பெரியார் விடுக்கும் வினா! (1130)
மனிதன் சிந்திக்கின்ற தன்மையற்றிருந்த காலத்தில் இயற்கையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு, அது தோன்றியதற்குக் காரணம் தெரியாது பயந்தானா? இல்லையா? இவைகளுக்கு ஒரு காரணம் வேண்டுமென்று நினைத்து முட்டாள்தனமாகத் தானே கற்பித்துக் கொண்டதே ‘கடவுள்' என்பதன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?- தந்தை…
காவேரிப்பட்டணத்தில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற பெரியார் பட ஊர்வலம்
சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்புகிருட்டினகிரி, அக். 20- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றிய, நகர திராவிடர் கழகம் மற்றும் அனைத்து கட்சிகள் சார் பில் காவேரிப்பட்டணத்தில் தந்தை பெரியார் 145ஆவது ஆண்டு பிறந்தநாள் - சமூகநீதி நாள் விழா பெரியார் பட…
ஆரணியில் தமிழர் தலைவர் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் சிறப்பாக நடத்த முடிவு
ஆரணி, அக். 20- ஆரணி நகர கழகத் தலை வர் ஏ.அசோகன் தலைமையில் அவரது இல்லத்தில் 18.10.2023 அன்று காலை கழகப்பொறுப்பாளர்களின் கலந்துரை யாடல் நடைபெற்றது. திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கழகப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையா டலில் கருத்துரை வழங்கினார். செய் யாறு…
பெரியார்-அண்ணா- கலைஞர் வலியுறுத்திய சமூக நீதிக் கொள்கையால் இந்தியாவிற்கே தமிழ்நாடுதான் முன்னணி மாநிலம்!
தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே பாராட்டு!சென்னை, அக். 20- தமிழ்நாட்டில் ஜாதி, மத வேறுபாடுகள் இல்லா மல் மொழி மீதுதான் பற்றுஉண்டு. பெரியார், அண்ணா, கலைஞர் வலியுறுத்திய சமூகநீதிக்கொள்கை யால் இந்தியாவிற்கே தமிழ்நாடு தான் முன்னோடி. பெண்கள் உரி…
காஞ்சிபுரத்தில் வள்ளலார் விழா
காஞ்சிபுரம், அக். 20- காஞ்சி புரம் - வையாவூர் சாலை, எச்.எஸ். அவென்யூ பூங் காவில் 15.10.2023 அன்று மாலை 6.00 மணி அள வில், காஞ்சி தமிழ் மன் றத்தின் ஏழாம் நிகழ்வாக, வள்ளலாரின் 201ஆவது பிறந்தநாள் விழா கொண்…
பெரியாரியல் பயிற்சி பற்றி ஒரு மாணவியின் கருத்து
ஆவடி மாவட்டம் அம்பத்தூருக்கு அடுத்த ஒரகடத்தில் கடந்த 14.10.2023 அன்று நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி பட்டறையில் கோயில் பதாகை பகுதியிலிருந்து வந்து கலந்து கொண்ட அக்சயா பயிற்சிப் பட்டறை மூலம் தனக்கு ஏற்பட்ட சிந்தனைகளை எழுதி அனுப்பியிருக்கிறார். It was my first…
திருச்சி: திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
⭐ஜாதிவாரி கணக்கெடுப்பை பீகாரைப் பின்பற்றி அனைத்து மாநிலங்களும் மேற்கொள்க! ⭐ தமிழர் தலைவர் பிறந்த நாளில் ‘விடுதலை' சந்தாக்களைப் புதுப்பித்து புதிதாக சந்தா திரட்டும் பணிகளை மேற்கொள்க! ⭐ஜாதி அடிப்படையில் குலத்தொழிலை ஊக்குவிக்கும் ‘விஸ்வகர்மா யோஜனாவை' எதிர்த்துத் தமிழர் தலைவர் தொடர் பிரச்சாரம்!கழகத் தோழர்கள்…
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் காலமே சமூக நீதியின் பொற்காலம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து
சென்னை, அக்.20 மக்களவைத் தேர்தலில் ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெற்று ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் காலமே சமூக நீதியின் பொற் காலமாக இருக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள் ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 5…
மயான பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருச்சி, அக்.20 மணப்பாறை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியில் மயானப் பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கஞ்சநாயக்கன்பட்டி குறிஞ்சி நகர் பகுதியில் மயான பாதையை ஆக்கிர மித்து சிலர் தண்ணீர்தொட்டி, கழிவறைகள், வீடுகள் அமைத்து இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து…
20 லட்சம் காட்சிப் பதிவுகள் யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கம்!
புதுடில்லி, அக்.20 - இந்தியாவில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை விதிகளை மீறியதற்காக 20 லட்சம் காட்சிப் பதிவுகள் யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக கூகுள்நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘கூகுள்’ நிறுவனத்தின் யூ டியூப் சமூக ஊடகத்தில், தினசரி செய்திகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்…
