பிஜேபியுடன் கூட்டணியா? கருநாடகாவில் உடைகிறது மதசார்பற்ற ஜனதா தளம்
பெங்களூரு, அக்.18 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் மேனாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ரா ஹிம் போர்க்கொடி தூக்கியுள்ளதால் மஜத வுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக…
சேரன்மகாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழாவில் பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டு
தூத்துக்குடி காப்பாளர்கள் மா. பால்ராசேந்திரம், சு. காசி, திருநெல்வேலி காப்பாளர்கள் சி.வேலாயுதம், இரா.காசி, தென்காசி காப்பாளர் சி. டேவிட் செல்லத்துரை, ப.க. தலைவர் சந்திரசேகரன், மும்பை மேனாள் பொருளாளர் சோமசுந்தரத்தின் மகள் மல்லிகா, வேலியார்குளம் மலையாண்டியின் இணையர் அமராவதி, ஆகியோருக்கு தமிழ்நாடு…
கட்சிகள் நன்கொடை பெறுவதில் திறந்த முறையில் இருந்ததை மாற்றி தேர்தல் பாண்டு பத்திரங்கள்மூலம் தந்திரமாகப் பெறுவதா?
அரசமைப்புச் சட்ட அமர்வு விசாரணை நடத்தும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தகுந்த ஜனநாயகம் காப்பாற்றப்படும் நடவடிக்கையே!உச்சநீதிமன்றம்தானே மக்களின் கடைசி நம்பிக்கை!தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கைஏற்கெனவே நடைமுறையில் இருந்ததை மாற்றி தேர்தல் பாண்டு பத்திரங்கள்மூலம் கட்சிகள் நன் கொடை பெறுவதில் உள்ள…
சேலம் அயோத்தியா பட்டணத்தில் பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
சேலம், அக்.17- சேலம் மாவட் டம், அயோத்தியா பட்டணம் - ரயில்வேகேட் தாண்டி அமைந் துள்ள பேருந்து நிலையம் அருகில் -_ கடவுள் இல்லை கே.சிவக்குமார் நினைவரங்க மேடை அமைக்கப் பட்டு, திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் கே.கமலம் தலைமை யில்,…
பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
காரைக்குடி, அக். 17- சிவகங்கை மாவட்டம், காரைக்குடி உமையாள் இராமநாதன் மகளிர் கலைக்கல்லூரியில் 14.10.2023 அன்று தமிழ் நாடு மாநில ஊரக வாழ் வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட் டும் மய்யம் இணைந்து நடத்திய, தனியார்…
நடக்க இருப்பவை,
18.10.2023 புதன்கிழமைவழக்குரைஞர் சிகரம் ச.செந்தில்நாதன் எழுதிய குடியரசுத் தலைவர் - ஆளுநர் அதிகாரங்கள் அரசமைப்புச் சட்ட நிர்ணய அவை விவாதங்கள்...சென்னை: மாலை 5:00 மணி * இடம்: பார் கவுன்சில் அங்கம், உயர்நீதிமன்றம் அருகில், சென்னை. * வரவேற்புரை: வழக்குரைஞர் பு.பா.சுரேஷ்பாபு * தலைமை:…
சேரன்மகாதேவி முப்பெரும் விழாவில் சட்டப்பேரவை மேனாள் தலைவர் ஆவுடையப்பன் கருத்து
சேரன்மகாதேவி போராட்டக் களத்தில் முகிழ்த்த புதுமலராம் திராவிடர் இயக்கம்! தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார்சேரன்மகாதேவி, அக்.17- சேரன் மகாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழா! தி.மு.கழக அறச் செம்மல் பத்தமடை ந. பரமசிவம் அவர்களுக்கு பாராட்டு…
சமூக ஊடகங்களில் கழகத் தோழர்களின் பங்கு அவசியம்
'சமூக ஊடகங்களில் ஆசிரியரை பின் தொடர்வோம்' என்ற திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் பெ.கலைவாணனின் கடிதம் ('விடுதலை' - 14.10.2023) இந்த நேரத்தில் அவசிய மான ஒன்று. சமூக ஊடகங்கள் புதிய நிலம் என்பதால் இவையும் வந்தேறி பார்ப்பனர்களின் வேட்டைக்காடாகி விட்டது. இங்கு…
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேலும் 5000 புதிய பயனாளிகள் சேர்ப்பு
சென்னை, அக்.17 கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் ரூ.1000 ஒரு நாள் முன்னதாகவே பயனாளிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப் பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும், அக்டோபர் மாதத்தில் புதிதாக 5 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு…
சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவ குலசேகரப்பட்டினம் சிறந்தது முதலமைச்சருடனான சந்திப்புக்குப்பின் இஸ்ரோ தலைவர் பேட்டி
சென்னை, அக்.17- "தூத்துக்குடி அருகே குலசேகரப்பட்டினத்தில், இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக,அரசு 2000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் முழுவதுமே கையகப்படுத்தியாகி விட்டது. அங்கிருந்து சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவுவது சிறந்த தாக இருக்கும்" என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத்…
