பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஊரக வளர்ச்சி முகமை சார்பாக மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கம்
வல்லம், ஏப். 6- சமூகப்பணித் துறை, பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை தஞ்சாவூர் மாவட்டம் சார்பாக ஊரக வளர்ச்சி முகமையில் உள்ள அலுவலர்களுக்கு மன அழுத்த மேலாண்மை பற்றிய கருத்தரங்கம் நடத்தப்பட்டது.இதில் உதவி பேராசிரியர் முனைவர்…
டில்லியில் கல்லூரி விழாக்களில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: மகளிர் ஆணையம் விசாரணை
புதுடில்லி, ஏப். 6- டில்லியில் கல்லூரி விழாக்களின்போது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது குறித்து மக ளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியது. டில்லி இந்திரபி ரஸ்தா பெண்கள் கல்லூரியில் கடந்த மாதம் 28ஆம் தேதி நடை பெற்ற கல்லூரி விழாவின்போது சுவரேறி…
அமெரிக்க மேனாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கைது – பிணையில் விடுவிப்பு
வாசிங்டன், ஏப். 6- ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க மேனாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக் கப்பட்டார். அமெரிக்க மேனாள் அதிபரான டிரம்ப் மீது 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல்…
பொதுத்துறை வங்கிகளில் 10 ஆண்டுகளாக உரிமை கோரப்படாத மக்களின் ரூ.35,012 கோடி!
புதுடில்லி, ஏப். 6- பொதுத்துறை வங்கிக் கணக்குகளில் வாடிக்கையாளர்களால் உரிமை கோரப்ப டாமல் இருக்கும் நிதி பற்றி மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கரத் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது. கடந்த பிப்ரவரி மாதம் இறுதி நிலவரப்படி,…
நன்கொடை
தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர் ச.ஆறுமுகம் சிறு கனூர் பெரியார் உலகத்திற்கு ஏப்ரல் 2023 மாதத்திற்கான ரூபாய் 1000 வழங்கியுள்ளார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தவர்கள்
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். ( 05.04.2023, பெரியார் திடல் ).பொருளாதாரப் பேராசிரியரும், தமிழ்நாடு அரசின் திட்டக்குழு மேனாள் துணைத் தலைவருமான மு. நாகநாதன்,…
இந்த ஆண்டு இறுதியில் நிலவில் 4ஜி சேவை
இந்த ஆண்டு இறுதிக்குள் நிலவில் 4 ஜி சேவையைத் தொடங்க உள்ளதாகவும் விரைவில் விண் வெளி மற்றும் நிலவில் குடியேற இருக்கும் மக்களுக்கான முதல் வச்திகளை துவங்கும் முகமாக இந்த சேவை அமையும் என்று நாசா கூறியுள்ளது. அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்தாலும்…
பிளாஸ்டிக் பைகளை டைல்ஸ் வில்லைகளாக மாற்றும் எகிப்திய நிறுவனம்
எகிப்திலுள்ள ஒரு நிறுவனம் 5 பில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பைகளை சிமெண்டை விடத் திடமான டைல்ஸ்களாக மாற்ற இலக்கு வைத்துள்ளது. அதன் இலக்கு 2 தான். ஒன்று, மத்திய தரைக் கடலில்(Mediterranean Sea) டன் கணக்கில் கழிவுகள் சேர்வதைத் தடுப்பது. மற்றொன்று…
வாயில்லா ஜீவன் என்று கூறவேண்டாம் தாவரங்களும் உரையாடுகின்றன, அவற்றிற்கும் பேசும் திறன் உண்டு – டெல் அவிவ் பல்கலைக்கழக ஆய்வு
புயல் வந்தாலும், தீ பரவினாலும், பசித்தாலும் குரல் எழுப்பமுடியாமல் இருப்பது செடிகள் என்று எண்ண லாம்.ஆனால் தாவரங்களும் தங்களின் ஒவ்வொரு உணர்வுகளை வெளிப்படுத்த வேறுபாடான ஓசை களை எழுப்புகிறது என்று ஆய் வொன்றில் தெரியவந்துள்ளது. ஆனால். மிகவும் அதிகமான அதிர்வெண் கொண்ட …
பன்னாட்டளவில் ஆறில் ஒருவரை பாதிக்கும் மலட்டுத்தன்மை
உலக சுகாதார அமைப்பு ஆய்வறிக்கைபுதுடில்லி, ஏப். 6 பன்னாட்டு அளவில் ஆறில் ஒருவரை மலட் டுத்தன்மை பாதித்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் ஆய் வறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.இயல்பான பாலுறவுக்குப் பின் 12 மாதங்களோ அதற்கு மேல் வரையோ கரு உருவாகாமல்…