சூடானில் தீவிரமடையும் உள்நாட்டுப் போர் 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேர் மீட்பு
கார்தோம் ஏப். 25- வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ராணுவத் தளபதி அப்தல் பதா அல் புர்ஹான் தரப்பும், துணை ராணுவப் படையான ஆர்எஸ்எப் பிரிவும் (ரேபிட் சப்போர்ட் போர்ஸ்) கடும் மோதலில் ஈடுபட்டுள்ளன. இரு குழுவிலும்…
கடவுள் சக்தி இதுதானா?
உத்தரகண்டில் ‘புனித’ பயணத்தில் பக்தர்கள் இருவர் உயிரிழப்புடேராடூன், ஏப். 25- உத்தரகண்டில் சார்தாம் யாத்திரை என்கிற பெயரில் ‘புனித’ பயணத்தை பக்தர்கள் மேற் கொள்கின்றனராம். அப்பயணம் தொடங்கிய முதல் நாளிலேயே (22.4.2023) பக்தர்கள் இருவர் உயிரிழந்து உள்ளனர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.அதில்…
வெள்ளுடைவேந்தர் பிறந்த நாளில் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு
நீதிக்கட்சியின் முக்கிய தோற்றுநர், முதன் முதலில் சென்னையில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய வள்ளல், சென்னை மாநகர முதல் மேயர் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயரின் 172ஆவது பிறந்தநாளான 27.4.2023 அன்று காலை 10 மணிக்கு சென்னை மாநகராட்சி மன்றம் (ரிப்பன்…
சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் நூல் வெளியீடு
சென்னை மாநிலக் கல்லூரியின் மேனாள் மாணவர்கள் சார்பில் நடைபெற்ற தமிழறிஞர் அவ்வை நடராசன் படத்திறப்பு நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அவ்வை அருள் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த"The Noble Kural" என்ற நூலினை திராவிடர் கழகத் தலைவர்…
ஜனநாயகத்தை யாராலும் – எந்த சக்தியாலும் அழிக்க முடியாது
பசவண்ணா விழாவில் பங்கேற்று ராகுல் காந்தி கருத்துபெங்களூரு, ஏப்.24 பார்ப்பனர் எதிர்ப் பாளர் பசவண்ணா ஏற்படுத்திய ஜன நாயகத்தை யாராலும் - எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்று ராகுல் காந்தி கூறினார்.உத்சவ சமிதி அமைப்பு சார்பில் பசவ ஜெயந்தி பாகல்கோட்டை…
தென் மாவட்டங்களில் மழை தொடரும் சென்னை வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு
சென்னை, ஏப். 24- தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக் கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஏப். 24, 25, 26ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால்…
வெளிநாடுகளின் முதலீட்டை ஈர்க்க முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணம்
சென்னை, ஏப். 24- தமிழ் நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் மே மாதத்தில் இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுக ளுக்கு பயணம் மேற் கொள்கிறார்.வரும் 2024 ஜன.11, 12ஆம் தேதிகளில் சென் னையில் உலக முதலீட்…
இணைய வழியில் செம்மொழி தமிழ் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம்
சென்னை, ஏப். 24- 'தொல்காப்பியம் மற்றும் செம்மொழி தமிழ், வரலாற்றுடனான அதன் தொடர்பும்' என்ற தலைப்பில் வருகிற 25, 26ஆம் தேதிகளில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெறுகிறது.அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழக வரலாற்றுத்துறையும், சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன மொழிகள் பள்ளி, மொழிக்…
டேன்ஜெட்கோவில் 10,260 பணியிடங்கள் நிரப்புதல் டிஎன்பிஎஸ்சி மூலம் தமிழ்நாடு அரசு ஏற்பாடு
சென்னை, ஏப். 24- தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (டேன்ஜெட்கோ) முதல்கட்டமாக 200 தொழில் நுட்ப உதவியாளர் காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பத் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.இது தொடர்பாக எரிசக்தித் துறைச் செயலர் ரமேஷ் சந்த் மீனா பிறப்பித்த உத்தரவு:கடந்த…
தமிழ்நாட்டிலும் புத்தக நாள் கொண்டாட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
சென்னை, ஏப். 24- அய்ரோப்பிய நாடுகளைப் போல தமிழ்நாட்டிலும் புத்தக நாள் கொண்டாடப் படும் என அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை, பொது நூலக இயக்ககம் மற்றும் சென்னை மாநகர நூலக ஆணைக் குழு சார்பில் “உலக புத்தக நாள்…