மேற்கு வங்க வன்முறையின் பின்னணியில் பா.ஜ.க. மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா, ஏப்.6 மேற்கு வங்கத் தில் ராம நவமி ஊர்வலங்களின் போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் பாஜக இருப்பதாக மாநில முதலமைச்சர் மம்தா குற்றஞ்சாட்டி யுள்ளார். மேற்கு வங்க கவுளரா, ஹூக்ளி உள்ளிட்ட மாவட்டங்களில், அண்மையில் ராம நவமி கொண்…
சூரியனில் 2ஆவது ராட்சதத் துளை பூமியை விட 30 மடங்கு பெரியது
சூரியனில் 2ஆவது ராட்சதத் துளை பூமியை விட 30 மடங்கு பெரியது நமது பால்வெளி அண்டத்தில் உள்ள பிரமாண்ட நட்சத்திரமான சூரியனில் சமீப ஆண்டுகளாகவே பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வருகிறது.அந்த வகையில் சூரியனின் மேற்பரப்பில் ராட்சத 'துளை' ஒன்று தோன்றியுள்ளது. இந்தத்…
பசுமாட்டின் பெயரால் மனிதப் படுகொலை பா.ஜ.க. ஆளும் கருநாடகாவில் தொடரும் ஹிந்துத்துவா வன்முறை
பெங்களூரு, ஏப். 6 - கருநாடகத் தில், முஸ்லிம் இளைஞர் இத்ரீஸ் பாஷா, பசு குண்டர் களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.பசு குண்டர்களால், முஸ்லிம்கள் அடித்துக் கொல்லப் படும் நிகழ்வுகள் கருநாடகத் தில் வழக்கமானதாகி விட்டது.…
தேர்தல் ஆதாயத்துக்காக, முஸ்லிம் மக்களுக்கான இடஒதுக்கீட்டை கருநாடக மாநில பா.ஜ.க. அரசு ரத்து செய்துள்ளது
நாட்டின் வளர்ச்சியின் பயன்கள் இட ஒதுக்கீடு வழியில் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று ஒரு பிரிவு மக்கள் கோரும்போது, இதர பிரிவு மக்களது நலன்கள் பாதிக்காதபடி அந்த கோரிக்கையைக் கையாள்வது என்பதே ஓர் அரசாட்சி நுணுக்கக் கலையாகும். என்றாலும் கருநாடகத்தைப் போன்ற …
முதலைக் கண்ணீர்!
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பேச்சை நம்பிய இஸ்லாமியர்கள் ஏமாந்ததுதான் மிச்சம் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு."சிறுபான்மையினர் மீதான வெறுப்புப் பேச்சுகள் மற்றும் ஒருங்கிணைந்த தாக்குதல்கள் குறித்து நாங்கள் தெரிவித்த கவலைகள் பெரும்பாலும் சங்பரிவார் தலைமையால் புறக் கணிக்கப்பட்டுள்ளன" என்று இஸ்லாமிய கூட்டமைப்பினர்…
ஆட்சிப் பக்கம் கவனம் செலுத்துக
உங்கள் கவனத்தை-முயற்சிகளை ஆட்சியாளர் பக்கம் திருப்புங்கள்! உங்களுக்கு எது நன்மையானது? எது தீமையானது? என்று முதலில் சிந்தித்துத் தெளிவு அடையுங்கள்; உங்கள் எதிரி யார் என்று கண்டுபிடியுங்கள். எப்படி முயற்சித்தால் நல்ல பயன் ஏற்படும் என்பதையும் நீங்களே சிந்தித்துப் பாருங்கள். …
இணைய வழியில்ஆவின் பொருட்கள் விற்பனை: அமைச்சர் சா.மு.நாசர் அறிவிப்பு
சென்னை,ஏப்.6- சென்னை உள்ளிட்ட மாநகரங் களில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை இணைய வழியில் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறினார்.சட்டப்பேரவையில் நேற்று (5.4.2023) அன்று வேளாண்மை, உழவர் நலத் துறை, கால்நடைப்…
முதலமைச்சரின் திறனறி தேர்வு திட்டம் : கற்க சிறந்த இடம் அரசுப் பள்ளியே! சென்னை அய்.அய்.டி. விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை ஏப். 6 சென்னை அய் அய்டியில் 4 ஆண்டு பி.எஸ். தரவுப் பயன்பாட்டு அறிவியல் பட்டப் படிப் பில் சேர, தமிழ்நாட்டில் இருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட 87 மாணவர்களில், 45 மாணவர்கள் அரசுப் பள்ளி மாண வர்கள். அனைத்து குழந்தைகளும்…
உலக மகளிர் தின விழா கருத்தரங்கம் – படத்திறப்பு
ஊற்றங்கரை, ஏப்.6- ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் கடந்த 26.3.2023 அன்று காலை 10 மணியளவில் ஊற்றங்கரை வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் உலக மகளிர் தின விழா கருத் தரங்கம் - படத்திறப்பு - பாராட்டு என மூன்று…
அதிர்ச்சித் தகவல்: உலகில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியா 9 ஆவது இடம்!
புதுடில்லி, ஏப்.6- உலகில் பெண்களுக்குப் பாது காப்பில்லாத முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா 9 ஆவது இடத்தில் உள்ளது என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா 9 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. பெண் பயணிகளுக்கு எந்த நாடுகள் மிகவும்…