‘கடவுள் உபயம்’ கோவில் தேர் குடை சாய்ந்து பக்தர் காயம்
கள்ளக்குறிச்சி, ஏப்.7 கள்ளக்குறிச்சியில் உள்ள திருக்கோவிலூர் பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. பங்குனி பிரம்மோற்சவ நிகழ்ச்சி கடந்த 29-ஆம் தேதி கோவில் துவங்கி தொடர்ந்து தினந்தோறும் தேரோட் டம் நடை பெற்று வந்தது. அலங் கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் சிலையை இழுத்து…
தமிழ்நாடு வரும் பிரதமரை சந்திக்க இபிஎஸ் – ஓபிஎஸ் போட்டா போட்டி
சென்னை, ஏப். 7 தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்திக்க எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நேரம் கேட்டுள்ளனர். பிரதமர் மோடி நாளை (8.4.2023) சென்னை வருகிறார். அப் போது, சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையம் உள்ளிட்டவற்றை…
ஈ.வெ.கி.ச. இளங்கோவன் நலம்பெற்று இல்லம் திரும்பினார்
சென்னை ஏப்.7 ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவனுக்கு கடந்த மாதம் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டார். உடனடியாக போரூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில்…
அடுத்த அயோத்தி – மதுராவா? கிருஷ்ண பூமி அருகில் தர்கா உள்ளதாம் நீதிமன்றம் தடை ஆணை
புதுடில்லி ஏப்.7 கிருஷ்ணர் பிறந்த இடமாகக் கூறப்படும் மதுரா, உத்தரப் பிரதேசத்தின் 'புனித' நகரமாக கரு தப்படுகிறது. இங்குள்ள பழைமையான கிருஷ்ண ஜென்ம பூமி கோயிலின் ஒரு பகுதி 1669-_1670-இல், முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பால் இடிக்கப்பட்டது. பிறகு அந்த பாதி நிலத்தில்அவுரங்கசீப்,…
என்று தீரும் இந்தக் கொடுமை! தமிழ்நாடு, காரைக்கால் மீனவர்கள் 12 பேர்மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்
காரைக்கால், ஏப். 7 தமிழ்நாடு, காரைக்கால் மீனவர்கள் 12 பேர் மீது இலங்கை கடற்படையினர் 5.4.2023 அன்று அதிகாலை தாக்குதல் நடத்தி, விரட்டியடித்தனர்.காரைக்கால் மாவட்டம், கினிஞ்சல்மேட்டை சேர்ந்த செல்லதுரை என்பவரது விசைப்படகில், அதே பகுதியைச் சேர்ந்த இவாஸ் (25), கோவேந்தன் (43),…
அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
திருச்சியில் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு ரூ. 600 கோடி செலவில் புதிய ‘டைடல் பார்க்’ சென்னை, ஏப். 7 திருச்சி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மேம்படுத்தும் நோக்கில் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.…
முதலமைச்சர் தொடங்கி வைத்த அரும் பணிகள் தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு
சென்னை ஏப்.7 தமிழ்நாட்டில் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுப் பணிகளைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கீழடி புனை மெய்யாக்க செயலியை அறிமுகம் செய்துவைத்தார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு 15 லட்சம்…
டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – தஞ்சாவூர்
நாள் : 08.04.2023 சனிக்கிழமை மாலை 4.00 மணிஇடம் : தலைமை அஞ்சலகம் எதிரில், தஞ்சாவூர்.வரவேற்புரை: சி.அமர்சிங், தஞ்சை மாவட்டத் தலைவர்.முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), மு.அய்யனார் (தஞ்சை மண்டலத்தலைவர்), வெ.ஜெயராமன் (தஞ்சை மாவட்ட காப்பாளர்), க.குருசாமி (தஞ்சை…
ஈரோட்டில் திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டம்
நாள் : 29-4-2023 சனிக்கிழமை, காலை 10.30 மணிஇடம்: மல்லிகை அரங்கம்,14, வீரபத்ர சாலை, வ.உ.சி. பூங்காவிளையாட்டுத் திடல் அருகில்,மத்தியப் பேருந்து நிலையம் எதிரில்,ஈரோடு - 3தலைமை: மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள்திராவிடர் கழக செயலவைத் தலைவர் பொருள்: 1) வைக்கம் நூற்றாண்டு விழா 2) …
இந்தியாவில் ஒரே நாளில் கரோனா 5 ஆயிரத்தை தாண்டியது
புதுடில்லி ஏப்.7 இந்தியாவில் ஒரே நாளில் 5,335 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தொற்றுக்கு 25,587 பேர் சிகிச்சை பெற்றுவரு…