இப்படியா கடவுள் பேரால்?
13.11.1948 - குடி அரசிலிருந்து...கந்தபுராணத்தில் கந்தனும், ராமாயணத்தில் ராமனும் ஆரியத் தலைவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். இரண்டும் தேவர்கள், அசுரர்கள் என்கிற இரு கட்சிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் எழுதப்பட்டுள்ளன. ஆனால், கந்தபுராணத்தில் காட்டுமிராண்டித்தனம் மிக மிக அதிகமாகக் காணப்படுகிறது. பெரும் பெரும் புளுகுகளும்…
போன மச்சான் திரும்பி வந்தார்!
25.09.1948 - குடிஅரசிலிருந்து... வடநாட்டு ஆதிக்கம் ஒழிக! என்று நாம் சொன்னால், நம்மை, நாட்டைத் துண்டாட விரும்பும் துரோகிகள் என்று கூசாமல் கூறுகிறார்கள். யார் வடநாட்டுக்காரனா? - இல்லை. இந்நாட்டில் வாழும் பார்ப்பனரா? - இல்லை. நாம் யார் நன்மைக்காகக் கூறுகிறோமோ அதே…
அரசமலையில் தெருமுனைக் கூட்டம்
புதுக்கோட்டை, ஏப். 22- புதுக் கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்துள்ள அரசமலை கிராமத்தில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்திற்கு பொன்னம ராவதி ஒன்றியக் கழகத் தலைவர் சித.ஆறுமுகம் தலைமை வகித்தார். அரசமலை ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.பழனிவேலு அனைவரை யும் வரவேற்றார். இந்நி…
திராவிடர் கழக தொழிலாளரணி கலந்துரையாடல் கூட்டம்
திருவெறும்பூர், ஏப். 22- 18.4.2023 அன்று மாலை 5 மணியளவில் திருச்சி, திருவெறும்பூர் பெரியார் படிப்பகத்தில் திராவிடர் தொழிலாளர் அணியின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாநில தொழிலாளர ணிச் செயலாளர் மு. சேகர் தலைமை வகித் தார். திராவிடர் தொழி லாளர் கழக பேரவையின்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
22.4.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்* குஜராத் மாநிலத்தின் நரோடா பாட்டியா கிராமத்தில் 11 முஸ்லிம்கள் 2022இல் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த மேனாள் அமைச்சர் உள்பட அனைவரையும் அகமதாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளதானது நீதித்துறையின் நிலையை அம்பலப் படுத்துகிறது என்கிறது…
பெரியார் விடுக்கும் வினா! (959)
சரித்திரக் காலந் தொட்டுப் புராணக் காலம் முதல் நம் நாட்டில் நடைபெறுவது ஜாதிப் போராட்டமேயாகும். இனியும், இன்னமும் இந்தப் போராட்டமே நடக்கும். ஜந்துக்களில் சில எவ்வளவு அடித்தாலும் சாகாது; செத்தது போலப் பாசாங்கு செய்து ஆள் போனதும் எழுந்துவிடும். அது போன்றதுதான்…
கல்லக்குறிச்சி மாவட்ட கலந்துரையாடல் கூட்ட முடிவுகள்
கல்லக்குறிச்சி, ஏப். 22- கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம்; பகுத் தறிவாளர் கழகம்; திராவிடர் கழக இளைஞரணி; திராவிட மாணவர் கழகம் சார்பாக கலந் துரையாடல் கூட்டம் 15.4.2023, சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு, கல்லக்குறிச்சி நேபால் தெருவிலுள்ள வழக்குரைஞர் கோ.சா.…
வேப்பிலைப்பட்டியில் கழக பிரச்சாரப் பொதுக்கூட்டம்
அரூர், ஏப். 22- அரூர் கழக மாவட்டம் வேப்பிலைப்பட்டியில் 16-.4.2023 அன்று திராவிடர் கழக இளைஞரணி மாணவர் கழகம் சார்பில் ‘சனாதனத்தை வேரறுத்த உயிராயுதம் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்’ என்னும் தலைப் பில் சிறப்புமிகு பொதுக்கூட்டம் நடை பெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக…
புதுவையில் புரட்சிக்கவிஞர் நினைவு நாள்
புதுவை, ஏப். 22- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 59-ஆவது நினைவு நாளில் திராவிடர் கழகம் சார்பில் 21-.4.20-23 காலை 9.30 மணிக்கு புதுச்சேரி பாப்பாம்மாள் கோயில் இடுகாட்டில் அமைந்துள்ள நினைவு மண்டபத்தில் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.கழக மண்டலக் காப்பாளர்…
வேங்கைவயல் விவகாரம்: காவலர் உள்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை; விரைவில் 11 பேரிடம் மரபணு சோதனை
புதுக்கோட்டை, ஏப். 22- வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக ஆயுதப்படை காவலர் உள்பட 2 பேரிடம் சென்னையில் உள்ள தடய அறிவியல் துறை சோதனைக் கூடத்தில் குரல் மாதிரி பரி சோதனை நடத்தப்பட்டது. காவல் துறையினரின்…