குமரி மாவட்டத்தில் தந்தை பெரியாருடைய நூல்கள் பரப்புரை
குமரி மாவட்ட கழகம் சார்பாக தந்தை பெரியாருடைய நூல்கள் மற்றும் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய நூல்கள் பரப்புரை பணிகள் குமரி மாவட்டத்தில் முழுமையாக நடைபெற்று வருகின்றன. குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் கொட்டாரத்தில் உள்ள…
குறிஞ்சிப்பாடியில் பகுத்தறிவு ஆசிரியர் அணியினர் எடுத்த முப்பெரும் விழா மாட்சி!
குறிஞ்சிப்பாடி, நவ. 5- கடலூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் குறிஞ்சிப்பாடி வி.ஆர் .திருமண மண்ட பத்தில் 4.11.2023 அன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வைக்கம், சேரன்மாதேவி போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர்…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை
வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற இயக்கத்தின் நிறுவனத் தலைவர் வழக்குரைஞர் டாக்டர் லிஜிஸி. இளைய கட்டபொம்மன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கினார். உடன் அவரது இயக்கத் தோழர்கள். (04.11.2023, பெரியார் திடல்).
தூங்குகிறதா ஒன்றிய அரசு : கடல் கொள்ளையர்கள் தமிழ்நாட்டு மீனவர்களைத் தாக்கி பொருள்கள் அபகரிப்பு
நாகப்பட்டினம், நவ.5 இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, தமிழ்நாடு மீனவர்கள் 8 பேரைத் தாக்கி, ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடியை அடுத்த புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது…
சென்னையில் வாகன வேகக் கட்டுப்பாடு செயல்பாட்டுக்கு வந்தது
சென்னை, நவ.5 சென்னையில் புதிய வேகக்கட்டுப்பாடு விதியை மீறிய வாகன ஓட்டிகளிடம் முதல் நாளில் ரூ.12,100 அபராதம் வசூலிக்கப்பட் டுள்ளது. சென்னையில் சுமார் 62.5 லட்சம் வாகனங்கள் உள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 6 சதவீத வாகனங்கள் அதிகரிக்கின்றன. இதன் விளைவாக, போக்குவரத்து நெரிசலை…
வேளாண் துறையில் 213 பேருக்கு பணி ஆணை
சென்னை, நவ.5 வேளாண்மை துறைக்கு, டி.என்.பி.எஸ்.சி., வழியே, 30 சுருக்கெழுத்து தட்டச்சர், 183 தட்டசர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர் களுக்கு, 31.11.2023 அன்று வேளாண் ஆணையரகத்தில் பணி நியமன ஆணைகளை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார். கடந்த, 2021 -_2022ஆம் ஆண்டு நிலக்கடலை, பருத்தி,…
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு
சென்னை, நவ.5 சென்னை, அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நிதித்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மின்சாரத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட வேண் டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து…
சிவில் நீதிபதி பணிக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
சென்னை, நவ. 5 சிவில் நீதிபதி பணிக்கான முதன்மைத் தேர்வு சென்னையில் நேற்று (4.11.2023) தொடங்கியது. தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் உள்ள உரிமையியல் (சிவில்) நீதிபதி காலிப் பணியிடங்கள், 2014ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்பட்டு…
இந்தியாவில் வீணடிக்கப்படும் 7.4 கோடி டன் உணவு!
புதுடில்லி,நவ.5 - உ லக உணவு தானிய உற்பத்தியில் 8 சதவிகிதம் அதா வது 93.1 கோடி டன் உணவு வீணாவதாக இந் திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (அய்சிஏ ஆர்) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இதில், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7.4…
காற்று மாசு அதிகரித்தால் சர்க்கரை நோய் ஏற்படும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
சென்னை,நவ.5- உலக சுகாதார நிறுவ னம் நிர்ணயித்த வரம்பு களை விட சென்னையில் காற்றின் தரம் மோசமாக உள்ளது.இந்த நிலையில் காற்று மாசு அதிகரிப்பதால் சர்க்கரை நோய் ஏற்படும் என்று சென்னை மக்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காற்று மாசு காரண மாக…
