உடல் நலன் விசாரிப்பு

தமிழர் தலைவரின்மீது பேரன்பு கொண்ட மூக்கனூர் பெருமாள் அவர்கள் உடல் நலமின்றி இருப்பதை அறிந்து திராவிடர் கழக காப்பாளர்கள் பழநி புள்ளையண்ணன், சிந்தாமணியூர் கவிஞர் சுப்ரமணியம் ஆகியோர் மூக்க னூர் இல்லத்தில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.அப்பொழுது அவருடைய மகன் ரத்தினம்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

17.10.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்👉 காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி கூட்டணியோடு தேர்தலை சந்திப்போம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி.👉 தேர்தல் பத்திரங்கள் எதிரான வழக்கின் விசாரணை அக்டோபர் 31 நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.டெக்கான் கிரானிக்கல்,சென்னை👉தமிழ்நாட்டில் 131 பழங்குடியினருக்கான பள்ளிகளில் படிக்கும் 6500 பழங்குடியின…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1127)

தொழில் பாகுபாட்டைக் கொண்டு ஜாதி வகுக்கப்பட்டதே ஒழிய பிறவியைக் கொண்டு அல்ல என்கின்றனர் - ஒரு சிலர். ஒரு மனிதன் காலையில் தச்சனாகவும், நண்பகலில் வியாபாரியாகவும், இரவில் ஆசிரியனாகவும், மறுநாள் காலை உழுவோனாகவும், பகலில் நெய்வோனாகவும், இரவில் காவல்காரனாகவும் ஏன் இருக்கக்…

Viduthalai

இந்தியாவுக்கே வழிகாட்டும் ‘திராவிட மாடல் அரசு’ பெண்களின் ஆதரவு இந்தியா கூட்டணிக்கு வெற்றியை அளிக்கும் என்பது உறுதி!

*தி.மு.க. மகளிரணி சார்பில் சென்னையில் கூட்டப்பட்டு அகில இந்திய மகளிர் தலைவர்களைப் பங்கேற்கச் செய்த செயல் பாராட்டுக்குரியது!*ஒன்றிய பிஜேபி அரசின் 33% பெண்கள் இடஒதுக்கீடு என்பது ஒரு ஏமாற்று வேலையே!*நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணுரிமைக்காகப் போராடினார் தந்தை பெரியார் என்பதை பிரியங்காவும் மற்றும் பலரும்…

Viduthalai

சுவரெழுத்துப்பிரச்சாரம்

தகைசால் தமிழராம் ஆசிரியர் அவர்களின் பிறந்த தினமான டிசம்பர் 2 "சுயமரியாதை நாளை" முன்னிட்டு வட சென்னை திராவிடர் கழகம் சார்பாக சென்னை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள பெரியமேடு அருகே எழுதப்பட்டுள்ள சுவரெழுத்துப்பிரச்சாரம்

Viduthalai

தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல்

தென்காசி மாவட்டம் பகுத்தறிவா ளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 30.9.2023 அன்று ஆலங்குளத்தில் தென் காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் முனைவர் ஜி.எஸ்.எஸ். நல்ல சிவன் தலைமையில் நடைப்பெற்றது.மாநில பகுத்தறிவாளர் கழக தலை வர் இரா.தமிழ்ச்செல்வன், பகுத்தறிவா ளர் கழக…

Viduthalai

தஞ்சை மாவட்ட நூலக அலுவலருக்கு பாராட்டு

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 104 அரசு நூலகங்களுக்கு விடுதலை நாளிதழ் செல்வதற்கு ஆணை பிறப்பித்து அரசு ஆணையை செயல்படுத்திய தஞ்சை மாவட்ட நூலக அலுவலர் முத்து அவர்களுக்கு திராவிடர் கழகப் பொறுப்பா ளர்கள்  மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங்,…

Viduthalai

தஞ்சை மாநகர ஆணையரிடம் இயக்க வெளியீடுகளை வழங்கி கழகப்பொறுப்பாளர்கள் பாராட்டு

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக புதிதாக பொறுப் பேற்றுள்ள இரா.மகேஸ்வரி அவர்களை மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன். மாநகர செயலாளர் அ.டேவிட் ஆகியோர் சந்தித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய…

Viduthalai

அறந்தாங்கி கழக மாவட்டத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா- சமூகநீதி நாள் உறுதியேற்பு

அறந்தாங்கி, அக். 16- அறந்தாங்கி கழக மாவட்டத்தில் உலகத் தலைவராம் தந்தை பெரியாரின் 145ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா கிராமங்கள் தொடங்கி நகரம் வரை அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக நடைபெற்றது. அறந்தாங்கி ஒன்றியம் நெய்வத்தளி கிராமத்தில் மாவட்ட ப.க. செயலாளர்…

Viduthalai

18.10.2023 புதன்கிழமை

வழக்குரைஞர் சிகரம் ச.செந்தில்நாதன் எழுதிய குடியரசுத் தலைவர்-ஆளுநர் அதிகாரங்கள் - அரசமைப்புச் சட்ட நிர்ணய அவை விவாதங்கள் நூல் வெளியீட்டு விழாசென்னை: மாலை 5:00 மணி * இடம்: பார் கவுன்சில் அரங்கம், உயர்நீதிமன்றம் அருகில், சென்னை* வரவேற்புரை: வழக்குரைஞர் பு.பா.சுரேஷ்பாபு *…

Viduthalai