மாணவர்களுக்கு சிறு சேமிப்பு திட்டம் – அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தகவல்
ªசென்னை, ஏப்.23 மாணவ, மாணவி யரின் நலன் கருதி எதிர்காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் சிறுசேமிப்பு திட்டம் தொடங்குவதற்கான நடவ டிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தெரிவித்தார். சென்னை, தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், 2023-_2024ஆம் ஆண்டிற்கான பேரவையில்…
15 மாவட்டங்களில் மழை வானிலை ஆய்வு மய்யம் தகவல்
சென்னை,ஏப்.23- சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டுப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் காற்று சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஏப்.23ஆம் தேதி (இன்று) தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில…
ராணுவ பீரங்கி படையில் முதல் முறையாக பெண்கள்
சென்னை,ஏப்.23- ராணுவ பீரங்கி படைப் பிரிவின் அதிகாரிகளாக பணியாற்ற முதல் முறையாக 5 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மய்யத்தில் ஆண்டுதோறும் பல்வேறு படைப் பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.ராணுவத்தில் இதுவரை பெண் அதிகாரிகளாக வான் பாதுகாப்பு, சிக்னல்கள், பொறியாளர்கள்,…
கிறிஸ்தவர்களாக மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு கிறிஸ்தவ அமைப்புகள் பாராட்டு
சென்னை, ஏப் 23 தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நிறை வேற்றியுள்ள தீர்மானத்துக்கு கிறிஸ்தவ அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு; அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற அரச மைப்புச் சட்டத்தில் உரிய…
சீன லைட்டர்களால் தீப்பெட்டி தொழில் பாதிப்பு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
சென்னை, ஏப்.23- சட்டமன்றத்தில் நேரமில்லா நேரத்தில், அ.தி.மு.க. உறுப்பினர் கடம்பூர்ராஜூ (கோவில்பட்டி), “தீப் பெட்டி தொழிலை பெரிதும் பாதித்துள்ள சீன பிளாஸ்டிக்லைட்டரை தடை செய்யவேண்டும். நலிந்து வரும் தீப்பெட்டி தொழிலை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். இதற்கு…
தொழிலாளர் துயரம் தீர….
தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியினாலும் வேலையில்லா திண்டாட்டத்தினாலும் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகி பரிதவிக்கும் மக்கள் ஏழை மக்களேயாவார்கள். அதிலும் தொழி லாளர்கள் படும் துயரத்தைச் சொல்லத் தரமன்று. ஒவ்வொரு யந்திர சாலைகளிலும், தொழிற்சாலைகளிலும் வேலையாட்களைக் குறைத் துக் கொண்டே வருவதன்மூலம் ஒவ்வொரு…
தேவை சமூக சீர்திருத்தம் – தந்தை பெரியார்
இக்காலத்தில் எங்கு பார்த்தாலும் பணமில்லாத காரணத்தால் மக்கள் படும் துன்பம் சொல்ல முடியாததாக இருக்கின்றது. இன்னார் கஷ்டப்படுகின்றார்கள் இன்னார் கஷ்டப் படாமல் இருக்கிறார்கள் என்று சொல்லுவதற் கில்லை. ஏழை முதல் பணக்காரன் வரை ஆண்டி முதல் அரசன் வரை எல்லோரும் பொருளாதார…
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக? இரண்டாம் நாள் கூட்டம் – திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்
‘‘வைக்கம் போராட்டத்தில் நான் கலந்துகொள்ள முடியாது’’ என்றார் இராஜகோபாலாச்சாரியார்!வேறு எந்த மாநிலத் தலைவரும் வைக்கம் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை!இரண்டாம் நாள் கூட்டத் தொடரில் பழ.அதியமான் எழுதிய புத்தகத்தில் உள்ள ஆதாரத்தை எடுத்துக்காட்டினார் தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை, ஏப்.23 ‘‘வைக்கம் போராட்டத்தில் நான் கலந்துகொள்ள முடியாது’’…
செய்திச் சிதறல்கள்…
பக்தி வியாபாரம் இன்டர்நேஷனல் ஆகிவிட்டதோ?திருப்பதி தேவஸ்தானத்திற்கு வெளிநாட்டு கரன்சி மாற்ற அனுமதி திருமலை, ஏப்.23 திருப்பதி ஏழுமலையானுக்கு வெளிநாட்டு பக்தர்கள் அவரவர் நாட்டு கரன்சிகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இவற்றை இந்திய நாட்டு ரூபாயாக மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு, வெளிநாட்டு கரன்சிகளை மாற்றும் சட்டத்தின்கீழ்…
மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் சோதனை ஓட்டம் ஜூன் மாதத்தில்: இஸ்ரோ அறிவிப்பு
சென்னை, ஏப்.23 மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் சோதனை ஓட்டம் ஜூன் மாதத் தில் நடைபெறும் என்று இஸ்ரோ அறிவித் துள்ளது.ஆந்திர மாநிலம் சிறீஅரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தில் இஸ்ரோ தலைவர் சோமநாத், செய்தியாளர்களிடம் கூறியதாவது:- விண்வெளி துறையில் தனியாரை…