செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் உலகத்தரம் வாய்ந்த தாவரவியல் பூங்கா அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு
செங்கல்பட்டு, ஏப். 14 செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் உலகத்தரம் வாய்ந்த தாவரவியல் பூங்கா ரூ.300 கோடி செலவில் நிறுவப்படும் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் மதி வேந்தன் அறிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டமன்றத்தில் சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மீதான மானியக் கோரிக்கை…
தாம்பரம் மற்றும் 15 ஊராட்சிகளை உள்ளடக்கி முழுமையான பாதாள சாக்கடைத் திட்டம் சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னை,ஏப்.14-தாம்பரம் மாநகராட்சியில் இணைக்கப்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் 15 ஊராட்சிகளுக்கும் சேர்த்து முழுமையான பாதாளச் சாக்கடை வசதி ஏற்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.சட்டப்பேரவையில் கேள்வி நேரத் தின் போது, தாம்பரம் உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜாவின் கேள்விக்கு…
ஆர்.எஸ்.எஸ்.ஊர்வலம் வன்முறைக்கு வழிவகுக்கும் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை அறிக்கை சென்னை, ஏப்.14 ஆர்.எஸ்.எஸ்
ஊர்வலம் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது குறித்து தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் அருணன், க.உதயகுமார் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,இந்திய உச்சநீதிமன்றம் தமிழ் நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி வழங்கி உள்ளது. தமிழ்நாடு அரசு…
சென்னை அய்அய்டி மாணவர் தற்கொலை மாணவர்கள் விடிய விடியப் போராட்டம்
சென்னை ஏப். 14 சென்னை அய்அய்டி-யில் முனைவர் பட்டம் படித்துவந்த மாணவர் சச்சின்குமார் மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடிய விடிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை அய்அய்டி-யில் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டு வந்த மேற்கு…
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுகளில் என்.சி.சி. மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்
சென்னை,ஏப்.14- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுகளில் என்.சி.சி. மாணவர்களுக்கு சிறப்பு மதிப் பெண்கள் வழங்கப்படுவதாக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக இளைஞர்நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறையின் 2023-2024ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாட்டைச் சேர்ந்த…
காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி
மேட்டூர், ஏப். 14 சேலம் - எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த 4 மாணவர்கள், கல்வடங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
பி.பி. மண்டலின் பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற பாடுபடுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பதிவு
சென்னை ஏப்.14 முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:- மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருந் தாலும் பெரிதும் உரிய பிரதிநிதித்துவமின்றி இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் நலன்களுக்கான தனது அயராத முயற்சிகளால் சமூகநீதிக்கான அடை யாளமாகவே தன்…
அண்ணல் அம்பேத்கரின் 133ஆவது ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு கழகத் தலைவர், துணைத் தலைவர் மரியாதை
சென்னை, ஏப். 14 புரட்சியாளர் பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (14.4.2023) காலை தஞ்சாவூரில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை…
தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க வருகை தந்த சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க வருகை தந்த சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி அவர்களுக்கு தமிழர்…
அய்தராபாத்தில் 125 அடி உயர அம்பேத்கர் சிலை இன்று திறப்பு
அய்தராபாத் ஏப். 14 அய்தராபாத்தில் கட்டப்பட்டு உள்ள 125 அடி உயர அம்பேத்கர் சிலையை முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் இன்று (14.4.2023) திறந்து வைக்கிறார். இந்திய அரசியல் சாசன சிற்பி என போற்றப்படும் அம்பேத்கருக்கு அய்தராபாத்தில் பிரமாண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டு…