படிக்காத ஒரு பார்ப்பானை பார்க்க முடியுமா? அவன் யாரு? இந்த மண்ணுக்குச் சொந்தக்காரனா? – முனைவர் அதிரடி க.அன்பழகன் கேள்வி
சந்திரயான் - 3 நிலவுக்கு சென்றதும், லேண்டர் வாகனம் நிலவில் இறக்கப் பட்டு ஆய்வு செய்ததும் நீங்கள் அறி வீர்கள். இப்படிப்பட்ட சூழலில், இங்கே திண்டுக்கல் ஈட்டி கணேசன் ‘மந்திரமா? தந்திரமா?' நிகழ்ச்சியை செய்து காட்ட வேண்டிய அவசியம் என்ன? உங்களை…
‘கண்டதும்…! கேட்டதும்….!’ (2)
பதவி நாடா தலைவர்! நன்றி எதிர்பாரா தலைவர்! தமிழ் மக்களின் நலனுக்காகவே வாழும், தமிழர் தலைவர்!விஸ்வகர்மா யோஜனா என்ற மனுதர்ம யோஜனாவை எதிர்த்து கடந்த 25.10.2023 அன்று நாகப்பட்டினத்தில் தொடங்கி 5.11.2023 அன்று மதுரையில் முடியும், பிரச்சாரப் பெரும் பயணம் நிறைவு…
ரவுடிகளை வைத்து கட்சி நடத்துவது யார்?
ரவுடிகளை வைத்து தி.மு.க. ஆட்சி நடத்துவதாக தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை அய்.பி.எஸ். கூறுகிறார் ரவுடிகளைத் தேடித் தேடி கட்சியில் சேர்ப்பவரா இதைக் கூறுவது? இதோ ஒரு பட்டியல்!1.புளியந்தோப்பு பெண் தாதா அஞ்சலை - கொலை உள்ளிட்ட 10 குற்ற வழக்குகள்.2.கல்வெட்டு…
“தீபாவலி’ பற்றித் தமிழறிஞர்கள் கருத்து!
தொகுப்பு :குடந்தய் வய்.மு. கும்பலிங்கன் ”தீபாவலிப் பண்டிகை தமிழர்க்கு எவ்வகை யிலும் ஒவ்வாதது” என்றும், “காட்டுமிராண்டிக் காலக் கற்ப னைகள் நிறைந்தது” என்றும், “அறிவுக்கும், ஆராய்ச் சிக்கும், அனுபவத்திற்கும், உண்மைநிலைக்கும், இயற்கைத் தன்மைக்கும் முரணானது” என்றும் தந்தை பெரியார் அவர்களும், சுயமரியாதை இயக்கத்த…
ராகுல்காந்தியின் சமூக நீதிப் பார்வை
ராகுல்காந்தி செப்டம்பர் இறுதியில் நடந்த ஊடக வியலாளர்கள் சந்திப்பில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பாக பேசிக் கொண்டு இருக்கும் போது - "உங் களில் எத்தனை பேர் இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட, பழங்குடி யினத்தவர்கள் இருக்கின்றீர்கள்?" என்று கேட்டார். யாருமே இல்லை என்றனர்…
ஆணும் பெண்ணும் இரு கண்கள்
குடும்பத்தை நடத்துவதில் ஆடவர்கள் விவேகியாகவும் பெண்கள் அவிவேகி யாகவும் இருப்பதானது, உடம்பில் இரண்டு கண்களில் ஒன்று பார்வைக்கு உதவாதபடி இருக்கும் தன்மையைப் போல் இருப்பதோடு, குடும்பக்காரியத்தையும், குழந்தைகளையும், வளர்க்க வேண்டியதையும் மேன்மையாய்க் கொண்டு போவதற்குத் தடங்கலாகவும் இருக்கிறது. (1.3.1936, “குடிஅரசு”)
அரசுப் பள்ளி மேனாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்
காடையாம்பட்டி, நவ. 2- சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி பெரியப்பட்டியில் 1987-1992ஆம் கல்வியாண்டில் பயின்ற மேனாள் மாணவ-மாணவியரின் சந்திப்பு கூட் டம் 29..10.2023 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில் பெரிய பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி…
மறைந்த மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு படத்திறப்பு
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் 393ஆவது வார நிகழ்வாக மறைந்த மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 28-10-2023 சனிக்கிழமை மாலை 06-30 மணிக்கு கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.…
பெண்கள் குறித்துக் கவலைப்பட்டது பெற்றோரா? பெரியாரா?
"பெண்கள் குறித்துக் கவலைப்பட்டது பெற்றோரா? பெரியாரா?", எனத் திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி கேள்வி எழுப்பினார்.2023 ஆம் ஆண்டு, மே மாதம் 13 ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு பொதுக்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 365…
