பழ. நெடுமாறனை சந்தித்து உடல் நலத்தினை விசாரித்தார் தமிழர் தலைவர்
மதுரை குருநகரில் உள்ள பேங்க் காலனியில் உடல்நலக்குறைவால் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் பழ.நெடுமாறன் அவர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, "தாய்வீட்டில் கலைஞர்", "ஆபத்து, ஆபத்து - மீண்டும் குலத்தொழில் திணிப்பா?", "மகளிர்…
பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளருக்கு ரூ. 33 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்! மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு
மும்பை, நவ. 5- பாட்டா நிறுவனத் தின் ஷோரூமில் வேலை செய்த ஊழியர்கள், வேலை நேரம் நீட்டிக் கப்பட்டதை எதிர்த்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந் நிலையில், அந்த ஊழியர்களுக்கு ரூ. 33 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மும்பை…
டில்லியில் காற்று மாசுபாடு: ஒன்றிய அமைச்சர் எங்கே?
புதுடில்லி,நவ.5-கடந்த சில ஆண்டு களாக நாட்டின் தலைநகர் மண்டல மான டில்லியில் விழாக்கள் மற்றும் குளிர் காலங்களில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கமாக உள்ளது. நடப்பாண்டிலும் வழக்கம் போல காற்றின் தரம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், காற்றின் தரக் குறியீடு 400…
காசா தொழிலாளர்கள் கைதிகள் போல சித்திரவதை செய்து இஸ்ரேலிலிருந்து வெளியேற்றம்!
டெல் அவிவ்,நவ.5- இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரையில் உள்ள காசா பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீன தொழிலாளர்களை கடந்த 3 ஆம் தேதிமுதல் வெளியேற்றி வருகிறது இஸ்ரேல் ராணுவம். அக்டோபர் 7 ஆம் தேதி, தெற்கு காசா மீது இஸ்ரேல் தாக்கு தலை…
கியூபா மீதான பொருளாதாரத் தடையை நீக்க 187 நாடுகள் ஆதரவு அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்ப்பு!
நியூயார்க், நவ.5- கியூபா மீதான அமெரிக் காவின் சட்டவிரோத பொருளாதார தடைகளை நீக்க அய்.நா. பொதுச்சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு 187 நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உக் ரைன் வாக்கெடுப்பில் கலந்து…
திருச்சி: தமிழர் தலைவருக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி சிறப்புரை
திராவிடர் கழகத்தோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றென்றைக்கும் துணை நிற்கும்!நாங்கள் திராவிடர் கழகத்தோடு இருக்கிறோம் என்பதைவிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் திராவிடர் கழகத்தில் இருக்கிறது என்பதுதான் சிறப்பு!திருச்சி, நவ.5 திராவிடர் கழகத்தோடு விடுதலைச் சிறுத் தைகள் கட்சி என்றென்றைக்கும் துணை நிற்கும்; நாங்கள் திராவிடர்…
அப்பா – மகன்
கைவிட்டுவிட்டாரோ..மகன்: சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கவேண்டும் என்று அண்ணாமலையும் கூறுகிறாரே, அப்பா!அப்பா: ஆளுநரை, அண்ணாமலையும் கைவிட்டு விட்டாரா, மகனே!
இதே பதிலைச் சொல்லுமா ‘தினமலர்!’
பருப்பு, சர்க்கரை, வெங்காயம் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலையும் பிரதமர் மோடி ஆட்சியில் உயர்ந்து உள்ளது. இதனால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு 2024 இல் ‘இந்தியா' கூட்டணி முடிவு கட்டும்!- காங்கிரஸ் கட்சியின் அகில…
…..செய்தியும், சிந்தனையும்….!
இனக்கலவரம், மதக்கலவரம்👉காங்கிரஸ் இருக்கும் இடத்தில் வளர்ச்சி இருக்காது.- தேர்தல் பிரச்சாரத்தில், பிரதமர் மோடி>>பி.ஜே.பி. இருக்கும் இடத்தில் இனக் கலவரம், மதக் கலவரம்தான் நடக்கும். எடுத்துக்காட்டு மணிப்பூர்.
ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு கர்னல் தகுதி வழங்க மறுப்பதா? உச்சநீதிமன்றம் கண்டனம்!
புதுடில்லி, நவ.5 ராணுவத்தில் பெண் அதிகாரி களுக்கு கர்னல் தகுதி வழங்க மறுப்பதுகுறித்து உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பெண் அதிகாரிகளின் பதவி உயர் வுக்கான சிறப்பு தேர்வு வாரியத்தை அடுத்த 15 நாள்களுக்குள் கூட்ட வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளது. இந்திய…
