ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாநில அளவிலான எறிபந்து போட்டியில் பங்கேற்பு
ஜெயங்கொண்டம், அக். 19- மாநில அளவிலான எறி பந்து போட்டியின் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் சார்பாக எறி பந்து போட்டி -_ கிருஷ்ண கிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பரிமளம் மெட்ரிக் பள்ளி யில் 13. 10 .2023 மற்றும் - 15.10.2023…
சொந்தக் கட்சி எம்.பி.யை கருப்புக் கொடியுடன் விரட்டிய பா.ஜ.க. தொண்டர்கள்
ராஜஸ்தான், அக். 19- ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25 அன்று சட்ட மன்ற தேர்தலுக்கான வாக் குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலில் மேனாள் முதல மைச்சர் வசுந்தரா ராஜேவின் ஆதரவாளர்களுக்கு சீட் ஒதுக்க…
ஸ்மார்ட் வாட்ச் வேண்டாம்..! வரவுள்ளது சாம்சங்கின் ஸ்மார்ட் மோதிரம்..!
தென் கொரிய தொழில்நுட்ப ஜாம்பவான் சாம்சங் புதுமைக்குப் பெயர்போன நிறு வனம். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள சாம்சங், தற்போது டேப்லெட், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்போன் ஆக்சசரி, டிவியை அடுத்து ஸ்மார்ட் ரிங் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. இந்த மோதிரத்தை உங்கள் விரலில் அணிந்துகொண்டால் நீங்கள்…
உணவு பரிமாறும் ஏஅய் தொழில்நுட்ப ரோபோக்கள்..!
உ.பி., தலைநகர் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள உணவகத்தில் ரூபி, திவா என்னும் இரு ஏஅய் தொழில்நுட்ப பெண் ரோபோக்கள் பணியில் அமர்த்தப் பட்டு உள்ளன. 'தி ரோபோட் ரெஸ்டாரன்ட், தி எல்லோ ஹவுஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உணவகத்துக்கு சாப்பிட…
செயற்கை நுண்ணறிவால் ஆயுள்காலம் அதிகரிக்கும்
'செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் சில வேலை இழப்புகள் இருந்தாலும், வரும் தலைமுறையினர் 100 வயது வரை வாழ்வார்கள்' என ஜே.பி மோர்கன் சேஸ் & கோவின் சி.இ.ஓ ஜேமி டைமன் கூறினார்.அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு நிதி நிறுவனமான…
மாற்றுப் பரிகாரம் தேடுவது தமிழ்நாடு அரசின்- முதலமைச்சரின் இன்றியமையாக் கடமையாகும்!
* நீண்ட காலமாக சிறையில் வாழும் 49 பேர் முஸ்லிம்கள் என்பதற்காக அவர்களை விடுதலை செய்வதற்கு ஆளுநர் முட்டுக்கட்டைப் போடலாமா?* அரசின் முடிவை அரசின் ஊதியம் பெறும் ஆளுநர் தடுக்கலாமா?நீண்ட காலம் சிறையில் இருக்கும், நோய்வாய்ப்பட்டு நலிந்திருக்கும் கைதிகளை விடுதலை செய்ய…
இந்திய ராணுவத்தில் ஆண்டுதோறும் 100 முதல் 140 வீரர்கள் வரை தற்கொலை
புதுடில்லி, அக்.18 ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் உள்ள ஒரு ராணுவ நிலையில் பணியில் இருந்த அம்ரித்பால் சிங் என்ற அக்னி வீரர் கடந்த 11-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவரது இறுதிச் சடங்கில் ராணுவ…
காசா மக்களுக்கு மனிதநேய உதவிகள் உடனடியாகத் தேவை உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்
ஜெனீவா, அக்.18 இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரையில் காசா பகுதியில் உயிரிழப்பு எண்ணிக்கை 2,800-அய் தாண்டி யுள்ளது. 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காசாவுக்கான உணவு, மின்சாரம், குடிநீர் என அனைத்தையும் இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. இதனால், காசா மக்கள் மிகுந்த நெருக்கடிக்கு…
தன் பாலின திருமணத்திற்கு இதுவரை சட்ட அங்கீகாரம் கிடையாது நாடாளுமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும்! : உச்சநீதிமன்றம் ஆணை
புதுடில்லி, அக்.18 தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் நாடா ளுமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசி யல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியாவில் ஆணும், பெண் ணும் திருமணம்…
வட இந்தியாவில் வெறுப்பை விதைக்கும் ஹிந்தி ஊடகங்கள்
புதுடில்லி, அக்.18 வட இந்திய தொலைக்காட்சிகள் பரப்பும் கொலைவெறி கொள்கைகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பன் னாட்டு ஊடகங்கள் தொடர்ந்து மதவெறியைப் பரப்பியும், வன் முறைகளை தூண்டும் விதமாக வேண்டுமென்றே பேசியும் இத னால் மதக்கலவரம் உருவாவதற்கு முதன்மைக்காரணமாக ஒரு நாட்…
