மருத்துவர்கள் சங்கத்தின் 20 ஆம் ஆண்டு தொடக்க விழா
சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், செயலாளர் சாந்தி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் 20 ஆம் ஆண்டு தொடக்க விழா அழைப்பிதழை வழங்கினார்கள். (21.10.2023, பெரியார்…
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் எஸ். பீட்டர் அல்போன்ஸ், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தார்
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் எஸ். பீட்டர் அல்போன்ஸ், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து தனது பேரனின் திருமண அழைப்பிதழை வழங்கினார். (21.10.2023, பெரியார் திடல்).
வவ்வால்கள் மூலம் பரவிய நிபா வைரசால் கேரளாவில் பாதிப்பு
திருவனந்தபுரம்,அக்.22- கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் வவ்வால் கள் மூலம் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள் ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியபோது அங்கு டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பரவியது. பல்வேறு காய்ச்சல்களால் பாதிப்புக்குள்…
50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் வழக்குகள்: உச்ச நீதிமன்றம் வேதனை!
புதுடில்லி,அக்.22- நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஏராளமான வழக்கு கள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், 43 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு ஒன்றின் மேல்முறையீட்டுக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.தீர்ப்பு வழங்கிய அமர்வில் இருந்த நீதிபதிகள் ரவீந்திரபட், அரவிந்த் குமார் ஆகியோர் நாடு முழுவதும்…
‘நீட்’ தேர்வால் தொடரும் அவல நிலை! தேசிய மருத்துவ ஆணைய கெடுபிடியால் 600 மாணவர்கள் பாதிப்பு வீணாகும் 2000 எம்.பி.பி.எஸ். இடங்கள்
சென்னை,அக்.22- தேசிய மருத் துவ ஆணையத்தின் கெடுபிடியால் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 600 எம்பிபிஎஸ் மாண வர்கள், தங்களது சேர்க்கையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே சேர்ந்த கல்லூரி களிலிருந்து வெளியேறி எம்பிபிஎஸ் சேர்ந்து, தற்போது அது வும் இல்லாமல் ஆகி, ஒட்டு…
ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. ஆனதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
புதுடில்லி, அக்.22- பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையால், காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி யின் மக்களவை உறுப்பினர் பதவி தகுதிநீக்கம் செய்யப்பட்டது. ஆனால் அந்த தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த தால் ராகுல் காந்தி…
சாக்கடை துப்புரவுப் பணியின் போது தொழிலாளர் இறந்தால் ரூ. 30 லட்சம் இழப்பீடு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, அக்.22- கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தப் படுத்தும் போது உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மனிதக் கழிவுகளை கைகளால் அள்ளுவதற்கு தடை விதித்து கடந்த 1993-ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு…
ஆட்சியில் நீடிப்பது மட்டும்தான் மோடியின் ஒரே குறிக்கோள் பிரியங்கா காந்தி விமர்சனம்
ஜெய்ப்பூர், அக்.22 - ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தில் உள்ள சிக்ராய்…
ஆந்திர உயர் நீதிமன்றத்தில் 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு
அமராவதி,அக்.22-ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் நான்கு கூடுதல் நீதிபதிகள் நேற்று (21.10.2023) பதவியேற்றுக்கொண்டனர். உயர் நீதிமன்றத்தின் நான்கு புதிய கூடுதல் நீதிபதிகளுக்கு விஜய வாடாவில் ஆளுநர் எஸ்.அப்துல் நசீர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தும்மலப்பள்ளி கலேஷேத்திரம் அரங்கத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. ஹரிநாத் நுனேபல்லி, கிரண்மாயி…
நவ.1 உள்ளாட்சிகள் நாள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை,அக்.22- உள்ளாட்சிகள் நாளான வரும் நவம்பர் 1ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் நவ.1ஆம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. கிராம சபைக் கூட்டங்களை…
