடல் அரசின் ஒப்பற்ற முதலமைச்சர் - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆளுமைக்கான விருதி''னை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு…

Viduthalai

காணொலி விசாரணையை உயர் நீதிமன்றங்கள் மறுக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி,அக்.7- நாட்டில் உள்ள எந்தவொரு உயர் நீதிமன்றமும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு காணொலி விசாரணையை மறுக் கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாட்டில் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்கள், தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம், தேசிய நுகர்வோர் தகராறுகள்…

Viduthalai

சட்டப் பேரவை, நீதிமன்றம், நிர்வாகம் இணைந்து செயல்படுவது அவசியம் காமன்வெல்த் மாநாட்டு கருத்தரங்கில் தமிழ்நாடு சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு கருத்துரை

சென்னை,அக்.7- சட்டப் பேரவை, நீதிமன்றம், நிர்வாகம் ஆகிய 3 பிரிவுகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட வேண்டும் என்று கானா நாட்டில் நடந்த காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க மாநாட்டில் சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு வலியுறுத்தினார்.மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகர்…

Viduthalai