மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான மா.சுப்பிர மணியன் அவர்கள் தலை மையில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று (09.10.2023) நடைபெற்ற பல்கலைக்கழக ஆராய்ச்சி நாள் விழா

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான மா.சுப்பிர மணியன் அவர்கள் தலை மையில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று (09.10.2023) நடைபெற்ற பல்கலைக்கழக ஆராய்ச்சி நாள் விழாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை,…

Viduthalai

‘புதிய வரி நிலுவைத் தொகை சமாதானத் திட்டம்’

சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110இன்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புசென்னை,அக்.10- தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில், வணிக வரி சமாதானத் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று (10.10.2023) விதி 110-ன்கீழ் அளித்த அறிக்கை வருமாறு,பேரவைத் தலைவர் அவர்களே, தங்கள்…

Viduthalai

“விழுதல்” – பல வகை என்றாலும், கவனம்! கவனம்!!

 "விழுதல்" - பல வகை என்றாலும், கவனம்! கவனம்!!முதியவர்களின் வாழ்க்கையில் முதுமை வளர வளர அவர்களது கவலையும், கவனமும் மற்றவர்கள் - மனைவி, மக்கள், சொத்து, சுற்றம் பற்றி அதிகம் ஈடுபாடு  கொள்வதற்குமுன், அவர்கள் தங்களது பாதுகாப்பில் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளையொட்டி…

Viduthalai

சாவு மணி மருத்துவக் கல்லூரிக்கா – மக்களுக்கா?

தேசிய மருத்துவ ஆணையம் புதிய வழிகாட்டு முறை என்ற பெயரில் நாட்டைப் பின்னோக்கித் தள்ளும் மக்கள் விரோத அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசும் அந்தத் தப்புக்குத் தாளம் போடுகிறது.10 லட்சம் மக்களுக்கு 100 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை என்பது…

Viduthalai

இரண்டுவிதக் குறைபாடுகள்

குறைபாடு இரண்டுவிதங்களில் உண்டு. போதவில்லை என்பது ஒன்று - அதாவது கால்படி அரிசித் தேவையானால், அதற்கும் குறைவாகக் கிடைக்கின்றதே என்பது. இரண்டாவது, போதுமான அளவுக்கு மேல் வேண்டும் என்று ஆசைப்படுவது. உதாரணமாக ஒரு 'ரூமில்' வசிப்பவன் இரண்டு ரூம்கள் இருந்தால் நன்றாய் இருக்கும்…

Viduthalai

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமப்புற பிரச்சாரம்

அகஸ்தீஸ்வரம், அக். 10- கன் னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக கிராமப்புற பகுத் தறிவு பரப்புரை நிகழ்ச்சி குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், இராமபுரம் ஊராட்சி, இலட்சுமிபுரம், தேரூர் பேரூராட்சி குல சேகரன்புதூர் பகுதிகளில் நடை பெற்றது. மாவட்ட கழகத் …

Viduthalai

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக விண்வெளி வாரம்

கந்தர்வக்கோட்டை,அக்.10 புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன் றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட் டியில் உலக விண்வெளி வாரம் கடைப்பிடிப்பட்டது.   அதனை தொடர்ந்து ‘‘ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்'' என்ற நிகழ்வு மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி அனைவரையும்…

Viduthalai

தஞ்சை சொன்ன உண்மை!

பேராசிரியர் நம்.சீனிவாசன்அக்டோபர் 6 தஞ்சையில் காலையும், மாலையும் விழாக்கள் நடைபெறப் போவதாக விளம்பரங்கள் வந்த வண்ணம் இருந்தன. பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் காலையில் 'இவர்தான் கலைஞர்' எனும் தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம். மாலையில் மாநகராட்சி மாநாட்டு அரங்கில் முத்தமிழ் அறிஞர்…

Viduthalai

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜாதி ஒழிப்பு புரட்சி! பொதுமக்களே ஜாதி அடையாளங்களை அழித்தனர்!

தூத்துக்குடி, அக்.10 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறாயிரத்து624 இடங்களில் ஜாதியஅடையாளங் கள் அழிக்கப்பட்டுள்ளன.  தென்மாவட்டங்கள் ஜாதி மோதல்கள் காரணமாக மிகவும் பாதிக்கப் பட்டிருந்தன. இந்த ஜாதி மோதல்களை தடுப்பதற் காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் ஜாதிய அடையாளங்…

Viduthalai

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது வலிமையான நடவடிக்கை ராகுல் காந்தி பேட்டி

புதுடில்லி, அக்.10 நாடு முழுவதும் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அக்கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் முடிந்தவுடன், காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது…

Viduthalai