பாலஸ்தீனர்களுக்கு உணவு, தண்ணீர், மருந்துகளை இஸ்ரேல் தடுக்கக்கூடாது: ஒபாமா அறிக்கை

வாசிங்டன், அக். 27 - ஹமாஸ் குழுவினருக்கு எதிரான   போரைக் காரணமாக்கி, பாலஸ்தீன  மக்களுக்கு உணவு, தண்ணீர், மருந்துப் பொருட்களை செல்ல விடாமல் தடுப்பது, இஸ்ரேலுக்கான பன்னாட்டு ஆதரவை குறைக்கும் எனவும், இதனால்  எதிர்காலத்தில்  பாலஸ்தீன மக்களின் போக்கு மேலும் தீவிரமாகும்…

Viduthalai

சிறு-குறு தொழில் முனைவோர்களுக்கான முதலீட்டுத் திட்டம்

சென்னை, அக்.27 - சிறு - குறு தொழில் முனைவோர்கள் மற்றும் முத லீட்டாளர்கள் தங்களு டைய நிலையான வரு மான வகைகளை விரிவு படுத்தவும், வளர்ந்து வரும் முதலீட்டு நிலப் பரப்பில் வாய்ப்புகளை ஆராயவும் பஜாஜ் ஃபின் சவர்வ் அசெட்…

Viduthalai

சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களில் “இந்தியா” என்ற வார்த்தைக்கு பதில் இனி “பாரத்” என்ற வார்த்தையாம் என்.சி.இ.ஆர்.டி. குழு பரிந்துரை – கல்வியாளர்கள் கண்டனம்

சென்னை, அக். 27- சிபி எஸ்இ பாடப்புத்தகங்க ளில் இந்தியா என்ற வார்த்தைக்கு பதில் இனி பாரத் என்ற வார்த் தையை மாற்ற என்.சி.இ. ஆர்.டி. குழு பரிந்துரை செய்துள்ளது. 12ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் இந்தியா என்ற பெயரை நீக்கிவிட்டு…

Viduthalai

3 ஆயிரம் ஆண்டுக்கு முன்பே இரும்பு உருக்கப்பட்டதற்கான தடயங்கள் கண்டுபிடிப்பு

மதுரை, அக். 27- மதுரை உசிலம்பட்டி அருகே புத்தூர் மலைப்பகுதியில் பழைமை யான பாறை ஓவியங்களை தொல்பொருள் ஆய்வாளர் காந்தி ராஜன் குழுவினர் கண்டறிந்தனர். புத்தூர் மலை உசிலம்பட்டி-திரு மங்கலம் சாலையில் உள்ள ஏ.ராமநாதபுரத்திலிருந்து மலைப்பட்டி சாலையில் அமைந்துள்ளது. புத்தூர் மலைக்கு மேற்கே…

Viduthalai

புதுச்சேரியில் செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் பேட்டி

 ஆளுநர் மாளிகைமுன் பெட்ரோல் குண்டுவீச்சு!பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டின்மீதே பெட்ரோல் குண்டை வீசி, எதிர்க்கட்சியினர்மீது பழி போட்ட நிகழ்வுகள் ஏராளம் உண்டு! குற்றவாளியை ஜாமீனில் எடுத்தவர் பி.ஜே.பி.காரர் என்பது கவனிக்கத்தக்கது! புதுச்சேரி, அக். 27 ஆளுநர் மாளிகைமுன் பெட்ரோல் குண்டுவீச்சு! பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் தங்கள்…

Viduthalai

அக்டோபர் 31 அன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

சென்னை, அக்.27 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை அக்.31இ-ல் கூடுகிறது. தமிழ்நாடு தொழில் துறை சார்பில் சென்னையில் வரும் 2024 ஜன.7, 8-இல் உலக முதலீட்டாளர் மாநாடு நடக்க உள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பல்வேறு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து…

Viduthalai

குலத்தொழிலைத் திணிக்கும் ‘மனுதர்ம யோஜனா’ என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவர் (விழுப்புரம் – புதுச்சேரி)

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார் தமிழர் தலைவரிடமிருந்து  'தாய் வீட்டில் கலைஞர்' - 5 புத்தகங்களை பெற்றுக் கொண்டார்.   ஜனகராஜ் (விழுப்புரம் தி.மு.க. மாவட்ட பொருளாளர்), ரூ.10,000த்திற்கு கழகப் பிரச்சார புத்தகங்களை பெற்றுக் கொண்டார்.…

Viduthalai

குலத்தொழிலைத் திணிக்கும் ‘மனுதர்ம யோஜனா’ என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவர் (விழுப்புரம் – புதுச்சேரி)

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார் தமிழர் தலைவரிடமிருந்து  'தாய் வீட்டில் கலைஞர்' - 5 புத்தகங்களை பெற்றுக் கொண்டார்.   ஜனகராஜ் (விழுப்புரம் தி.மு.க. மாவட்ட பொருளாளர்), ரூ.10,000த்திற்கு கழகப் பிரச்சார புத்தகங்களை பெற்றுக் கொண்டார்.…

Viduthalai

ராகு காலத்தில் திருமணம் செய்து கொண்டவன் நான் அமைச்சர் எ.வ. வேலு பெருமிதம்

சென்னை, அக் 27 ராகு காலத்தில் நான் திருமணம் செய்தேன்.  2 பிள்ளைகள் உள்ளனர் என்று திருமண விழாவில் அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 20 இணையர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி சென்னை கிழக்கு மாவட்ட…

Viduthalai