பிற இதழிலிருந்து…

வழிகாட்டும் வைக்கம் மைல்கல்!* சுகுணா திவாகர் வைக்கம் போராட்டம், இந்திய அரசியல் வரலாற்றிலும் சமூகநீதிப்பயணத்திலும் மறக்க முடியாத மகத்தான போராட்டம். 1924 மார்ச் 30 முதல் 1925 நவம்பர் 23 வரை நடைபெற்ற நீண்ட நெடிய சத்தியாக்கிரகம். ஜாதியப்பாகுபாடுகளுக்கு எதிராக மக்கள்…

Viduthalai

நாட்டைக் காக்க நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. முழு வெற்றி பெற வேண்டும்: முதலமைச்சர் பேச்சு

சென்னை, ஏப். 24- நாட்டை காப்பாற்றத் தயாராக இருக்க வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் திமுக அணியின் வெற்றிக்குத் துணை நிற்க வேண்டும் என்று தொண்டர் களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டா லின் வேண்டுகோள் விடுத்தார்.சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர்…

Viduthalai

தமிழ்நாட்டில் 509 பேருக்கு கரோனா பாதிப்பு!

சென்னை, ஏப்.24- தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரு கிறது. இதன்படி தமிழ்நாட்டில் இன்று (24.4.2023) ஒருநாள் கரோனா பாதிப்பு 509 ஆக பதிவாகி உள்ளது.இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், "மாநிலத்தில் இன்று…

Viduthalai

இது நாடா, சுடுகாடா?

குஜராத் கலவரங்களில் நரோடா பாட்டியா படுகொலை அவ்வளவு எளிதில் மறக்கப்படக் கூடியதல்ல! 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது நரோடா பாட்டியாவில் 11 முஸ்லிம்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் பாஜக பிரமுகரும் குஜராத் மேனாள் அமைச்சருமான மாயா கோட்னானி உள்ளிட்ட 68 பேரை…

Viduthalai

காவல்துறைக்கு சிறப்பு செயலி உருவாக்கம்

காஞ்சிபுரம், ஏப். 24- காஞ்சிபுரம் மாவட்டத்தில்‌ பொது மக்கள் காவல்துறைக்கு தங்கள் குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்க “Petition Enquiry and Tracking  System” என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப் பட்டுள்ள நிலையில் அதனை கண்காணிக்க காவல் நிலைய வரவேற்பாளர்களுக்கு மடிக் கணினியை…

Viduthalai

மகத்தான மனித நேயம் – மூளைச் சாவு அடைந்த கல்லூரி மாணவனின் உடல் உறுப்புகள் கொடையால் எட்டு பேருக்கு மறுவாழ்வு

கோவை,ஏப்.24- கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த கல்லூரி மாணவரின் 8 உடல் உறுப்புகள் கொடையாக வழங்கப்பட்டன.திருப்பூர் மாவட்டம் உடு மலைப் பேட்டையைச் சேர்ந் தவர் கார்த்தி கேயன். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அஜய் குமார்…

Viduthalai

‘தினமலர்’ அந்துமணிக்கு சாட்டை – தி.க. காளிமுத்து மாவட்ட துணை செயலாளர், கோவை மாவட்ட திராவிடர் கழகம்

தந்தை பெரியாரின் மறைவுக் குப் பின் பிறந்திட்ட -என்னைப் போன்றோரை கருப்புச் சட்டை அணிந்து இன்றுவரை களம் காண வைத்தது - அந்த 70 ஆண்டு சாதனை கருப்புச் சட்டை'வெறுக்கத் தக்கதா பிராமணி யம்' என அவாள் ஏட்டில் தொடர் வர,  'வெறுக்கத்தக்கதே பிராமணி யம்'…

Viduthalai

‘நரகம்’ ஒரு சூழ்ச்சி

'நரகம்' என்பது வெறும் கற்பனைப் பூச்சாண்டி; மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள - அறிவாராய்ச்சியைத் தடை செய்து தமது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள சூழ்ச்சிக்காரர்கள் செய்த ஒரு தந்திரம்.   ('விடுதலை' 29.2.1948)

Viduthalai

இந்தியாவில் கரோனா

புதுடில்லி, ஏப்.24   இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,112 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது. இதன் மூலம் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 806 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு சீனாவில் இருந்து…

Viduthalai

பதிலடிப் பக்கம்

பதில் சொல்லுவாரா நீதிபதி?(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)- மின்சாரம்"வயலூர் அர்ச்சகர்கள் பணி நீக்கம் - கருவறைத் தீண்டாமைக்கு நீதிமன்ற அங்கீகாரமா?" என்ற தலைப்பில்- மக்கள் உரிமைப் பாதுகாப்பு மய்யம், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்…

Viduthalai