பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி!

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 12.09.2023 அன்று தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக பாரதியார் நாள் மற்றும் சுதந்திர நாள் விளையாட்டு விழாவை முன்னிட்டு  மாவட்ட அளவிலான விளை யாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களின்…

Viduthalai

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க தகுதி!

இந்திய பள்ளி விளையாட்டுகள்  கூட்டமைப்பு (SGFI) நடத்திய மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி, கடந்த வாரம் மதுரையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங் களில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இப் போட்டியில், திருச்சி,பெரியார் நூற்றாண்டு…

Viduthalai

நீடாமங்கலத்தில் எழுச்சியோடு நடைபெற்ற பகுத்தறிவு ஆசிரியர் அணியின் அறிவார்ந்த கருத்தரங்கம்

நீடாமங்கலம், அக். 18- மன்னார்குடி கழக மாவட்டம் பகுத்தறிவு ஆசிரியர் அணியின் சார்பில் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டமும், தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அறிவார்ந்த கருத்தரங்கமும் 30.9.2023 அன்று நீடாமங்கலம் பெரியார் படிப்பகத்தின் மாடியில்…

Viduthalai

சிவகங்கை மாவட்ட ப.க. சார்பில் பள்ளிகளில் அறிவியல் மனப்பான்மை விழிப்புணர்வு நிகழ்வு

சிவகங்கை, அக். 18- சிவகங்கை மாவட்டம் தி. புதுப்பட்டி அரசு உயர் நிலைப் பள்ளியில் சிவ கங்கை மாவட்ட பகுத்தறி வாளர் கழகம் சார்பாக அறிவியல் மனப்பான்மை விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. .அறிவியல் ஆசிரியர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் முருகப்பா நடமாடும் ஆய்…

Viduthalai

மூடநம்பிக்கை ஒழிப்பு துண்டறிக்கை பிரச்சாரம்

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம்  சார்பாக தோழர்கள் மூடநம்பிக்கை ஒழிப்பு   பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை செய்தனர் நாகர்கோவில்  வடசேரி  பகுதிகளில் நடந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு  குமரி மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்…

Viduthalai

பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி – தாம்பரம்

15.10.2023 அன்று மாலை தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் தாம்பரம் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் இரா.சு. உத்ராவின் சகோதரர் இரா.சு. இன்பமணி, இ.ஹேமலதா, இ.சுகன்தன் மற்றும் இ.அஸ்வித்தா ஆகியோருக்கு கூடுவாஞ்சேரி மா.இராசு கழக நூல்கள்…

Viduthalai

தஞ்சை பா.மலர்க்கொடியின் படத்திறப்பு-நினைவேந்தல்

தஞ்சை, அக். 18- 15.10.2023, ஞாயிற்று கிழமை காலை 11 மணியளில் கிளாசிக் மகாலில், பகுத்தறிவாளர் கழக தஞ்சை மாவட்ட செயலாளர் பாவலர் பொன்னரசு துணைவியா ரும், கழக இளைஞரணி தோழர்கள் இரா.கபிலன், இரா.பேகன் ஆகி யோரது தாயாருமான மறைந்த சுயமரியாதைச்…

Viduthalai

தமிழர்கள் தந்தை பெரியாரை பெரிதும் நேசிக்கக் காரணம்… மன்னையில் நடைபெற்ற பட்டிமன்றம்

மன்னார்குடி, அக். 19- மன்னார்குடி நகர ஒன்றிய திராவிடர் கழகம் ,பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள், மேனாள் மேல தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலை வர் மன்னை ஆர்.பி. சாரங்கன் அவர்களின் 28 ஆம்…

Viduthalai

பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கைது

ஈரோடு, அக்.18 புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் அண்மையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பொதுக் கூட்டத்தில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் செந்தில்குமார், திருப்பூர் நகரச் செயலாளர் கேசவன், ஈரோடு மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ் ஆகியோர் புஞ்சைபுளியம்பட்டி நகர திமுக செயலாளரும்,…

Viduthalai

நீண்ட நாள் சிறைவாசிகள் 49 பேர் விடுதலை செய்வதற்கான கோப்புகள் ஆளுநரால் தடை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

சென்னை, அக் 18  நீண்ட கால சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக 49 கோப்புகள் அளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது, குறித்து  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி   தலை மைச் செயலகத்தில்  செய் தியாளர்கள் சந்திப்பில் கூறி யதாவது:- புதிதாக ஆளுநருக்கு சட்டமன் றத்தில் நிறைவேற்றபட்ட சட்…

Viduthalai