சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரச்சார வெளியீடு
சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரச்சார வெளியீடுகளை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பனைமரத்துப்பட்டி ராசேந்திரன், பகுத்தறிவாளர் கழகத்தை சேர்ந்த வீரமணி ராஜு மற்றும் ஏராளமானோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ராசேந்திரன், மாவட்ட தலைவர் இளவழகன்…
சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரச்சார வெளியீடு
சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரச்சார வெளியீடுகளை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பனைமரத்துப்பட்டி ராசேந்திரன், பகுத்தறிவாளர் கழகத்தை சேர்ந்த வீரமணி ராஜு மற்றும் ஏராளமானோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ராசேந்திரன், மாவட்ட தலைவர் இளவழகன்…
குலத்தொழிலைத் திணிக்கும் ‘மனுதர்ம யோஜனா’ என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவர் (அரூர் – சேலம் – 28.10.2023)
அரூரில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் பிரச்சார வெளியீடுகளை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன், மாநில ஆதிதிராவிட நலக் குழு இணை செயலாளர் (தி.மு.க.) சா. இராசேந்திரன் மற்றும் ஏராளமானோர்…
எண்ணத்தில் மாற்றம் வேண்டும்
கேள்வி: பெண்களுக்குப் புருஷர்கள் என் றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்?விடை: ‘கற்பு’ என்கிற வார்த்தையும், ‘விபசார தோஷம்’ என்கிற வார்த்தையும் என்று ஒழிக்கப் படுகின்றதோ, அன்றுதான் பெண்கள் முழு விடுதலை அடைய முடியும்.இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடு தலையும் பெற்றிருப்பதற்குக் காரணம்,…
நம்மை நாமே இழிவுபடுத்தலாமா?
பார்ப்பனர்கள் தம்மைப் ‘பிராமணர்கள்’ என்று கூறிக்கொண்டு ‘பிராமணாள் ஓட்டல்’ என்று போட்டுக்கொண்டு, நம்மைப் பஞ்சமன், சூத்திரன் என்ற வகுப்பில் குறிக்கும் அரிஜனன், நாயுடு, ரெட்டியார், முதலியார், பிள்ளை, ஆச்சாரி, செட்டியார், நாடார் முதலிய பெயர் களால் அழைத் தும், அழைத்துக்கொள்ளும்படி செய்தும்…
ஆர்.எஸ்.எஸ். ஆளுநருக்கு ஒடிசா மேனாள் தலைமைச் செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன், அய்.ஏ.எஸ். அவர்களின் அறைகூவல்
"ஆரியம் திராவிடம் இல்லையென்று நுனிநாக்கில் கூறிவிட்டு எவ்வளவு விழிப் போடு உங்கள் அடையாளத்தோடு இருப்பீர்கள் என்று எங்களுக்கு தெரியும்". "எத்தனை யுகங்களாக ஏமாற்றப் பார்க்கிறீர்கள் நீங்கள்!"ஏமாற மறுக்கிறோம் நாங்கள்!"அசோகர் என்றொரு பேரரசன்" வாழ்ந்தான் என்பதே அறியாத பூமி இது!"ஜேம்ஸ் பிரின்செப் (James Prinsep)" …
ஆர்.எஸ்.எஸ். ஆளுநருக்கு ஒடிசா மேனாள் தலைமைச் செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன், அய்.ஏ.எஸ். அவர்களின் அறைகூவல்
"ஆரியம் திராவிடம் இல்லையென்று நுனிநாக்கில் கூறிவிட்டு எவ்வளவு விழிப் போடு உங்கள் அடையாளத்தோடு இருப்பீர்கள் என்று எங்களுக்கு தெரியும்". "எத்தனை யுகங்களாக ஏமாற்றப் பார்க்கிறீர்கள் நீங்கள்!"ஏமாற மறுக்கிறோம் நாங்கள்!"அசோகர் என்றொரு பேரரசன்" வாழ்ந்தான் என்பதே அறியாத பூமி இது!"ஜேம்ஸ் பிரின்செப் (James Prinsep)" …
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மூன்றாம் இடத்தில் இருந்த தமிழ் முதலிடத்திற்கு வந்தது
சென்னை, சூளைமேடு, கில்நகர் பகுதியில் உள்ள 'கேந்திரிய வித்யாலயா' பள்ளியின் பெயர் பலகையில் ஹிந்தி முதலிடத்திலும், தமிழ் மூன்றாம் இடத்திலும் உள்ளதை சுட்டிக்காட்டி படத்துடன் 30.09.2014 'விடுதலை' நாளேட்டில் நான் அனுப்பிய செய்தி வெளியிடப்பட்டது. அப்போதைய ஆட்சி இதுகுறித்து எந்த நடவடிக்கையும்…
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மூன்றாம் இடத்தில் இருந்த தமிழ் முதலிடத்திற்கு வந்தது
சென்னை, சூளைமேடு, கில்நகர் பகுதியில் உள்ள 'கேந்திரிய வித்யாலயா' பள்ளியின் பெயர் பலகையில் ஹிந்தி முதலிடத்திலும், தமிழ் மூன்றாம் இடத்திலும் உள்ளதை சுட்டிக்காட்டி படத்துடன் 30.09.2014 'விடுதலை' நாளேட்டில் நான் அனுப்பிய செய்தி வெளியிடப்பட்டது. அப்போதைய ஆட்சி இதுகுறித்து எந்த நடவடிக்கையும்…
எது இந்து மதம்? – தந்தை பெரியார்
இந்து மதம் என்று ஒன்று குறிப்பாக இல்லை என்று காந்தியாரே ஒப்புக் கொள்ளுகிறார்.இந்தியாவுக்கு மகமதியர்கள் முதலிய அயல் நாட்டார்கள் வந்த காலத்தில் இந்தியாவில் உள்ள பல்வேறு தேச வகுப்பு மக்கள் நடந்து கொண்டுவந்த நடவடிக்கைகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் பல்வேறு சமுகத்தாருடைய சடங்கு,…
