சமூகநீதிக் கல்வி பயணித்த நீண்ட தூரப் பாதை
1834 ஆம் ஆண்டு. இந்தியாவில் கல்வி முறையைச் சீர்திருத்தம் செய்யும் நோக்கில் பிரிட்டிஷ் மன்னரால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டவர் தான் சிறந்த கல்வியாளரும், நாடாளுமன்ற வாதியுமான ‘தாமஸ் பாபிங்டன் மெக்காலே’. அவர் மூன்று சீர்திருத்தங்களை முன்மொழிந்தார்.1) அனைத்து ஜாதியினர், மகளிர் உட்பட அனைவருக்கும்…
‘நீட்’ – தமிழ்நாடு மட்டுமே ஏன் கடுமையாக எதிர்க்கிறது?
பாணன்இதோ, மருத்துவம் படிக்கத் தேவையான பாடங்களில் இந்த மாணவி எடுத்திருக்கும் இந்தச் சிறப்பான மதிப்பெண்களை சான்றாகப் பார்ப்போம்.இந்தப் பெண் எடுத்திருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் கட் ஆஃப் ஏறக்குறைய 98.5%இதர பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டில் இந்த மாணவி, 2016ஆம் ஆண்டிற்கு முன்னர், இதே…
(இவர்) வணங்கக் கூடிய கடவுள் அல்ல, மனித வாழ்க்கைக்கு வழிகாட்டியவரின் சிலை
புத்த பூர்ணிமா நாளன்று மும்பை சி.எஸ்.டி. ரயில் நிலையத்தில் புத்தர் சிலைக்குக் கீழ் எழுதப்பட்டிருந்த வாக்கியம்.
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: "வழக்குகள் போட்டால் எதிர்கொள்வேன், எனது குற்றச்சாட்டிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்" என்று அண்ணாமலை கூறுகிறாரே? - க.ராஜா, திருவண்ணாமலைபதில் 1 :…
தேனீக்களை இந்த மாதிரி கண்டால், பயப்பட வேண்டாம், தயவுசெய்து அவற்றைக் கொல்ல வேண்டாம்.
தேனீக்கள் அதிகதூரம் கூட்டமாக பயணம் செய்பவை, சில நேரம் உணவு கிடைக்காத களைப்பில் சோர்ந்து இம்மாதிரியான நிலையில் ஒய்வு எடுக்கும்... ஆனால் இந்த ஒய்வு 24 மணிநேரத்தை தாண்டாது... வேறு இடங்களுக்குப் பறந்து போய்விடும்.
“பி.எம்.கேர்ஸ்” அவிழாத முடிச்சுகள்!
PM CARES பிரதம மந்திரியின் அவசரகால நிவாரண நிதி திட்டத்திற்கு கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டு நன்கொடையாக ரூ.535.44 கோடி பெறப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ பதிவுகள் தெரிவிக்கின்றன.பிரதம மந்திரியின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிலைகளுக்கான நிவாரண நிதி (PM CARES Fund) …
இது அமெரிக்காவின் பென்டகனுக்கு தெரியுமா?
இது அமெரிக்காவின் பென்டகனுக்கு தெரியுமா? சங்கிகளா போட்டோஷாப் வேலைக்கு ஓர் அளவே இல்லையாடா 2 ரூபாய் கொடுத்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்வீங்களாடா????
பூமியின் நிறம் நீலம் என்று கூறிய முதல் மனிதர்
விண்வெளியில் முதலில் பறந்தவர் ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின். 1961ஆம் ஆண்டில் வாஸ்டாக் 1 என்ற விண்கலம் மூலம் உலகைச் சுற்றி வந்து அவர் சாதனை படைத்தார். அவர் விண்வெளி சென்ற ஏப்ரல் 12ஆம் தேதி, மனிதன் விண்வெளியில் பறந்த பன்னாட்டு…
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவில் இத்தகு சட்டத்தைக் கொண்டு வருவது பொருத்தமாகும்!
தெய்வங்கள், ஆவிகளிடம் பேச வைப்பதாகக் கூறி மோசடி செய்த ஆசாமி கைது!மகாராட்டிரம், கருநாடகத்தில் சட்டம் கொண்டு வந்துள்ளதுபோல் - தமிழ்நாட்டிலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தேவை!பக்தி, மூடநம்பிக்கையைப் பயன்படுத்தி தமிழ் நாட்டில் மோசடிகள் நடந்து வருகின்றன. கருநாடகம், மகாராட்டிர மாநிலங்களில் மூடநம்பிக்கை ஒழிப்புச்…