ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: மோசமாக பேசிவிட்டு நீதிமன்றத்தில் 'சாஷ்டாங்க' மன்னிப்பு கேட்பதும், நீதிமன்றமும் அதை ஏற்று பிணையில் விடுவதால் மீண்டும் வெளியே வந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதும் வாடிக்கையாகி விட்டதே?- வ.கோவிந்தசாமி, வேளச்சேரிபதில் 1: அது "சாவர்க்கார்" மாடல் போலும்! 10 கடிதங்களுக்கு…
அயோத்தி ராமன் Vs தந்தை பெரியார் 2024 – பொதுத் தேர்தலும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பும்!
பாணன்பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை நிதிஷ்குமார் அரசு வெளியிட்டுள்ளது. இந்த ஒரு நடவடிக்கையால், 2024 இன் அரசியல் கதை மாறப் போகிறது.இந்தியா கூட்டணியால் கலங்கிப் போயிருந்த மோடி அரசு சமூகத்தின் தாக்கங்களின் பிடியில் சிக்கியிருந்த பெண்களை இட ஒதுக்கீடு என்ற மாயப்…
வந்தே பாரத்?
தொடர்ந்து ரயில் விபத்துக்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. இதற்கு பராமரிக்கப்படாத ரயில் தண்டவாளங்கள் என்ற அறிக்கை மீண்டும் மீண்டும் கொடுக்கப்படுகிறது. ஆனால் வந்தே பாரத்திற்காக அனைத்து ரயில்களின் பாதுகாப்பும் புறக்கணிக்கப்படுகிறது. இதனால் ரயில் விபத்துக்கள் தொடர் கதையாக உள்ளது.11.10.2023 அன்று உத்தரப்பிரதேசம் -…
கலைஞரின் இலக்கியப் படைப்புகளில் சில மரகதங்கள்
கலைஞரின் இலக்கியப் படைப்புகள் என்னும் நவரத்தின மாலைகளில் ஜொலிக்கும் மரகதப் படைப்புகள்:ரோமாபுரி பாண்டியன், சங்கத்தமிழ், குறளோவியம், பாயும்புலி, பன்டாரக வன்னியன், புதையல், பொன்னர் சங்கர், ஒரே ரத்தம், தென்பாண்டிச் சிங்கம், சுருளிமலை, மகான் பெற்ற மகன், கவிதையல்ல, ஒரு மரம் பூத்தது,…
ஒத்திக்கோ! ஒத்திக்கோ!! (சேரன்மாதேவி குருகுலப்போராட்டம்)
கி.தளபதிராஜ்இந்திய வரலாற்றில் முதல் சமூக நீதிப் போராட்டம் வைக்கம் போராட்டம். தந்தை பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த போது கேரள மாநில தலைவர்களின் அழைப்பின் பேரில் அங்கு சென்று போராடி வெற்றிக் கனியை ஈட்டியதும், வைக்கம் வீரர் என புகழப்பட்டதும்…
தஞ்சையில் முதலமைச்சரின் பிரகடனங்கள்! யாம் பெற்ற மகிழ்ச்சிக்கோர் அளவில்லை!
தமிழர் தலைவர்கி.வீரமணி2023 அக்டோபர் 6ஆம் நாள், திராவிடர் இயக்க வரலாற்றில் என்றென்றும் கல்வெட்டாக இடம் பெறும் நாளாகும்.கழகங்களின் கொள்கை நஞ்சையாம் தஞ்சை அந்த வரலாற்றை மீண்டும் அன்று திருப்பி இருக்கிறது!ஆங்கிலத்தில் ஒரு சொலவடை - 'History Repeats' - 'வரலாறு மீண்டும்…
‘குஜராத் மாடலும் – திராவிட மாடலும்’ இதோ!
மோடி அரசின் ‘பாரபட்சம்’: ஆசிய விளையாட்டில் ‘படுதோல்வி’ரூ.608 கோடி ஒதுக்கி ஒரு பதக்கம் கூட பெறாத குஜராத் 33 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ள தமிழ்நாடு மட்டும் தனியாக 17 பதக்கங்களை வென்று அசத்தல்புதுடில்லி, அக்.13 சீனாவின் ஹாங்சோ நகரில் நடை…
தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு
வழக்குரைஞர்கள் டி. பிரசாந்த், என். விஜயகுமார் ஆகியோர், வழக்குரைஞர் சிகரம் ச. செந்தில்நாதன் எழுதிய, “குடியரசுத் தலைவர் - ஆளுநர் அதிகாரங்கள், அரசமைப்புச் சட்ட நிர்ணய சபை விவாதங்கள்...” எனும் நூல் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம்…
மறைவு – மரியாதை
திருவாரூர் மாவட்டம், சோழங்கநல்லூர் பாண்டியனின் தாயார் பெரியார் பெருந்தொண்டர் பிச்சையம்மாள் நல்லமுத்து 11.10.2023 அன்று காலமானார். மாவட்ட தலைவர் வீ.மோகன். தலைமையில் தோழர்கள் மரியாதை செலுத்தினர் (12.10.2023).மறைவுஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் - மாவட்ட ப.க. ஆசிரியரணி அமைப்பாளர் சி.பாலசுப்பிரமணியம் தந்தை…
நன்கொடை
வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் தனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக வழங்கினார்.ஆசிரியர் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். உடன் துணைத்…
