‘தினமலர்’ அந்துமணிக்கு சாட்டை

ஞான. வள்ளுவன், வைத்தீசுவரன்கோயில்சந்துவழி புகுந்துவந்த அந்துமணியேவந்தேறி வஞ்சகமே - கருப்புசட்டை அருமைபற்றிவருத்தமிலா உனக்கென்னத் தெரியும்? போடா.கருத்தநிறத் தமிழர் வாழ்வைப்பெருத்தவுடல் பார்ப்பனர்கள்பறித்துக் கொண்ட வரலாற்றின்பக்கத்தைக் கிழிக்க வந்த கத்தரிக்கோல்.இனமானம் காக்கவந்தக் கேடயமாய்தன்மானம் ஊட்டவந்தத் தேன்குடமாய்உன்எண்ணம் போக்கவந்தப் போர்வாளாய்எம்நெஞ்சில் பதிந்துவிட்ட அடையாளம் கருஞ்சட்டை..எங்கள் இழிவுகளைத்…

Viduthalai

செய்திச் சுருக்கம்

வீணானதுஇலவசப் பொருள்கள் வழங்கும் திட்டத்தின் விதிகளை முறையாகப் பின்பற்றாத காரணத்தால் மடிக் கணினி வழங்காமல் விட்டதில் ரூ.68.51 கோடி; காலணிகள் வாங்கியதில் ரூ.5.47 கோடி, பள்ளிப் பைகள் வாங்கியதில் ரூ.7.28 கோடி கடந்த ஆட்சியில் வீணாக்கப்பட்டுள்ளதாக தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.நிறைவேற்றம்தமிழ்நாடு சட்டமன்றப்…

Viduthalai

கருநாடகா தேர்தல் : போதிய கூட்டம் இல்லாததால் அமித்ஷா பேரணி ரத்து

 பெங்களுரு ஏப் 22 மழை நின்ற போதும் ரபோதிய கூட்டம் இல்லாத காரணத்தால் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேரணி ரத்து செய்யப் பட்டுள்ளது.  கருநாடகாவில் தற் போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல மைச்சராக பசவராஜ் பொம்மை ஆட்சி…

Viduthalai

இட்லி, தேநீர், மஞ்சள் கரோனா உயிரிழப்பை குறைத்தது இந்திய உணவு முறை குறித்து அய்.சி.எம்.ஆர். ஆய்வில் தகவல்

புதுடில்லி, ஏப். 22 இட்லி, தேநீர், மஞ்சள் உள் ளிட்ட உணவு வகைகளால் இந் தியாவில் கரோனா வைரஸ் தொற்று உயிரிழப்பு வெகுவாகக் குறைந்தது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (அய்சி எம்ஆர்) ஆய்வறிக் கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.உலகம் முழுவதும்…

Viduthalai

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் விதிகளை கடைப்பிடிக்காமல் 515 பள்ளிகள் தரம் உயர்வு

தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்சென்னை,ஏப்.22- பள்ளிகள் குறித்த இந்தியத் தணிக்கைத்துறைத் தலை வரின் தணிக்கை அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.2016_20-17 முதல் 2020-_2021 வரையிலான காலத்தில் 515 பள்ளிகளில் தரம் மேம்படுத்துவதற்கான விதி முறைகளை கடைப்பிடிக்காமலேயே தரம் உயர்த்தப்பட்டதாக தணிக்கை…

Viduthalai

சென்னை அய்.அய்.டி. – வளாகத்தில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை

சென்னை, ஏப்.22  சென்னையில் உள்ள அய்அய்டி விடுதியில் மகாராட் டிராவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அது தற் கொலையாக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அய்அய்டியில் மகாராட்டிராவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கெமிக்கல் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு…

Viduthalai

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 3 மாதத்தில் குடும்ப அட்டை

மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவுபுதுடில்லி,ஏப்.22- தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 3 மாதத்தில் குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ்…

Viduthalai

சமூக வலைதளப் பயன்பாட்டால் சீரழியும் இளைய தலைமுறை

மதுரை, ஏப்.22 சமுகவலை தளங்கள் மூலம் அடையாளம் தெரியாத நபர்கள் அறிமுகமாகி அவர்கள் பெண்களின் வாழ்க் கையை நாசமாக்குகிறார்கள். இது போன்ற விவகாரங்கள் சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடியவை என்பதால் அவற்றை இரும்புக் கரங்களுடன் கையாள வேண்டும் என்று காவல்துறைக்கு மதுரை உயர்நீதிமன்றம்…

Viduthalai

சூடானில் இருந்து தமிழர், இந்தியர்களை மீட்பது நமது கடமை அமைச்சர் செஞ்சி மஸ்தான்

சென்னை, ஏப் 22 சூடான் நாட்டில் அதிகாரங்களை கைப்பற்றும் நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே மோதல்…

Viduthalai

‘மேக் இன் இந்தியா’ என்ன ஆயிற்று? 120 வந்தே பாரத் ரயில்கள்.!

ரஷ்ய நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தமாம்புதுடில்லி, ஏப் 22  ரஷ்யாவின் மிகப்பெரிய ரயில் இன்ஜின்கள் மற்றும் ரயில் உபகரணங்களை உற்பத்தி செய்யும் டிரான்ஸ்மாஷ் ஹோல்டிங் (ஜிவிபி) நிறுவனம், இந்திய இரயில்வேக்காக 120 வந்தே பாரத் விரைவு ரயில்களை தயாரித்து, வழங்குவது மற்றும் பராமரிப்பதற்கான…

Viduthalai