நாகை மாவட்ட கிளைக் கழக செருநல்லூரில் தோழர்களின் சந்திப்பு திராவிடர் தொழிலாளர் கழக மாநாட்டில் பங்கேற்க முடிவு
செருநல்லூர், ஏப். 18- கீழ்வேளூர் ஒன்றியம், செருநல்லூர், திராவிடர் கழக கிளைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 16.4.2023 ஞாயிறு மாலை 7 மணிக்கு செருநல்லூர் வழக்குரைஞர் ஆர்.பெர் னாட்ஷா இல்லத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு தலைமையேற்று கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் இயக்க செயல்பாடுகள் மற்றும் …
வைக்கம் போராட்டத்தின் தாக்கம்தான் அம்பேத்கரின் மகத் குளப் போராட்டத்திற்குக் காரணம்!
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரைசென்னை, ஏப்.18 வைக்கம் போராட்டத்தின் தாக்கம் தான் அம்பேத்கரின் மகத் குளப் போராட்டத்திற்குக் காரணம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.வைக்கம் போராட்ட…
கர்ப்பிணிகளுக்கு அவசியமான சிறு தானிய உணவுகள்
உடலின் ஆரோக்கியத்துக்கும், கருவின் வளர்ச்சிக்கும் உதவும். 'கர்ப்பிணிகள் தங்களது உணவுப் பட்டியலில் சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்' என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சிறுதானியங்களில் புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், போலேட், நியாசின், பாந்தோத் தேனிக் அமிலம், வைட்டமின் பி,…
வரவேற்கிறோம்!
- ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தனது வாழ்நாளையே ஒப்படைத்த மாமனிதர் இளையபெருமாள் அவர்கள் பெயரில் அரசு சார்பில் நினைவு மண்டபம் சிதம் பரத்தில் அமைக்கப்படும் என்று இன்று (18.4.2023) சட்டப்பேரவையில் முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கதேயாகும்!அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் உரிமை…
முதுகலை மருத்துவம் படிக்க விரும்புபவர்களுக்கு தனித்துவமான ஆப் அறிமுகம்!
சென்னை, ஏப். 18- மருத்துவப் பயிற்சி மய்யங்களில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாகிய ஆலன் முது கலை மருத்துவ மாணவர்களுக்கு வழங்குவதற்காக ஆலன் நெக்ஸ்ட் என்கிற அதிநவீன மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்துகிறது. தற்போது சந்தையில் உள்ள பிற தேர்வுத் தயாரிப்பு தளங்களில் இருந்து…
சட்டமன்றத்தில் இன்று! சிதம்பரத்தில் ‘இளைய பெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம்’
சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.கஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஏப்.18- “பெரியவர் இளையபெருமாள் அவர்களைச் சிறப்பிக்கும் வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் ஒன்று அமைக்கப்படும்” என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி 110 இன்கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்…
விசாரணைக்கு வந்தோரின் பற்களைப் பிடுங்கிய விவகாரம் அய்.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் மீது வழக்குப் பதிவு
சென்னை,ஏப்.18- திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்கள் பிடுங் கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்களை அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.யாக் இருந்த பல்வீர் சிங் பிடுங்கியதாக…
தமிழ்நாட்டில் 2022இல் 2,532 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
சென்னை,ஏப்.18- தமிழ்நாட்டில் 2022ஆம் ஆண்டில் 2,532 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள் ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (17.4.2023) மாற்றுத் திறனாளிகள், சமூக நலன் மற்றும் மகளிர்…
துக்ளக்கிற்குப் பதிலடி….
கேள்வி: கருணாநிதியின் பேனா கல்கியின் பேனா ஒப்பிடவும்.பதில்: கல்கியின் பேனா எழுத படிக்கப் பயன்படும்; கருணாநிதியின் பேனா வேடிக்கை பார்க்க மட்டுமே பயன்படும்.‘துக்ளக்', 26.4.2023அப்படியா! சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் ‘சக்கரவர்த்தி திருமகன்' நூலுக்கு கலைஞரின் ‘சக்கரவர்த்தியின் திருமகன்' நூல் கொடுத்த சவுக்கடி பற்றி…
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு மேற்கொள்ளும் காவல் துறை அதிகாரி
திருவள்ளூர்,ஏப்.18- ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோரிடம் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் வலியுறுத்தும் காட்சிப்பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. பல தரப்பிரிலிருந்தும் அவருக்கு பாராட்டு குவிகிறது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னலூர் பேட்டை கிராமத்தில்…