சமூக மாற்றத்தால் யாருக்கு ஆபத்து? – தந்தை பெரியார்

சுயமரியாதை உணர்ச்சிக் கொண்ட வாலிபத் தோழர்களே! இன்று நீங்கள் எனக்கு வாசித்துக் கொடுத்த உபசார பத்திரத்திற்கு நான் உண்மையாகவே மகிழ்ச்சி அடை கிறேன். ஏனெனில் இந்த உபசாரப் பத்திரம் உங்களுக்குள் தோன்றித் ததும்பும் சுயமரியாதை உணர்ச்சியை முன்னிட்டே (நீங்கள் இதை) வாசித்துக்…

Viduthalai

ஜெகதாப்பட்டினத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு மீனவர் நலப் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

* மழைக்கால நிவாரணத் தொகையை உயர்த்திடுக!   * கச்சத்தீவை மீட்டுத் தருக!*இலங்கைக் கடற்படையின் அத்துமீறலை எதிர்த்து பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திடுக!மீனவர்கள் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திடுக!தமிழ்நாடு மீனவர் நலப் பாதுகாப்பு மாநாட்டிற்கு வருகை தந்த தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் சட்டம்…

Viduthalai

திருவொற்றியூரில் அரசு கல்லூரிக்கு சொந்த கட்டடம் அமைச்சர் க.பொன்முடி உறுதி

சென்னை,ஏப்.15- திருவொற்றியூரில் அமைந்துள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு சொந்த கட்டடம் வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கோரியதைத் தொடர்ந்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அக்கோரிக்கையின்மீது பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்.சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது திருவொற் றியூர்…

Viduthalai

பிற்படுத்தப்பட்டோர் – மிகப் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகம் வழங்கப்படும்

அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவிப்புசென்னை,ஏப்.15- சட்டப் பேரவையில் 13.4.2023 அன்று நடைபெற்ற பிற்படுத் தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு துறையின் அமைச்சர்…

Viduthalai

2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, ஏப். 15- திருநங்கையர் களின் முன்னேற்றத்திற்காக கடந்த 22 ஆண்டுகளாக தனது கிராமியம் மற்றும் நாடக கலையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சேவை புரிந்து வரும் திருநங்கை அய்ஸ்வர் யாவுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை தமிழ் நாடு…

Viduthalai

சென்னை மாநகராட்சியில் 786 பூங்காக்களில் புனரமைப்பு பணிகள்

சென்னை, ஏப். 15- மாநகராட்சி பூங்காக்களில் மக்க ளுக்கு மனநிறைவு அளிக்கும் வகையில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநக ராட்சியில் 786 பூங்காக்கள் பயன்பாட்டில் உள்ளன. இப்பூங்காக்களை சீரமைத்து, புனரமைக்கும்…

Viduthalai

சிறுபான்மையினருக்கு 2,500 தையல் இயந்திரம், ரூ.1,000 கல்வி உதவித் தொகை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு

சென்னை,ஏப்.15- சட் டப்பேரவையில் 13.4.2023 அன்று நடை பெற்ற சிறுபான்மையி னர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவா தத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு சிறு பான்மையினர் நலன் மற் றும் வெளிநாடுவாழ் தமி ழர் நலத் துறை அமைச்சர்…

Viduthalai

கோடை பாதிப்பு அவசர உதவிக்கு 104

சென்னை,ஏப்.15- கோடை காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகளை அறிந்து கொள்ளவும், உதவிகளைப் பெறவும் 104 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:கோடை காலத்தின் தாக்கம் மற்றும்…

Viduthalai

மக்களவைத் தேர்தல் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நிதிஷ்குமார் சந்திப்பு

புதுடில்லி, ஏப். 15- நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதி ராக எதிர்க்கட்சிகளை ஒருங்கி ணைக்கும் பணிகளை பீகார் முதல்-அமைச்சர் நிதிஷ்குமார் தொடங்கி உள்ளார்.  இதற்காக டில்லியில் முகாமிட் டிருந்த அவர் 12.4.2023 அன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே மற்றும் ராகுல்…

Viduthalai