சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு நற்சான்றிதழ் சென்னை மாநகர ஆணையர் வழங்கினார்

சென்னை, நவ. 27- சென்னை காவல்துறை யில் சிறப்பாக பணியாற் றிய காவல்துறை தேர்வு செய்து அவர்களுக்கு மாதந்தோறும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, காவல் துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்து நற் சான்றிதழ் வழங்கி கவுர வித்து வருகிறார்.அந்த வகையில்…

Viduthalai

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காஞ்சிபுரம், நவ. 27- தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி யின் நீர்மட்டம் உயர்ந் துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினா டிக்கு 164 கனஅடியில் இருந்து 532 கனஅடியாக அதிகரித்துள்ளது. 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி யின்…

Viduthalai

சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் 41 தொழிலாளர்களை மீட்க மேற்பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடும் பணிகள் தீவிரம்

உத்தர்காசி, நவ. 27- உத்தர காண்ட் மாநிலத்தின் உத்தர் காசி மாவட்டத்தில் சில்க்யாரா- பர்கோட் இடையே அமைக்கப் படும் சுரங்க பாதையில் கடந்த 12ஆம் தேதி மண்சரிவு ஏற்பட் டது. இதில் சுரங்கத்துக்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் உள்ளே…

Viduthalai

போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் ரூ.2.11 கோடி அபராதம் போக்குவரத்துத் துறை அறிவிப்பு

சென்னை, நவ. 27- தமிழ்நாடு முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய் வாளர்கள் 25.11.2023 அன்று திடீர் களச் சோதனையில் ஈடு பட்டனர். இதில், பல்வேறு குற்றங்கள் கண்டறியப்பட்டுள் ளன.அதாவது பிரேக் லைட் எரி யாத…

Viduthalai

தி.மு.க. இளைஞரணி மாநாடு வரும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் அமைச்சர் கே.என்.நேரு

சென்னை, நவ. 27-  மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை 6 மாதத்துக்கு முன்பே தொடங்கி விட்டோம். மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு சேலத்தில் நடைபெற வுள்ள திமுக இளைஞரணி மாநாடு அடித்தளம் அமைக்கும்" என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் ஓட்டலில்…

Viduthalai

நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெற்றால் நாம் அடையாளம் காட்டுபவரே பிரதமர்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை, நவ. 27- வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால்தான், நாம் அடையாளம் காட்டுபவரை பிரத மராக்க முடியும் என்று திமுக தலை வரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினார் சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர…

Viduthalai

மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களின் முழு உருவச்சிலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, நவ. 27- தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (27.11.2023) காலை சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் 52 இலட் சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள மேனாள் இந்தியப் பிரதமர்,…

Viduthalai

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து மனுக்கள் பெற்றுக் கொண்டார்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து மனுக்கள் பெற்றுக் கொண்டார்.

Viduthalai

விசாரணை அமைப்புகளின் தவறான செயல்பாடுகள்!

மேனாள் அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம்!சென்னை, நவ 27- பாஜக ஆட் சியில், சி.பி.அய்., அமலாக் கத்துறை போன்ற விசா ரணை அமைப்புகளின் தவறான செயல்பாடுகள் வெளிப்படையாகவே உள்ளது என்றும், நீதி மன்றத்தில் வாதிடத் தேவை இருக்காது என் றும் மேனாள் ஒன்றிய…

Viduthalai