திருப்பூரில் கொட்டும் மழையில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை
நம்பியூரில் கூட்டத்தை முடித்து விட்டு திருப் பூருக்கு ஆசிரியரின் பிரச்சாரப் பெரும்படை வந்து கொண்டிருக்கும் போதே, ‘‘அதிரடி க.அன்பழகன் பேசிக்கொண்டிருக்கிறார். மழைப்பொழிவு இருக்கிறது'' என்கின்ற தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்தப் பரப்புரைக் கூட்டம் நெடுகிலும் எந்தக் கூட்டமும் மழையால் கைவிடப்படவில்லை.…
பெண்களுக்குத் தேவை சுயமரியாதை! பொதுவாக இன்று பெண்களின் நிலைமை எப்படி இருக்கிறது?
‘‘எல்லா துறைகளிலும் பெண்கள் வளர்ந்திருக் கிறார்கள். சாதனைகள் செய்கிறார்கள். அதேவேளை பாலின அடிப்படையில் பெண்ணை குறைத்து அணுகு வதும் காணப்படுகிறது. பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்முறைகள் குறித்து பொதுச் சமூகம் கரிசனத்தோடு சிந்திக்கவேண்டும். பெண்களின் அரசியல் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில்…
‘‘அதிகாரம் மக்களுக்கே” என்ற அரசமைப்புச் சட்ட உத்தரவாதம் பறிக்கப்பட்டுவிட்டது!
* தேர்தல் பத்திரம்மூலம் நிதி நிலைமையை அறிய மக்களுக்கு உரிமையில்லை!* உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க. அரசு கூற்று!2014 இல் ஆட்சிக்குவந்த மோடி அரசு எதிலும் வெளிப்படைத்தன்மை - நம்பகத்தன்மை இருக்கும் என்று கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று?தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கைஎதிலும் வெளிப்படைத்தன்மை,…
நேற்று வரை ‘கேந்திரிய வித்யாலயா’-இன்று சிறீ யா?
ஒன்றிய அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்நாகர்கோவில், அக். 31- குமரி மாவட்டம் நாகர்கோவில் கோணத்தில் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெல் லார்மின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது ஒன்றிய அரசு பள்ளியான "கேந்திரிய வித்யாலயா" பள்ளியை பெரும் முயற்சிக்குப் பின் னர்…
தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு
சிவகங்கை காரைக்குடி ராமநாதபுரம் மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம்வரும் 5.11.2023 அன்று மாலை 4 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திருப்புவனத்தில் நடைபெற இருக்கின்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதை முன்னிட்டு ஆசிரியர் அவர்களுக்கு சிறப் பான வரவேற்பு கொடுக்க…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்31.10.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* ஆளுநர் அலுவலகத்தில், பெட்ரோல் குண்டு வீசப் படவில்லை. வெளியே சாலையில்தான் வீசப்பட்டது. ஆளுநர் பாஜக காரராகவும், ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகம் ஆகவும் மாறியிருப்பது வெட்கக்கேடு. இன்னாருக்கு இதுதான் என்பது ஆரியம். எல்லோருக்கும் எல்லாம்…
பெரியார் விடுக்கும் வினா! (1140)
இந்த நாட்டில் ஒன்று, இரண்டு, அய்ந்து, பத்து, ஆயிரம், இலட்சம் என்று இலட்சக்கணக்கான கோயில்களைக் கட்டினார்கள் - இந்த நாட்டில் உள்ள வயல்களை, வாய்க்கால்களை, ஏரிகளைக் கட்டினார்கள் - இவ்விதம் நல்ல உயர்தரமான முறையில் செயலாற்றி யவர்கள் எல்லாம் இன்றைய தினம்…
அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சிக்கனம் மற்றும் சேமிப்பு நாள்
கந்தர்வக்கோட்டை, அக் 31- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடு நிலைப் பள்ளியில் சிக்கனம் மற்றும் சேமிப்பு நாள் கடைபிடிக்கப்பட்டது.இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரி யர் பொறுப்பு மணிமேகலை தலைமை வகித்தார். ஆங்கில பட் டதாரி ஆசிரியை சிந்தியா அனை வரையும் வரவேற்றார்.இந்நிகழ்வில்…
மாரவாடி வி.பி.சிங்-நித்தியா ஆகியோரின் குழந்தைக்கு கழகத் துணைத் தலைவர் பெயர் சூட்டினார்
தர்மபுரி, அக். 31- தருமபுரி மாவட்டம் மாரவாடி பீம. வி. பி.சிங் - ந. நித்தியா (ஊமை ஜெயராமன் தமிழ்ச்செல்வி குடும்பத்தினர்) ஆகியோரது பெண் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா 29-.10.2023ஆம் தேதி பிற்பகல் 2:00 மணிக்கு தருமபுரி பெரியார் மன்றத்தில்…
ஜாதி மறுப்பு – சுயமரியாதை இணை ஏற்பு விழா
திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நடத்தி வைத்தார்சேலம் மாவட்டம் ஓமலூர், கோட்டை மேட்டுப்பட்டி மு.அ.சங்கர்-பதியா இணையரின் மகள் மருத்துவர் திவ்யா அரிய லூர் மாவட்டம் செந்துறை, பூமுடையான் குடிகாடு ஏ.ரவிச்சந்திரன்-செல்வி இணையரின் மகன் ராமச்சந்திரன் ஆகியோரின் ஜாதி மறுப்பு…
